ரபிஸி: என்எப்சிமீது வழக்குத் தொடுத்து பணத்தைத் திரும்பப் பெற இயலாது

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு (என்எப்சி) எதிராக வழக்குத் தொடுத்து வெற்றிபெற்றால்கூட அதனிடமிருந்து அரசாங்கம் பணத்தைத் திரும்பப் பெற முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி. ஏனென்றால் என்எப்சி பணத்தில் பெரும்பகுதி அதன் இயக்குனர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. என்எப்சி-இடம் சொத்து அதிகமில்லை. அதனால் அரசாங்கத்தின்…

என்எப்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்று அரசாங்கம் ஆலோசனை

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு (என்எப்சி) எதிராக சிவில் வழக்கு தொடுத்து ரிம 250 மில்லியன் கடனைத் திரும்பப் பெறுவது பற்றி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. “நிதி அமைச்சு, விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு, சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் ஆகியவை பொருத்தமான நடவடிக்கை எடுப்பது பற்றிப் பல…

ஷாரிசாட்: ஃபீட்லோட் மையம் மீதான கணக்கறிக்கையின் குறிப்பு கண்டு நான்…

முன்னாள் அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை நேசனல் ஃபீட்லோட் மையத்தின் பிரச்னைகளைக் கவனத்துக்குக் கொண்டபோது அது எவ்விதத்திலும் தமக்கு சங்கடத்தை உண்டு பண்ணவில்லை என்றார். பிகேஆர் தலைவர்கள் இருவருக்கு எதிராக அவர் தொடுத்துள்ள ரிம100 மில்லியன் அவதூறு வழக்கில், இன்று வழக்குரைஞர் ரஞ்சிட் சிங்கால்…

என்எப்சிக்கு அரசு நிதி வழங்கப்பட்ட விதத்தை பிஏசி ஆராயும்

நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு(பிஏசி) அடுத்த வாரம் அதன் கூட்டத்தில் தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசனு(என்எப்சி)க்கு அரசாங்க நிதி வழங்கப்பட்ட விதத்தை ஆராயும். “அரசாங்க நிதி எப்படி என்எப்சிக்கு மாற்றிவிடப்பட்டது என்பதை ஆராய்வோம்”, என பிஏசி தலைவர் அஸ்மி காலிட் கூறினார். “எல்லாம் முறைப்படியும் (கடன்) ஒப்பந்தத்தில் கண்டுள்ளபடியும் நடந்துள்ளதா என்பதைப்…

பிகேஆர்: கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதற்காக என்எப்சி-யை விசாரியுங்கள்

முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதற்காக விசாரிக்கப்பட வேண்டும் என எதிர்த்தரப்பான பிகேஆர் கட்சி விரும்புகிறது. என்எப்சி, கால் நடைகள் கொள்முதலுக்கு சகோதர நிறுவனங்களைப் பயன்படுத்தி நிகழ்ந்துள்ள சட்ட விரோதமாக பரிவர்த்தனைகளில்…

பாபியா குற்றச்சாட்டு கைவிடப்பட வேண்டும் என ராபிஸி விண்ணப்பம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன வங்கிக் கணக்குகளை அம்பலப்படுத்தியதாக தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குநர் முகமட் ராபிஸி ராம்லி விண்ணப்பித்துக் கொண்டுள்ளார். "அந்த முழு நடவடிக்கையும் தங்கள் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்க வழக்குரைஞர்களின் அதிகார…

அரசாங்கம் என்எப்சிமீதான தணிக்கை அறிக்கையை வெளியிடாதிருக்கிறது

சர்ச்சைக்குரிய நேசனல் ஃபீட்லோட் செண்டர் திட்டம் மீதான தணிக்கை அறிக்கை “சிறிது காலத்துக்கு முன்பே” தயாராகி விட்டது ஆனால் கமுக்கமாக வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி அஹ்மட். “(துணைப்பிரதமர்) முகைதின் யாசின் உத்தரவின்பேரில் பிரைஸ்வாட்டர்ஹவுஸின் அறிக்கை தயாராக இருப்பதை அறிவோம்.அதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”,…

என்எப்சி நிறுவனங்கள்மீது சிசிஎம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மலேசிய நிறுவனங்கள் ஆணையம்(சிசிஎம்), சட்டமீறலில் ஈடுபட்ட அம்னோ-தொடர்பு நிறுவனங்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சுவாராம் அலுவலகத்தில் மட்டும் அதிரடிச் சோதனை நடத்திய செயல் அரசியல் நோக்கம் கொண்டது என்கிறார் டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா.  “அம்னோ,வலச்சாரி அமைப்புகளான ஜாரிங்கான் மலாயு மலேசியா((ஜேஎம்எம்), பெர்காசா போன்றவற்றின்…

ஷாரிஸாட்: எனக்கு என்எப்சி திட்டம் பற்றி எதுவும் தெரியாது

தேசிய விலங்குக் கூடத் திட்டத்தைப் பெறுவதற்குத் தமது கணவர் முயற்சி செய்தது குறித்து தமக்கு தெரியும் எனக் கூறப்படுவதை ஷாரிஸாட் அப்துல் ஜலில் மறுத்துள்ளார். அவர் இரண்டு பிகேஆர் தலைவர்களுக்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கில் சாட்சியமளித்தார். என்எப்சி  என்ற தேசிய விலங்குக்…

தகவல்களை வெளியிடுவோரைப் பாதுகாக்கவும் தயார் செய்யவும் ஒரு மய்யம் அமைக்கப்படும்

NFC என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்திய விவகாரத்தில் வங்கிச் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராபிஸி இஸ்மாயில், தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் பாதுகாப்பு வழங்கவும் மய்யம் ஒன்று அமைக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளார். தமது நிலையைப் போன்ற சூழலில் இருக்கின்றவர்களுக்கு உதவியாக அந்த…

அரசு சாரா அமைப்பு: ஷாரிஸாட் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது எம்ஏசிசி-யின்…

முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தின் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்கு கால்நடை வளர்ப்புத் திட்டம் வழங்கப்பட்டதில் அந்த அமைச்சர் சம்பந்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது, அம்னோ/பிஎன் ஊழல்களை தூய்மைப்படுத்துவதில் மட்டுமே அந்த ஊழல் தடுப்பு நிறுவனம் ஈடுபடுகிறது என்பதைக் காட்டுவதாக அரசு சாரா அமைப்பு…

எம்ஏசிசி: என்எப்சி ஒப்பந்தம் மற்றும் கடனளிப்பில் ஷரிசாட் சம்பந்தப்படவில்லை

முன்னாள் மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலிலுக்கு, பல-மில்லியன்-ரிங்கிட் பெறும் நேசனல் ஃபீட்லோட் திட்டம் அவருடைய குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டதில் எவ்விதத் தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “அந்நிறுவனத்துக்கு குத்தகை வழங்கப்பட்டதிலும் ரிம250மில்லியன் கடன் வழங்கப்பட்டதிலும் ஷரிசாட் சம்பந்தப்படவில்லை என்பது எங்களின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது”.மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)…

என்எப்சி: பிகேஆர் வெளிப்படுத்திய விஷயங்கள் வங்கிகள் சட்டத்தை மீறுகின்றன

Bafia எனப்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் சட்டத்தை மீறியதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி மீது என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் இரண்டு போலீஸ் புகார்களைச் செய்துள்ளது. "ராபிஸி Bafia சட்டத்தை 21 முறை மீறியுள்ளதாலும் பல அவதூறுகளை கூறியுள்ளதாலும்" அந்தப் புகார்கள் கொடுக்கப்பட்டதாக…

நிஜார்: ரோஸ்மா மோதிரம், என்எப்சி ஊழல் ஆகியவை பேராக்கை மீண்டும்…

பிரதமருடைய துணைவியார் ரோஸ்மா மான்சோருடைய அதிக ஆடம்பரமான செலவுகள் எனக் கூறப்படும் விஷயங்களும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஊழலும் கிராமப்புற மலாய்க்காரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அவை அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்-னுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுதீன்…

பிகேஆர்: என்எப்சி இப்போது சொத்துக்களை விற்கத் தொடங்கியுள்ளது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனைப் பயன்படுத்தி வாங்கியதாகக் கூறப்படும் மூன்று சொத்துக்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பிகேஆர் இன்று கூறிக் கொண்டுள்ளது. அந்த சொத்துக்களை Insun Development Sdn Bhd என அழைக்கப்படும் நிறுவனம் ஒன்றுக்கு…

என்எப்சி மீதான பிஏசி விசாரணையில் தலைமை நிர்வாகி மௌனமாக இருந்தார்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் மீது நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு நடத்தும் விசாரணையில் சாட்சியமளிக்குமாறு அழைக்கப்பட்ட அந்த நிறுவனப் பேராளர் தமது வாக்குரைஞர்களுடைய ஆலோசனையைத் தொடர்ந்து மௌனம் சாதித்ததார். அதனால் இன்று அந்த விசாரணைக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. "வான் ஸுரினா சாஆரன் அந்த…

பிஏசி நாளை என்எப்சி-யை விசாரிக்கும்

பல மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்டுள்ள என்எப்சி  என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலை விசாரித்து வரும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு நாளை என்எப்சி அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்துள்ளது. "நாங்கள் சில விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுள்ளோம். நீதிமன்ற விசாரணையில் உள்ள விஷயங்களும் உள்ளன. என்றாலும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள…

ஷாரிஸாட் உறவினர் ஒருவர் சிங்கப்பூரில் முதலீட்டு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் சிங்கப்பூர் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உணவு விடுதிகள், உணவுப் பொருள், எரிபொருள் வாணிகம், முதலீடுகள், பேரங்காடிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பல தொழில்களை ஷாரிஸாட் குடும்ப…

பதவி விலகல் பற்றி பிரதமரும் ஷாரிசாட்டும் அடுத்த வாரம் விளக்குவர்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அம்னோ மகளிர் பகுதி தலைவி ஷரிசாட் அப்துல் ஜலிலும் அடுத்த வாரம் மகளிர் பகுதியைச் சந்தித்து ஷாரிசாட் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான சூழலை விளக்குவர். “நாடு முழுவதிலுமிருந்து ஏழாயிரம் மகளிர் பேராளர்கள் திரள்வார்கள்.அதில் எல்லாம் விளக்கப்படும்”, என்று மகளிர் பகுதி உதவிச் செயலாளர்…

என்எப்சி ஊழல் விவகாரத்தில் இன்னும் சிலர் மீது குற்றம் சாட்டப்படலாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்கு அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் சம்பந்தப்பட்ட ஊழல் தொடர்பில் அந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி உட்பட மேலும் நால்வர் மீது குற்றம் சாட்டப்படலாம். அந்த என்எப்சி இயக்குநர்கள் வாரியத்தில் உள்ள "இரண்டு முதல் மூன்று"…

அவைத்தலைவர்: என்எப்சி மீது விவாதம் தேவையில்லை

மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, நேசனல் ஃபீட்லோட் செண்டர்(என்எப்சி) விவகாரம் பற்றி  விவாதிக்க வேண்டும் என்று கோரும் அவசர தீர்மானம் ஒன்றை நிராகரித்தார்.அவ்விவகாரம்  நீதிமன்ற விசாரணையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அத்தீர்மானத்தைக் கொண்டுவந்த ஜுரைடா கமருடின்(பிகேஆர்-அம்பாங்), என்எப்சி தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டிருப்பது தமக்குத்…

நோ ஒமார் என்எப்சி சர்ச்சை குறித்து கருத்துரைப்பதைத் தவிர்த்தார்

நேற்றிரவு விவசாயம்,விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சுக்குச் சென்ற பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) சர்ச்சை பற்றிய விளக்கத்தைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அமைச்சர் அமைச்சர் நோ ஒமார் அந்த விவகாரத்தைத் தொடாதது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அக்கூட்டத்தில் நோ, பிஎன் எம்பிகளின் தொகுதிகளுக்கான அமைச்சின் நிதிப்…

முதுநிலை என்எப்சி அதிகாரி மீது இன்று குற்றம் சாட்டப்படலாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் முதுநிலை அதிகாரி ஒருவர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தகவலைத் தெரிவித்த ஒரு வட்டாரம், குற்றச்சாட்டுக்களில் பெரும் பணம் சம்பந்தபட்டுள்ளதாக கூறியது. அந்த வழக்கு தற்போது கிரிமினல் நீதிமன்ற பதிவகத்தில் பதிவு…