“Buying PRU13” – The Najib Way

-Charles Santiago, Member of Parliament, Klang. October 1, 2012. Let's see what we have here. Succinctly put a budget which is best described as ‘more of the same’, without new directions in managing the country’s…

அரசியல் அச்சுறுத்தல்- பிஎன் மிகவும் அளவு மீறிப் போகிறது, சார்லஸ்…

ஆளும் அரசியல்வாதிகளுடைய வாய்களிலிருந்து வெளியாகும் அபத்தங்கள் எனக்குப் பழகிப் போய் விட்டன. காரணம் அதே தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கடந்த சில ஆண்டுகளை அபத்தமான அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். அன்வார் இப்ராஹிம் தலைமையில் பிகேஆர் மேற்கொண்டுள்ள நாடு…

Parliament, Statutory Rape and Children lying ?

-Charles Santiago, Member of Parliament, Klang, September 8, 2012. How many of you would believe that a seven-year-old child could whip up a fantasy of having been raped when she was aged four? And that…

மஇகா தலைவர்களின் குரலுக்கு மதிப்பில்லையா? சார்ல்ஸ் கேள்வி

சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த இந்தியர்கள் பலருக்கு துணைக்கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ஃபுவாட் ஸர்காஷி வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். கடந்த வெள்ளிகிழமை  சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்டுள்ளது என மஇகா…

இந்தியர்களின் நலனைக் காக்கும் அரசாங்கம் வேண்டும் – சார்ல்ஸ்

பக்காத்தான் ராக்யாட் அளித்திருக்கும் உறுதிமொழிகள் அரசியல் தந்திரமானால் 53 ஆண்டு காலமாக தே.மு அரசாங்கம் அளித்து வரும்  உறுதி மொழியை என்னவென்று சொல்வது என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி இந்தியர்களின் நலம் பாராமல் இருந்த ஒரே காரணத்தால்தான்…

சட்டத்தை மீறும் மத்திய அரசாங்கத்தைத் தண்டிப்பது யார்?, சார்ல்ஸ் சந்தியாகோ

அண்மையில், 2012 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் முன்மொழிந்திருந்தவாறு, சிலாங்கூரில் உள்ள எல்லா பள்ளி மாணவர்களுக்கும் கடந்த ஓரிரு நாட்களாக  ரிம100 உதவி தொகை வழங்கப் பட்டு வருவதை அறிந்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற  உறுப்பினர்  சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார் "பள்ளி மாணவர்களுக்கு உதவித்…

மக்கள் கூட்டணியின் நிழல் பட்ஜெட் மக்களின் சுமையைக் குறைத்து பலனைக்…

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் செய்யப்பட்ட  மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு அறிக்கைக்கு மாற்றாக மக்கள் கூட்டணி  அறிமுகப்படுத்தியுள்ள நிழல் பட்ஜெட் மக்களின் தேவைகள் மற்றும் அதிகரித்துவரும் சுமைகள் ஆகியவற்றை அறிந்து அவர்களின் சுமையைக் குறைக்கவும் பலனைக் கூட்டவும் வழி செய்கிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ…

ஜனநாயகமும் நஜிப்பின் மாயாஜாலமும், சார்ல்ஸ் சந்தியாகு

ஆஹா, ஒஹோ என்று பாராட்ட மாட்டேன். இப்போதைக்கு அப்படிச் செய்ய முடியாது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை (ISA) ரத்துச் செய்வதாக அறிவித்ததை வரவேற்கிறேன். ஆனால், ஏதோ பிடி வைத்து பேசுவதுபோல் இருக்கிறது. அதுதான் யோசிக்க வைக்கிறது. அந்த அறிவிப்பு, மக்களுக்கு-ஐஎஸ்ஏ ரத்துச் செய்யப்பட வேண்டும்…

செய்தியாளர்களைப் பாதுகாக்க பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்த வேண்டும், சார்ல்ஸ்

மலேசிய ஊடகப் பணியாளர்களுக்கு  வழங்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பது பெர்னாமா டிவி ஒளிப்பதிவாளர் நோராம் பைசூல்  முகமதின் மரணம் மூலம் மிக தெளிவாக தெரிகிறது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். அண்மையில் ஆப்பிரிக்க அமைதிகாப்பு படை மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கி…

ஒற்றுமையாக நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம், சார்ல்ஸ் சந்தியாகோ

கடந்த சனிக்கிழமை கம்போங் ராஜா ஊடாவிலுள்ள போர்ட் கார்டன் மசூதியில், நமது முஸ்லிம் சகோதர சகோதிரிகளோடு ஒன்றிணைந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் கிள்ளான் நாடாளுமன்ற சார்ல்ஸ் சந்தியாகோ. அந்நிகழ்ச்சியில் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் ஏழை எளிய முஸ்லிம்களுக்கும் பெருநாள் அன்பளிப்பும் வழங்கப்பட்டது. விலை வாசி ஏறிக்…

2,500 இந்தியர்களுக்கு குடியுரிமை: பாராட்டுகுரியது, சார்ல்ஸ்

அண்மையில் நடைபெற்ற மைடஃப்தார் பதிவு வாயிலாக குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் 2,500 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு மகிழ்ச்சி தரும் செய்தி. அரசாங்கத்தின் இம்முயற்சி வரவேற்கத்தக்கது என கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. கடந்த பிப்ரவரி 19-26 வரை நடைப்பெற்ற பதிவுகளில் மொத்தம் 6,541…