சிலாங்கூர் மந்திரி புசாரை பெயர் குறிப்பிடுவதை பக்காத்தான் தாமதிக்கிறது

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை அதன் நடப்பு பராமரிப்பு அரசாங்க மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வழி  நடத்துவாரா இல்லையா என்பது மீது இன்னும் முடிவு எடுக்கப்படாததால் அவருடைய நிலைமை இன்னும்  தெளிவாகவில்லை. அடுத்த தவணைக் காலத்துக்கு யார் மந்திரி புசாராக இருக்க வேண்டும் என்பது மீது விரைவில் கூட்டம்…

காலிட்: அந்த ‘செக்ஸ் வீடியோ’வைப் பார்க்க எனக்கும் ஆசைதான்

தம்மைக் களங்கப்படுத்தும் பாலியல் காணோளி ஒன்று வெளியிடப்படும் என்ற மருட்டலுக்கு எதிர்வினையாற்றியுள்ள சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அது வெளியிடப்படுவதில் தமக்கும் தம் மனைவிக்கும் “மகிழ்ச்சியே” என்றார். “அப்படி ஒன்று வெளிவந்தால் நான் அரசியல் ஈடுபாட்டை நிறுத்துவேன், பின்னர் இனிதே உலகை வலம்வரலாம் என்பதை நினைத்து…

சிலாங்கூர் மந்திரி புசார் : பெர்சே முதலில் ‘உண்மைகளை அறிந்து…

சிலாங்கூர் பராமரிப்பு அரசாங்கம் என்ற முறையில் மாநில நிர்வாகம் மீது 'சந்தேகம்' கொள்வதற்கு முன்னர்  பெர்சே உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என அதன் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம்  கேட்டுக் கொண்டிருக்கிறார். காலித்-தின் பராமரிப்பு அரசாங்கம் பல விதிமுறைகளை மீறியுள்ளதாகக் கூறி 'பெயர் குறிப்பிட்டு  அவமானப்படுத்தும்"…

முன்னாள் எம்ஏசிசி தலைவர் சிலாங்கூர் எம்பி-இடம் மன்னிப்பு கேட்பார்

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)த்தின் முன்னாள் தலைவர் அஹ்மட் சைட் ஹம்டான், நாளை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமிடம் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009 ஹரி ராயா ஹாஜியின்போது காலிட் 24 மாடுகளைத் தானம் செய்ததில் அதிகார அத்துமீறல் நிகழ்ந்திருக்கலாம்…

500 தோட்டப்புற மாணவர்களுக்கு தங்கும் விடுதி, சிலாங்கூர் மாநில அரசு…

வெப்ப மண்டல காட்டை தங்களுடைய வெறும் கைகளாலேயே வெட்டி அழித்து நாடாக்கிய இந்திய தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் தேவைப்படும் கல்வி வசதிகளைச் செய்து தருவதற்கு மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தம் அளிக்கும் நோக்கத்தின் ஓர் அங்கமாக சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தோட்டப்புற மாணவர்கள் 500 பேர் தங்குவதற்கான தங்கும் விடுதி கட்டுமான திட்டத்தை…

தனித்துவாழும் 3,011 தாய்மார்கள் ரிம16 மில்லியன் கோரி சிலாங்கூர் அரசுமீது…

3,011 தனித்துவாழும் தாய்மார்கள், 2008 பொதுத் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் பக்காத்தான் ரக்யாட் வாக்குறுதி அளித்தபடி ரிம16 மில்லியன் அலவன்சைத் தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்துள்ளனர். சிலாங்கூர் தனித்துவாழும் தாய்மார்கள் சங்கத் தலைவி முர்தினி கஸ்மான் தலைமையில் அவர்கள் ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில்…

பிஎன் நிறைவேற்றாத வாக்குறுதியை பூர்த்தி செய்ய சிலாங்கூர் 300 மில்லியன்…

கிள்ளானில் மூன்றாவது பாலத்தைக் கட்டுவதற்கு தான் அளித்த வாக்குறுதியை பிஎன் நிறைவேற்றவில்லை. ஆனால் அதனை பூர்த்தி செய்வதற்கு 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பக்காத்தான் ராக்யாட் ஆட்சி செய்யும் சிலாங்கூர் அரசாங்கம் 300 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும். இன்று காலை மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் வரவு செலவுத்…

கையிருப்பில் உள்ள ரிம2.2 பில்லியனை சிலாங்கூர் அரசு செலவிட வேண்டும்:…

இன்று மக்களவையில் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிலாங்கூர் அரசு கடந்த நான்காண்டுகளில் சேர்த்து வைத்துள்ள ரிம2.2பில்லியனைச் செலவிட வேண்டும் என்று மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைக் கேட்டுக்கொண்டனர். பக்காத்தான் ஆட்சியில் சிலாங்கூர் அரசாங்கம் சிறப்பாகச் செயல்படுவதாக பாராட்டிய அம்பாங் எம்பி சுரைடா கமருடின், கையிருப்பில் உள்ள பணத்தைச்…

அன்வார்: பண்டார் துன் ரசாக் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள…

சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் தமது பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார். அந்தத் தகவலை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். அவர் இன்று காலை பல சிலாங்கூர் பிரச்னைகள் பற்றி சுங்கை பெசியில் கூட்டம் ஒன்றில் பேசினார். "பண்டார்…