முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் பிரதமர் அலுவலகத்தை ஆக்ரமித்துள்ளனர்

தங்களுக்கு புக்கிட் ஜாலில் தோட்டத்தில் நான்கு ஏக்கர் நிலம் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை சம்பந்தமாக பிரதமர் நஜிப்பை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது அலுவலகத்தின் முன் புக்கிட் ஜாலில் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் முகாமிட்டுள்ளனர். காலை மணி 11.00 அளவில் பிரதமர் அலுவலகத்தின் முன் அத்தொழிலாளர்களின்…

அம்னோ மே 11ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் பேரணி…

அம்னோவின் 66வது ஆண்டு நிறைவை ஒட்டி மே 11ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் நடைபெறும் மாபெரும் கூட்டம் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் வலிமையைக் காட்டுவதாக அமையும் என அந்தக் கட்சியின் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். மற்றவர்களுக்குத் தீங்கை ஏற்படுத்தாமல் நூறாயிரக்கணக்கான அம்னோ…

தீபாவளி வாழ்த்தும் 4 ஏக்கரும்!

கடந்த பல ஆண்டுகளாக புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் நில பிரச்சனையை முன்னிறுத்தி நடக்கும் போராட்டத்தை  சமூக மேம்பாட்டு மையம்(CDC), தொடர்ந்து முன்னிலைப்படுத்தியும் ஆதரித்தும் வருவது நீங்கள் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக அப்போராட்டத்தை மேலும் உக்கிரப்படுத்தவும் போராட்டத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லவும் போராட்ட வாசகங்களைக் கொண்ட தீபாவளி…

4 ஏக்கர் நிலம் : புக்கிட் ஜாலிலில் ஒளியேற்றுவோம்

நேற்று பிரிக்ஃபீல்ட்ஸ்-சில் உள்ள மலேசிய சோசலிச கட்சியின் பணிமனையில் ஜெரிட் இயக்கத்தின் சார்பில் புக்கிட் ஜாலில்  தோட்ட மக்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உரையாட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. இவ்விரு அமைப்புகள் தவிர்த்து சுவாராம் மற்றும் 7 அரசு சாரா அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன. இக்கூட்டத்தின் முக்கிய…

புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் பதற்றமடையத் தேவையில்லையா?

கடந்த 15 ஆகஸ்டு 2011-ல் மலேசிய நண்பனில் வெளிவந்த கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் சரவணனின் அறிக்கையின் உண்மை நிலையை கேட்டு கடிதம் ஒன்று இன்று புக்கிட் ஜாலில் தோட்ட மக்களால் அவரது பணிமனையில் வழங்கப்பட்டுள்ளது. அவரின் பத்திரிகை அறிக்கை படி, "புக்கிட் ஜாலில் தோட்ட…