இண்டர்லோக் செயற்குழு (நியாட்) அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது!

கடந்த ஆண்டு இடைநிலைப் பள்ளிகளில் வரலாற்று நூலாக அறிமுகப்படுத்தப்பட்ட இண்டர்லோக் நாவல் மலேசிய இந்திய சமுதாயத்தை மட்டுமன்றி சீனர்களையும் Read More

இடைநிலைப்பள்ளிகளில் மீண்டும் இண்டர்லோக்; தொடர்கிறது போராட்டம்!

கிள்ளான் மாவட்டத்தின் நான்குக்கும் மேற்பட்ட இடைநிலைப்பள்ளிகளில் சர்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீண்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை பெற்றோர் ஆசியர் சங்கம் உட்பட இந்திய அமைப்புகள் கண்டித்துள்ளன. கிள்ளான் மாவாட்டத்தில் எஸ்எ.ம்.கே ராஜா மஹாடி, எஸ்எம்கே ஷா பண்டார் மற்றும் எஸ்.எம்.கே ஸ்ரீஅண்டளாஸ் ஆகிய மூன்று பள்ளிகளும் இண்டர்லோக் நாவலை மாணவர்களுக்கு…

இண்டர்லாக்கை மீட்டுக் கொள்வது குறித்த உத்தரவு 80 பள்ளிக்கூடங்களுக்கு கிடைக்கவில்லை

இண்டர்லாக் நாவலை மீட்டுக் கொள்வது என அமைச்சரவை கடந்த மாதம் முடிவு செய்த போதிலும் கடந்த ஆண்டு ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட அதனை மீட்பதற்கான உத்தரவு இன்னும் 80க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களுக்குக் கிடைக்கவில்லை. நியாட் எனப்படும் தேசிய இண்டர்லாக் நடவடிக்கைக் குழுவின் தலைவர் தஸ்லீம் முகமட்…

இண்டர்லோக் மீட்பு அம்னோவின் பலவீனத்திற்கு அடையாளமல்ல; தேர்தலின் அறிக்குறி!

இண்டர்லோக் இலக்கிய நாவல் மீட்புக்கு பாடுப்பட்ட அனைத்து இந்திய இயக்கங்களுக்கும், குறிப்பாக தஸ்லிம்மின் நியாட் இயக்கத்திற்கும், பல மாணவர்கள் இயக்கத்திற்கும் பாராட்டுகள் தெரிவித்தார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார். இந்த நாவலை அகற்றவேண்டி பாக்காத்தானின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  முதல் சாதாரண உறுப்பினர்கள் வரை பல போராட்டங்களில்…

நமது பள்ளிப் பிள்ளைகள் பலிகடாக்களா?, லிம் தெக் கீ

கடந்த ஒராண்டில் மட்டும் கல்வி அமைச்சின் பிற்போக்கான கொள்கைகளினால் எழுந்த மூன்று சர்ச்சைகள் நமது கல்வி முறையை பின்னடைவு அடையச் செய்துள்ளன. அந்தக் கொள்கைகள் வருமாறு: 1) 4ம் படிவத்தில் கணித, அறிவியல் பாடங்களைப் போதிக்க ஆங்கிலத்துக்குப் பதில் மலாய் மொழியைப் பயன்படுத்துவது; 2) பள்ளிக்கூடங்களில் "இண்டர்லாக்"' நாவலைக்…

இண்டர்லோக் விவகாரம்: பேரரசரிடம் மனு கொடுக்கப்படும்

இண்டர்லோக் எஸ்பிஎம் தேர்வுக்கு மலாய் இலக்கிய பாடநூலாக பயன்படுத்துவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து அந்நூல் பள்ளியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் நியட், அதன் போராட்டத்திற்கு கடந்த பத்து மாதங்களாக எந்தத் தீர்வும் இல்லாமல் இருந்து வருவதுடன் அது கல்வி அமைச்சுக்கும் இதர அரசாங்க இலாகாகளுக்கும்…