மலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மாநாடு…

மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மாநாடு வருகிற 15.09.2019 ஞாயிறு பத்துமலை திருமுருகன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளதால் மலேசிய தமிழர்கள் அனைவரும் கடல் அலையென திரண்டு வர அன்புடன் அழைக்கிறோம் என மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் தலைமை…

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் போட் கிள்ளான் வட்டாரத்தில் …

கடந்த ஆகத்து 18, ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில், திரு. செல்வகுமார், திரு. முதல்வன் தலைமையில்  திரு. சங்கர் மற்றும் திரு. சிவா உதவியுடன் தமிழர் தேசியப் பட்டறை (13) மிகச் சிறப்பாக  நடைபெற்றது. காலை 9 முதல் மாலை 6…

தமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு எதற்கு சாவி  (காட் காலிகிராப்பிக்)…

அடுத்தாண்டு முதல் தமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளில் 4ஆம் வகுப்பு தேசிய மொழி பாடத்திட்டத்தில் சாவி  ஓவிய எழுத்து (காட் காலிகிராப்பிக்) வலுக்கட்டாயமாக திணிக்க முயலும் கல்வியமைச்சின் நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதாக உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார் பல்லின…

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் பெத்தாலிங் செயா வட்டாரத்தில்…

கடந்த 14, சூலை ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் பெத்தாலிங் செயா வட்டார பொறுப்பாளர்களான திரு. மாவேந்தன், குமாரி. கனிமொழி, திருமதி புவனேசுவரி மற்றும் திரு லோகநாதன் தலைமையில் தமிழர் தேசியப் பட்டறை (12)வது மிகச் சிறப்பாக  நடைபெற்றது. காலை 9 முதல் மாலை 5…

இடைநிலைப் பள்ளி மாணவிக்கு மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர்…

சூன் 30, இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி புவிசா கிருசுணன் அவர்களுக்கு (ம.கா.க) முன்னாள் மாணவர் சங்கம் மடிக்கணினி ஒன்றை அன்பளிப்பு வழங்கியது. மகாத்மா காந்தி கலாசாலைய் முன்னாள் மாணவியான திருமதி ஏமா தேவியின் மகள் புவிசா அவர்களின் நீண்ட நாள் கனவும் தனது பாட பயிற்சிக்கு தேவையுமான…

முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக திரு க.பாலகிருசுணன், துணைத் தலைவராக…

கடந்த 22 சூன், சுங்கை சிப்புட்  மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக் கூட்டம் தாமான் துன் சம்பந்தனிலுள்ள சங்க அலுவலகத்தில் நடந்தேறியது. கூட்ட தொடக்கப் பிராத்தனையும் தமிழ் வாழ்த்தையும் திரு வீ.பாலமுருகன் அவர்கள்  பாட முறையே தொடங்கி, சங்க தலைவர்…

பேராக் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளி…

சுங்கை சிப்புட் மண்ணின் போற்றுதலுக்குறிய தமிழிய மைந்தர்கள் உயர்திரு ஆ.வீராசாமி தேவர் (துன் டாக்டர் வீ.தி.சம்பந்தன் அவர்களின் தகப்பனார்) மற்றும் உயர்திரு அ.மு.சுபாப்பையா பிள்ளை (சங்கநதி தமிழ்ப்பெரியார் அ.மு.சு.பெரியசாமி பிள்ளை அவர்களின் தகப்பனார்) வழி  செயல்பாட்டில் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளி கருவானது. அரசு நிலம் கிடைக்காததால்…

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் நகர்வில் தமிழ்ச் சமய இரண்டாவது…

கடந்த சூன் 22 காரிக்கிழமை, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் நகர்வில் தமிழ்ச் சமய இரண்டாவது ஆய்வு அமர்வு ஈப்போ புந்தோங் வள்ளலார் அன்பு நிலையத்தில் நடந்தேறியது. குறிப்பிட்ட தமிழ்ச் சமய அறிஞ்சர்கள், ஆய்வாளர்கள் மட்டும் அழைக்கப் பட்ட இந்த அமர்வில் சைவ நற்பணி மன்ற தலைவர் திருமறை…

தமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு விரோத செயலை – உலகத்…

தமிழ்நாட்டின்  கல்விக் கொள்கையில் மூம்மொழித் திட்டமாக கட்டாய இந்தி திணிப்பை மீண்டும் கொண்டு வர முயலும் இந்திய (பாஜக) அரசையும் அதன் விரோத செயலையும் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கடுமையாக எதிர்ப்பதாக அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். 1935-ஆம் ஆண்டு காலகட்டத்தில்…

வகாப் நண்பேன்டா 2000 குழு நண்பர்கள் ஒன்றிணைந்து தங்களது ஆரம்பப்…

கடந்த மே 16 ஆசிரியர் நாளை முன்னிட்டு மகாத்மா காந்தி கலாசாலை ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் 1989ஆம் ஆண்டு முதல் 1994ஆம் வரையிலும் 1995லிருந்து 2000ம் ஆண்டு வரையில் டத்தோ அசி அப்துல் வகாப் எனும் இடைநிலை பள்ளியில் பயன்ற நண்பர்கள் குழு ஒன்று இரு பள்ளி ஆசிரியர்களுக்கும் அன்பளிப்பு…

இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழக நாம் தமிழர் கட்சியின் வாக்கு…

17வது இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 23 வெளியானதை தொடர்ந்து தமிழக நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளதை, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் தமது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர்…

மலேசியா மற்றும் தமிழக தமிழனுக்கு அரசியல் ஆதிக்க அறிவு இல்லை..!

மலேசியா மற்றும் தமிழக தமிழனுக்கு அரசியல் ஆதிக்க அறிவு இல்லை..! கூட்டிக்கொடுத்தும் காட்டிக் கொடுத்தும் வாழும் நாடோடித்தனம் மாற வேண்டும். தமிழ் மண்ணை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற உரிமைத்தெரியாது இவனை ஆட்டு மந்தைகள் போல் வளர்த்து விட்டது யார்?.நம் ஆசை எதுவாயினும் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற…

தாமான் துன் சம்பந்தன் எனும் குடியிருப்பில் முடங்கி கிடந்த பாலர்…

சுங்கை சிப்புட் தாமான் துன் சம்பந்தன் எனும் குடியிருப்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கி கிடந்த பாலர் பள்ளியை, மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் தத்தெடுத்து சீரமைப்பு செய்து வருகின்றனர்.  10 ஆண்டுகளுக்கு முன்னர் பாலர் பள்ளி மற்றும் தேவார வகுப்புகள்…

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் மலாக்கா அலோர் காசா…

கடந்த மே 19, ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் மலாக்கா அலோர் காசா வட்டார பொறுப்பாளர்களான திரு. கணேசன், திரு. சிவகுமார் மற்றும் திரு. அப்பு தலைமையில் தமிழர் தேசியப் பட்டறை (11) மிகச் சிறப்பாக  நடைபெற்றது.  காலை 9 முதல் மாலை 5 வரை…

மே 18 இனப்படுகொலை நாள்

மே 18 தமிழர் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிகட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கை தமிழர் மற்றும் உலகத் தமிழரால் ஆண்டு தோறும் மே18 ஆம் நாள் நினைவு கூரப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கை வட கிழக்கு…

ஐயோ அந்த கணத்தை இன்று நினைத்தாலும் மனம் வலி தாங்க…

உற்று நோக்குங்கள் செத்து கிடப்பது ஆடல்ல மாடல்ல எம்உயிர்த்தமிழ் உறவுகள் ! நோயல்ல நொடியல்ல இனப்படுகொலை ! அன்று நடந்த கொடூரத்தை விவரித்து எழுத வார்த்தை இல்லை. வட்டுவாகல் தொடுவாய் வழியாக மக்களை சிங்கள ராணுவம் எடுக்கும் போது சந்தேகம் வரும் நபர்களை அதாவது எங்கள் கூட வந்தவர்களை…

வணிகம் செய்வோம் வாழ்வில் வளங்கள் பெறுவோம்

வணிகம் செய்வோம் வாரீர் என ஒன்றுக்கூடல் சந்திப்பு கடந்த 1 மே 2019 பத்துமலை ஆச்சி உணவகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. வணிகக்களம் Million STAR"S. என புலனக்குழு  சமூக சேவகர் திரு. இரா. முருகன் (கேமரன்மலை) அவர்களால் தொடங்கப்பட்டு  பலத்தரப்பட்ட வியாபாரிகளை இணைத்து, பொருளாதார மேம்பாடு மற்றும் வணிகத்…

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில்…

கடந்த 28, ஏப்ரல்  ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் தஞ்சோங் மாலிம் வட்டார பொறுப்பாளர்களான திரு. தனசீலன், திரு. கோபால், தோழர் முருகன் மற்றும் தோழர் மைத்திரேயர் தலைமையில் தமிழர் தேசியப் பட்டறை (10) மிகச் சிறப்பாக  நடைபெற்றது. காலை 9 முதல் மாலை 5…

மலேசிய தமிழ்ச் சமய பேரவை ஏற்பாட்டில் தமிழியம் அறிவோம் வரலாற்றுச்…

மலேசிய தமிழ்ச் சமய பேரவை ஏற்பாட்டில் தமிழியம் அறிவோம் வரலாற்று சுற்றுப்பயணம் எனும் கருபொருளில் தமிழ்ச்சமய பேரவை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் புலிக்கொடி நாட்டி உலகை வளம் வந்த சோழ மன்னன்  இராசேந்திர சோழன் கால் பதித்த கடாரத்தில் அமைந்துள்ள லெம்பா பூசாங் பள்ளத்தாக்கிற்கு சென்று கண்டதுடன் நமது…

மலேசிய தமிழர்களை மடைமாற்றம் செய்ய முனையும் மலேசிய இந்து சங்கத்திற்கும், …

அண்மைய காலமாக மலேசியாவில் இயங்கும் இந்து மத இயக்கங்கள் தங்கள் மதச் செயல்பாட்டினை பயணிப்பதிலிருந்து தடம் புரண்டு தமிழர் இன, வரலாறு பற்றியங்களில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு தானும் குழம்பியதுடன் அல்லாமல்  தமிழர்களையும் குழப்பி வருகின்றனர். இந்து தர்ம மாமன்றம் இனம், வரலாறு சார்ந்த பற்றியங்களில் மூக்கை நுழைத்து…

தமிழ்ப்பள்ளிகளில் “டோப் டென்” பாலர் பள்ளி சிக்கல்கள்

கடந்த ஞாயிறன்று தமிழ் காப்பக இயக்கத்தின் பன்மை வகுப்பு எதிர்ப்புக் கூட்டத்திற்கு நானும் நண்பர் மணியமும் சென்றிருந்தோம். ஒரு சிலரைத்தவிர எல்லாம் பழமையான ம இ கா கூட்டத்து கல்வி மான்கள்தான். பன்மை வகுப்பு திட்டத்தை ஒத்திப்போட முடிவானது. எப்படி? என்ன காரணம் காட்டி ஒத்திப்போடுவது பற்றி யாரும்…

தமிழர் தாயக மண்ணில் தமிழர் ஆட்சி மலரவேண்டும். அவ்வழியே ஆண்ட…

உலக தமிழினம் பாதுகாப்பாக இருக்க, தமிழக மக்கள் துயரின்றி வளமாக வாழ, தமிழருக்கென்று தனித்த அரசியல் அதிகாரம் நிறுவ, தமிழக மண்ணில் தமிழர் ஆட்சி மலரவேண்டும். அவ்வழிவழியே ஆண்ட பரம்பரை மீண்டும் அதே அறத்துடனும் வீரத்துடனும் ஆள வேண்டும். அதற்கு அடித்தளம் அமைத்திருக்கும் அனைத்து உயிருக்குமான அரசியலை முன்னெடுக்கும்…

ம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில் உள்ள பல தலைமையாசிரியர்களுக்கு…

வணக்கம். சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் நடத்திய ஒரு போட்டி விழாவின் அறிக்கையைக் கண்டிக்கும் வகையில் வல்லினம் கலை-இலக்கியக் குழுவின் ம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில் உள்ள பல தலைமையாசிரியர்களுக்கு ஏற்பட்ட இரத்தக் கொதிப்பு இன்னும் தணியவில்லை போலும். ஒரு தவறு வெளிச்சத்துக்கு வருகிறது என்றால்,…