சரவாக்கில் கால்வைக்காதே: பெர்காசாவுக்கு எச்சரிக்கை

சரவாக்கில் ஒரு கிளையை அமைக்கும் பெர்காசாவின் திட்டத்துக்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சரவாக்கில் கிளை அமைக்கும் எண்ணத்தை பெர்காசா தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி நேற்று வெளியிட்டிருந்தார். சாபா கிளை அமைந்ததை அடுத்து அவர் அவ்வாறு அறிவித்தார். “மாநில அரசு,  இந்தத் தீவிரவாதிகள் சரவாக்…

பள்ளிகளில் மாடு வெட்டுவதை பெர்காசாவின் இந்திய கூட்டாளிகள் ஆதரிக்கின்றனர்

பள்ளிகளில் மாடு வெட்டப்படுவதைத் தீவிரமாக ஆதரித்ததற்காக மலாய் இனவாத அமைப்பான பெர்காசா இந்நாட்டின் இந்து சமூகத்தினரால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. ஆனால், இவ்விவகாரத்தில் பெர்காசாவின் நிலைப்பாட்டை பேரின்பம் (New Indian Welfare and Charity Association) என்ற அமைப்பு ஆதரிக்கிறது. "(பள்ளிகளில்) மலாய்க்காரர்கள் கொர்பான் செய்ய விரும்பினால், அதில் தவறு…

பெர்காசா மற்ற இன என்ஜிஓ-களுடன் கைகோர்க்கிறது

இனவாத அமைப்பாகக் கருதப்படும் பெர்காசா,மலேசிய அனைத்து- இன என்ஜிஓகள் மன்றம் அமைக்க வகைசெய்யும் ஆவணம் ஒன்றில் கையெழுத்திடப்போவதாக தெரிவித்துள்ளது. கையெழுத்திடும் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு கோலாலும்பூர் கிளப் சுல்தானில்  நடைபெறும். அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்வும் நடக்கும். “நோன்பு திறப்பில் கலந்துகொள்ள சீன, இந்திய,…

சான்று காட்டுங்கள்: பாலாவுக்கு பெர்காசா வலியுறுத்து

மலாய் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா, பக்காத்தான் ரக்யாட்டுக்குப் பரப்புரை செய்ய நாடு திரும்பியுள்ள தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மங்கோலியப் பெண் அல்டான்துயா ஷாரீபுவின் கொலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குத் தொடர்புண்டு என்று கூறுவதற்கு ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. பாலா ஆதாரம் காண்பிக்கத் தவறினால்,…

எந்த மொழியில் இருந்தாலும் பைபிள் பைபிள்தான்: பெர்காசாவுக்கு அறிவுறுத்தல்

தாம், பெர்காசா  தலைவர் இப்ராஹிம் அலி மீது  அவதூறு கூறியுள்ளதாக நாடு முழுக்க செய்யப்பட்டுள்ள போலீஸ் புகார்களை அபத்தம் என்று ஒதுக்கித்தள்ளியுள்ளார் மனித உரிமை வழக்குரைஞர் சித்தி ஸபேடா காசிம். “அது மலாய்மொழி பைபிளா, ஆங்கிலமொழி பைபிளா, கடாசான்மொழி பைபிளா, தமிழ்மொழி பைபிளா என்பது பிரச்னையில்லை. விவகாரமே அவர்…

பெர்க்காசா: 13வது பொதுத் தேர்தலில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு…

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு மலாய் உரிமை நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா ஆதரவு தெரிவித்துள்ளது நாட்டை ஆளும் கூட்டணி அந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று வலுவான அரசாங்கத்தை அமைக்க பெர்க்காசா உதவும் என அதன் தலைவர் இப்ராஹிம் அலி இன்று வாக்குறுதி அளித்தார்.…

பெர்காசா, சைட் மொக்தாரைத் தற்காத்து அம்னோ எம்பிமீது பாய்ச்சல்

தொழில் அதிபர் சைட் மொக்தார், நாட்டில் உள்ள எல்லாவற்றையும் தமதாக்கிக்கொள்ளப் பார்க்கிறார் என்று குறைகூறிய அம்னோ கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ராடினை மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா சாடியுள்ளது. அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் அப்படிச் சொன்னது  “ துரதிஷ்டவசமானது” என பெர்காசா தலைவர் இப்ராகிம்…

மசீச டிஏபி-யைக் காட்டிலும் மேலானது என்கிறது பெர்க்காசா

சீச வேட்பாளர்கள் உட்பட பிஎன் -னுக்கு வாக்களிப்பது டிஏபி-யை ஆதரிப்பதைக் காட்டிலும் மேலானது என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார். மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கின் ஹுடுட் கருத்துக்களை பெர்க்காசா குறை கூறியுள்ளது, அந்த பிஎன் கட்சியை எதிர்ப்பதற்கு போதுமான காரணத்தை தரவில்லை என…

லிம் குவான் எங்: பெர்க்காசா என் படத்தை எரித்ததை என்னவென்று…

மெர்தேக்கா தினத்துக்கு முந்திய நாளன்று நிகழ்ந்த கொண்டாட்டங்களின் போது பிரதமர் நஜிவ் அப்துல் ரசாக்கின் படத்தை சில தனிநபர்கள் மிதித்ததை டிஏபி கண்டிக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. என்றாலும் தமது அலுவலகத்துக்கு வெளியில் தமது படத்தை மிதித்து எரியூட்டிய பெர்க்காசா உறுப்பினர்கள் மீது பிஎன் ஏன் எந்த நடவடிக்கையும்…

பிகேஆர்: அன்வாரின் பள்ளிவாசல் நிகழ்வின் போது பெர்க்காசா தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை அன்வார் சென்ற பஸ் தாக்குதலுக்கு இலக்கானது. நேற்றிரவு அலோர் ஸ்டாரில் பள்ளிவாசல் ஒன்றில் அவர் பேசிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த நகரில் உள்ள மஸ்ஜித் பூம்போங்கில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு பெர்க்காசாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகின்றவர்கள் இடையூறு செய்தனர் என்று பிகேஆர் தலைவர்கள்…

பெர்க்காசா: டோங் ஜோங்கை எதிர்ப்பதற்கு காபேனாவுக்கு உரிமை உண்டு

சீனர் கல்வி உரிமைகள் போராட்ட அமைப்பான டோங் ஜோங் பிரதமரிடம் சமர்பிக்க எண்ணியுள்ள மகஜரை தேசிய எழுத்தாளர் சங்கமான காபேனா எதிர்ப்பதை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி வரவேற்றுள்ளார். காபேனா தலைவர் அப்துல் லத்தீப் அபுபாக்கார், தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பல மொழிக் கல்வியை அங்கீகரிக்க…

லிம் குவான் எங்: போலீசார் என்னை பெர்க்காசாவிடமிருந்து பாதுகாக்கத் தவறி…

பொது இடங்களில் தம்மை அடிக்கடி அச்சுறுத்தும் பெர்க்காசா தீவிரவாதிகளிடமிருந்து தம்மை பாதுகாக்க போலீஸ் மீண்டும் தவறி விட்டதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். நேற்று தெலுக் பாகாங் சந்தைக் கூடத்தில் நிகழ்ந்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் அவ்வாறு சொன்னார். போலீசார் மிகவும் தாமதமாக…

அந்த மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகளும் வெளியேற வேண்டும் என பெர்க்காசா…

கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்திற்கு வெளியில் இன்று கூடிய மலாய் உரிமை நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா, அதன் மூன்று அரசதந்திரிகள் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியது. அந்த மூவரும் ஏப்ரல் 28ம் தேதி  கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியில் அவர்கள் பங்கு கொண்டதை பெர்க்காசா ஆட்சேபிப்பதாக…

பெர்காசாவையும் அம்னோவையும் கீழறுப்புச் செய்யும் முயற்சி

மலாக்கா, மெர்லிமாவில், பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கலந்துகொள்ளவிருந்த ஒரு நிகழ்வில் முட்டைகளும் கற்களும் வீசியெறியப்பட்டது பெர்காசாவையும் அம்னோவையும் கீழறுக்க சில தரப்புகள் மேற்கொண்ட முயற்சியாகும் என்கிறார் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி. “அது ஒரு கீழறுப்புச் செயல்.....பெர்காசாவின் பெயரைக் கெடுக்க முயற்சிகள் நடக்கின்றன”, என்று  இப்ராகிம்…

டிஏபி உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்டதை மலாக்கா பெர்க்காசா கண்டிக்கிறது

மெர்லிமாவில் நேற்று நிகழ்ந்த பெர்சே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தனது 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டதை மலாக்கா பெர்க்காசா ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் கலவரத்தில் ஈடுபடுமாறு தான் அவர்களுக்கு சமிக்ஞை கொடுக்கவில்லை என அது கூறியது. "கார்களை சேதப்படுத்துமாறோ அல்லது அழிவு வேலைகளில் ஈடுபடுமாறோ நாங்கள் ஆணையிடவே இல்லை. நாங்கள்…

பாகாங் பெர்க்காசா: நிக் அஜிஸ் இரண்டு கண்களையும் திறந்து பார்க்க…

பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பேரணி மீது விடுக்கப்பட்ட பாட்வா பிரகடனத்தைப் பற்றிக் கருத்துக் கூறுவதற்கு முன்னர் அதனை முழுமையாகப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அந்தப் பேரணிக்கு முன்னும் பின்பும் என்ன நடந்தது என்பதை…

பெர்காசாவுடன் இரகசிய சந்திப்பு நடத்திய அம்னோ மூத்த தலைவர்கள்

பல மூத்த அம்னோ தலைவர்கள், முன்னாள் பிரதமர் மகாதிர் உட்பட, இனவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக "கிட்டத்தட்ட இரகசியமாக" மலாய் உரிமைகள் போராட்ட அமைப்பான பெர்காசாவை இன்று சந்தித்தனர். "நாங்கள் மலாய்க்காரர்கள் பற்றி பேச முடியாது. நாங்கள் மலாய்க்காரர்களை பற்றி பேசினால், மக்கள் எங்களை…

அங் பாவ் பிரச்னையில் பெர்க்காசா நஜிப் மீது குறி வைக்கிறது

பெர்க்காசா ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது தவறு நிகழ்ந்த நான்கு நாட்களுக்குப் பின்னர் வெள்ளை அங் பாவ் குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்துள்ள கருத்துக்கள், பாத்திரம் கெட்டிலைப் பார்த்து கறுப்பு எனச் சொன்னதைப் போல் (pot calling the kettle…

‘அம்னோகாரர் கூட வெள்ளை உறைகளில் அங் பாவ் கொடுத்துள்ளார்’

ஒர் அம்னோகாரர் கூட வெள்ளை உறைகளில் அங் பாவ் விநியோகம் செய்வது கேமிராவில் பதிவாகியுள்ளதை பெர்க்காசா தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி சுட்டிக் காட்டியுள்ளார். அவர், சினார் ஹரியான் நாளேட்டின் 38வது பக்கத்தில் ஸ்ரீ செத்தியா பிஎன் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹலிம் சமாட்-டிடமிருந்து 100 ரிங்கிட்…

பள்ளிவாசல்களுக்கு பாதுகாவலர்களை நியமிக்கலாம் என பெர்க்காசா யோசனை

அண்மையில் இரண்டு பள்ளிவாசல்களில் பன்றித் தலைகள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாவலர்களை பள்ளிவாசல்கள் நியமிக்கலாம் என மலாய் நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா யோசனை கூறியுள்ளது. அதன் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என அது எண்ணுகிறது. "பிரதமர் இல்லம், அமைச்சர்களுடைய வீடுகள், மந்திரி…

இப்ராஹிம் அலி அவர்களே, அந்த “அங்பாவ்” நீங்கள் செய்த பாவங்களைக்…

"அடுத்த முறை உங்கள் பேரணிகளில் சீனர்களுக்கு எதிராக நீங்கள் கக்கிய விஷத்தின் வீடியோ ஒளிப்பதிவுகளைப் போட்டுக் காட்டும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?" இப்ராஹிம் அலி 10,000 ரிங்கிட் 'ஆங் பாவ்' கொடுத்தார் மூண்டைம்: பெர்க்காசா நடத்திய அந்த நாடகத்தில் அந்த அமைப்பின் கபட வேடம் தெளிவாகத் தெரிகிறது. மேலும்…

ஈமச்சடங்கிற்குரிய வெள்ளை உறையில் “அங்பாவ்” வழங்கினார் இப்ராகிம் அலி

மலாய் உரிமை போராட்ட அமைப்பான பெர்காசா அதன் முதல் சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 300 க்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் குடியிருப்பாளர்களும் சுமார் ரிம10,000 ஐ அங்பாவாக வழங்கிற்று. பெர்காசா தலைவர்கள் சீன புத்தாண்டிற்கான அங்பாவ் சீனர்கள் ஈமச்சடங்கிற்கு பயன்படுத்தும் வெள்ளை உறையில் வைத்து கொடுத்தனர்.…

RM 600,000 தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதை எதிர்க்குமாறு NFC-க்கு பெர்க்காசா…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை நடத்துகின்றவர்கள், 600,000 ரிங்கிட் நிறுவன நிதிகளை தவறாகப் பயன்படுத்தும் பொருட்டு கிரடிட் கார்டுகளை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்து போலீஸில் புகார் செய்யுமாறு மலாய் வலச்சாரி அமைப்பான பெர்க்காசா இன்று என்எப்சி-க்கு சவால் விடுத்தது. மறுப்பறிக்கைகளை வெளியிட்டு வரும் என்எப்சி…