கூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி விடுவிப்பு கைதிகள் விடுதலை!…

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,எம்மை சந்திக்க கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அவருடன், மகிந்த ராஜபக்ச,…

குற்றவாளிகளை தண்டியுங்கள்! – நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து

“முல்லைத்தீவு, நீராவியடி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அரசை வலியுறுத்துகின்றேன். அதில் நீதிமன்ற நிலைநாட்டுவதற்குத் தவறியது மாத்திரமன்றி, அது மீறப்படும்போது அதற்கு வசதியேற்படுத்திய பொலிஸாரையும் உள்ளடக்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக்…

அரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன்: எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை வெற்றி கொள்வதற்காகவே வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளரும், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.…

’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’

“கட்சி அரசியலுக்காக பேரினவாதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்காமல் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி ஒன்றுமையாக ஓரணியில் நின்று ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்”,என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுடன்…

தமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வேளையில்…

பேரினவாத சக்திகள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்தி சிதைக்க எத்தனிப்பதை நாங்கள் கண்கூடாக காண்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை பகுதியில் மகளீர் சங்க கட்டட திறப்பு…

“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே” – விக்னேஸ்வரனின்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார்…

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி, வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின்  சிறுவர்கள் உள்ளடங்களான உறவுகள், நாட்டில் சிறுவர் தினம் கொண்டாடப்படும் இன்றையதினத்தில் (01), மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு - காந்தி பூங்காவுக்கு…

பொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழ்க் கூட்டமைப்பு…

முல்லைத்தீவு, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடலைத் தகனம் செய்ய வேண்டாம் என்று மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டபோதும் பொலிஸாரின் பாதுகாப்புடன் நீதிமன்றக் கட்டளையை மீறி ஆலயத் தீர்த்தக் குளத்தின் அருகே பிக்குவின் உடல் எரியூட்டப்பட்டபோது, நீதிமன்றின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத பொலிஸார் மீதும் இரு பிக்குகள்…

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பொது நிபந்தனைகளை முன்வைக்க…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் உள்ளடக்கிய பொது நிபந்தனைகளை முன்வைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதற்காக, முதற்கட்டமாக தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக,…

மேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது – எழுத்து மூல வாக்குறுதியை…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக எழுத்து மூல உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். குறித்த உறுதிப்பாடுகள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். “வேட்பாளர்கள் யாராக இருந்தாலும்…

ஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்; சீறும் தமிழ் எம்.பி…

நாட்டில் இன நல்லினக்கத்திற்கு எதிராக செயற்படும் ஞானசார தேரரை கல்லைக் கட்டி கடலில் போடுங்கள் என சமாதானத்தை விரும்பும் சிங்களவர்களிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வேண்டுகோள்விடுத்துள்ளார். பல்லின மக்கள் வாழும் இலங்கைத்தீவில் ஞானசார தேரர் போன்ற இனவாத விஷக்கிருமிகளை வைக்கக் கூடாது அது ஒட்டு மொத்த…

பௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி . அம்பாறை காரைதீவில்…

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை அவமதிப்பு செய்த பேரினவாத பௌத்த அமைப்புக்கெதிராக  அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் கண்டன பேரணி இடம்பெற்றது . இன்று வெள்ளிக்கிழமை( 27) காலை 10 மணியளவில்   .    இந்த போராட்டம்  வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களாலும்…

முல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தைக் கண்டித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது குறித்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சுலோகங்களை ஏந்தி மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.…

தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது…

தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது என்ன? பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி பாராளுமன்றத்தில் சம்பளச் சபைகள் திருத்தச் சட்மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது. மனித வள அபிவிருத்தியிலே மிக முக்கிய பங்கு வகிக்கின்ற…

தியாகி திலீபனின் 32வது நினைவு தினம் நல்லூரில் அனுஷ்டிப்பு!

தமிழர் விடுதலையை வலியுறுத்தி நல்லூர் கந்தசாமி கோயில் வீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி சாவடைந்த தியாகி திலீபனின் 32வது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை காலை அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூரில் இன்று காலை முதல் கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இதனிடையே, வடக்கு- கிழக்கின்…

மதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

மதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்… நீராவியடி விடயம் பௌத்தத்திற்கும் அவமானம்… (பாராளுமன்ற உறுப்பினர் – சீ.யோகேஸ்வரன்) இந்து மதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் விதமாக நீராவியடியில் இடம்பெற்ற விடயம் கண்டிப்புக்குரியதோடு அது இந்து மதத்தை மட்டுமல்ல பௌத்த சமயத்தினையும் அவமானப்படுத்தும் செயலுமாகும். ஏனெனில் இந்து மதத்தில்…

வன்னியில் நடந்த பிரட்சனை; கொதித்தெழுந்த சீமான்!

முல்லைத் தீவு கோயிலில் நீதிமன்ற தடைகளை மீறி புத்த பிக்கு ஒருவரது உடலை தகனம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை நாட்டின் முல்லைத்தீவு, பழைய செம்மலை…

இலங்கையில் பௌத்த தேரர்களே ஆட்சி நடத்துகிறார்கள் – சாந்தி காட்டம்

இலங்கையில் தற்போது பௌத்த தேரர்களின் ஆட்சியே நடப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற சம்பவமே சாட்சியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு…

இந்து தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் – மாவை

நீதி மன்றக் கட்டளையை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மத குருவின் உடலை எரித்தமை அதற்கு உடந்தையாகவும் இன மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பொலிஸாரும் துணை நின்றுள்ளார்கள் இது கண்டிக்கத்தக்கது. என இலங்கைதமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் இனியும் நடக்காது…

புலிகளின் தாக்குதலில் 90 படையினர் பலி, கோட்டா மட்டுமே மிச்சம்……

விடுதலைப் புலிகளுடனான போரில் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சென்ற அணியினரை முற்றாகப் புலிகள் அழித்தனர். கோட்டாபய மட்டுமே எஞ்சினார். இந்தத் தாக்குதலில் அதிகாரிகள், படையினர் என 90 பேரை இழந்தோம் என கோட்டாபய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவின் வரலாற்றைக் கூறும் “கோட்டாபய”…

நீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ!

கொடுக்கில் இனவாத- மதவாத விஷத்தை கொண்டு அலையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று கடந்த திங்கட்கிழமை நீதிமன்ற தீர்ப்பின் மீதெறி நின்று நர்த்தனமாடியிருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டிய பொலிஸாரோ, அதனைப் புறந்தள்ளி பிக்குகளின் ஆட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கியிருக்கின்றனர். செம்மலை- நீராவியடிப் பிள்ளையார்…

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடே நீராவியடி அத்துமீறல்;…

“நீதிமன்ற உத்தரவை மீறி பொலிஸாரின் துணையுடன் செம்மலை- நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சம்பவம், தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடாகும். இவ்வாறான செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை இன்று…

இலங்கை இந்து ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம்:…

முல்லைத்தீவு - நீராவியடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பௌத்த விஹாரை வளாகத்தில் இறுதிக் கிரியைகளை செய்யக்கூடாது என நீதிமன்றத்தினால் வழக்கப்பட்ட உத்தரவை மீறி, நீராவியடி ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி கொழும்பு தம்மாலங்காரகீர்த்தி தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று நடத்தப்பட்டன. பௌத்த பிக்குகளின் தீர்மானத்திற்கு அமைய விஹாரை வளாகத்தில் இந்த…