அரசியலில் இருந்து ஒதுங்கி காந்திய வழியில் மக்களுக்கு தொண்டாற்றப் போகிறேன்…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் பங்கேற்று பேசிய போது இவ்வாறு அறிவித்தார். கடந்த 30 ஆண்டுகளில் 8 தேர்தலைச் சந்தித்துவிட்டேன். 17 ஆண்டுகள் அமைச்சராக இருந்தேன். அதில் சாதாரண ஜவுளித் துறையோ வேறு  துறையோ கொடுத்திருந்தால் அமைதியாக பணியாற்றி் இருக்க முடியும், தந்ததோ நிதியும்,…

ராகுலுக்கு செயலாற்றல், படைப்பாற்றல் இல்லையாம்! சொல்கிறது கருத்துக்கணிப்பு

இளைஞர்களின் நாயகனாக காங்கிரசால் உருவகப்படுத்தப்பட்டு வரும் ராகுல் காந்தியை, மோடி மற்றும் கெஜ்ரிவால் தோற்கடித்துள்ளனர். இங்கிலாந்தின் பிரபல இணையதளம் ஒன்று, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. மூன்று முக்கிய அரசியல் தலைவர்களின் ஆளுமைத் தன்மையின் அடிப்படையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். அதில் ’லட்சியம்’,…

வேட்பாளருக்கு தனது காரை கொடுத்த கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ரோடாக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நவீன் ஜெய்ஹிந்திற்கு தனது நீல நிற வேகன்-ஆர் காரை கொடுத்துள்ளார். இதுகுறித்து ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெய்ஹிந்த் செய்தியாளர்களிடம் தகவல் தருகையில், என்னிடம் கார் கிடையாது. என்னை பிரச்சாரம் செய்ய அழைத்தபோதுதான் கெஜ்ரிவாலுக்கு என்னிடம் கார்…

இந்தியப் பொருளாதாரம் சீர்குலைய சிதம்பரம்தான் காரணம்: ஜெயலலிதா குற்றச்சாட்டு

இந்தியப் பொருளாதாரத்தின் சீர்குலைவுக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான் காரணம் என தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். இந்தத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். சிவகங்கை மக்களவைத்…

இந்தியா திருத்தங்கள் கோராமல் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும்?

ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இந்த முறை முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவின் தீர்மானத்திற்கு திருத்தங்களை கோராமல் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை இதுவரையில் நிறைவேற்றாத நிலையில்,…

பாஜக கூட்டணியில் சுமுக உடன்பாடு

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசுகிறார் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங். உடன் (இடமிருந்து) இந்திய ஜனநாயக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, தமிழக பாஜக…

மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே 25ம் திகதி பேச்சுவார்த்தை: ஜெயலலிதா

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 74 பேரும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே திட்டமிட்டபடி எதிர்வரும் 25ம் திகதி இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த விடயத்தை வலியுறுத்திய கடிதம் ஒன்றை இந்திய பிரதமர்…

‘ஆர்.எஸ்.எஸ்., கொடியது ‘- ராகுல்

தர்மசாலா: இமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கொடியது என்று சர்தார் பட்டேல் கூறியுள்ளார். ஆனால், பா.ஜ.,வினர் அதை அறியாமல் உள்ளனர். பா.ஜ.,வினருக்கு வரலாறு தெரிவதில்லை என்றும் கூறினார்.   மேலுர் அவர் பேசியதாவது; இமாச்சல…

ராகுல் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்தது ஆர்.எஸ்.எஸ்.

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது அந்த அமைப்பின் சார்பில் மகாராஷ்டிர நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிவாண்டி பகுதியில் உள்ள சோனாலியில் இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து…

வாஜ்பாய் அரசைப் போல் தமிழர் நலன் சார்ந்த அரசாக மோடி…

தமிழகத்தில் பாஜக கூட்டணி எதிர்பாராத வெற்றியைப் பெறும் என்று கூறினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. மதுரை வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழர்களின் உரிமையைக் காவுகொடுத்த, இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸை ஒரு போதும் மன்னிக்கமாட்டோம் என்றார். மேலும், மாநில சுயாட்சியை மதிக்கும் வகையில்…

தில்லியில் அரசியல் தலைவர்களை கடத்த இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு…

தில்லியில் அரசியல் தலைவர்களை கடத்த இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்ச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது குறித்து உளவுத்துறை தெரிவித்துள்ளதாவது:- ஒரு பயங்கரவாத சம்பவத்தில் கைது செய்யப்பட்டு மகாஹாஷ்டிரா சிறையில் இருக்கும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் மற்றும அவரது கூட்டாளி அசதுல்லா…

மோடியை தோற்கடிப்பதே குறிக்கோள்: அரவிந்த் கேஜ்ரிவால்

உத்தரப்பிரேதச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என்று நான் கூறியது விளம்பரத்துக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்ல. வாராணசி தொகுதியில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோளாகும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர்…

அடிமைகளாய் தவிக்கும் 6.5 கோடி இந்தியர்கள்

6.5 கோடி இந்தியர்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வேலை செய்கின்றனர் என்ற செய்தியை அமெரிக்க ஆய்வு வெளியிட்டுள்ளது. 120 கோடி மக்களை கொண்ட இந்திய நாட்டில் 6.5 கோடி பேர் நவீன காலத்து அடிமைகளாக வேலை செய்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலகெங்கிலும் வாழும் மக்களின்…

ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பட்டியலில் உதயக்குமார்

ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக, கன்னியாகுமரி தொகுதியில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்­தின் ஒருங்கிணைப்பாளரான சு.ப. உதயகுமார் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி தற்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் 7வது வேட்பாளர் பட்டியல் இன்று…

உலகிலேயே மிக அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தைப்…

பாரீஸ்: நாட்டின் பாதுகாப்புக்காகவும், மற்ற நாடுகள் திடீர் தாக்குதல் நடத்தும்போது அவர்களை எதிர்கொள்ளவும் பல நாடுகளும் ஆயுத இறக்குமதி களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் இந்தியாவும் பல நாடுகளிலி ருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதற்கிடையே, பல்வேறு நாடுகளின் ஆயுத இறக்குமதி குறித்து ஸ்டாக்ஹோமில் உள்ள…

காங்கிரஸ் மூழ்கும் கப்பல்: அருண் ஜெட்லி தாக்கு

புதுடில்லி: காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என கூறிய பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, காங்.,மூத்த தலைவர்கள் பலர் தேர்தலில் போட்டியிட மறுத்து வருவதாக கூறினார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, தனது இணையதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: தோல்வியடைவோம் என்ற…

நெருக்கடியில் கருணாநிதி: மு.க.அழகிரி

கருணாநிதியைச் சுற்றியுள்ள துரோகிகளிடமிருந்து அவரையும் திமுகவையும் காப்பாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலரும் மதுரை மக்களவை உறுப்பினருமான மு.க. அழகிரி கூறினார். திமுகவில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டதையடுத்து, மு.க.அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திமுக…

அத்துமீறும் இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை: இலங்கை

இலங்கையின் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மீன் பிடிப்பதற்காக வருகின்ற மீனவர்களை விட, அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர்களே இந்த அத்துமீறலுக்கு முக்கிய பொறுப்பு என்றும், அதனால், கைதுசெய்யப்படுகின்ற மீனவர்கள் சிறைகளில் தடுத்து வைத்து…

இந்திய தேர்தல்: பணத்துக்கேற்ப செய்திபோடும் ஊடகங்கள்?

இந்தியாவின் அச்சங்கங்கள் அனைத்தும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 800 தினசரிகள் வெளி வருகின்றன. ஆனால் இந்த தினசரிகள் காசு வாங்கி கொண்டு அதற்கு ஏற்றவாறு செய்தி வெளியிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தியாவின் மாபெரும் பிரசுரிக்கும் நிறுவனம் ஒன்று, பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை சிறப்பிதழ்கள்,…

வெறுத்து ஒதுக்கப்பட்ட விதவைகள்!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள விருந்தாவன் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்கு இந்துக்கள் புனித யாத்திரையை மேற்கொண்டு புனித நீராடுகின்றனர். இந்த ஊரில் தான் இந்தியாவில் விதவைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதை கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது.இந்தியாவை பொறுத்தவரையில் விதவைகள் என்றால் கெட்ட சகுணம், சூன்யம் செய்பவர்கள் என்று பார்க்கப்படுகிறது. விருந்தாவனில்…

மோடியால் பிரதமராக முடியாது: ராகுல்

புதுடில்லி: தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நகைச்சுவையானவை என கூறியுள்ள ராகுல், பா.ஜ., மற்றும் மோடியால் அதிகாரத்துக்கு வர முடியாது என கூறியுள்ளார். லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பா.ஜ., சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர்…

பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் நலனுக்காக தனி இலாகா இருக்குமா?…

பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் நலனுக்காக தனி இலாகா இருக்குமா என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்  கேள்வி எழுப்பினார். காளையார்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மையினர் மாநாட்டில் அவர் பேசியதாவது: கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்பதில் தவறில்லை. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என…

ஊடகவியலாளர்களை மிரட்டும் அரவிந்த் கேஜ்ரிவால்

மத்தியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், மோடிக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி சிறைக்கு அனுப்புவோம்' என்று அந்தக் கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "பணத்துக்கு ஆசைப்பட்டு விரிக்கப்பட்ட வலையில் மோடிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தொலைக்காட்சி சேவைகளும் விலை போய்விட்டன. இது…