சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு

உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்ட சேகுவாரா ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு பொலிவியா ராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் ரகசிய…

ஐ.எஸ். – அல்-காய்தா ரகசிய ஒப்பந்தம்?

தங்களுக்குள் சண்டையிட்டு வந்த ஐ.எஸ்., அல்-காய்தா பயங்கரவாத அமைப்புகள், சிரியாவில் கடந்த வாரம் நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தையைடுத்து சமாதான உடன்படிக்கை மேற்கொண்டுள்ளதாக சிரியா கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. தங்களது பொது எதிரிகளான அதிபர் அஸôதுக்கும், மிதவாத கிளர்ச்சிக் குழுக்களுக்கும் எதிராக ஒன்றுபட்டுப் போரிட அந்த இரு அமைப்புகளும்…

ரஷ்யா மீது பொருளாதார தடை! பிரித்தானியா எச்சரிக்கை

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரேன் அரசு படைகளுக்கும் இடையே போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் கடந்த சில நாட்களாக குறித்த பகுதியில் மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. கிளர்ச்சியாளர்களுக்கு, வீரர்களை அனுப்பியும், ஆயுதங்களை வழங்கியும் ரஷ்யா உதவி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் ஜி-20 நாடுகளின்…

உக்ரைனுக்குள் ரஷ்ய துருப்புகள்: புதிய சர்ச்சை வெடிப்பு

உக்ரைனின் கிளர்ச்சியாளர் பகுதிக்கு ரஷ்யா புதிதாக துருப்புகள், பீரங்கிகள் மற்றும் இராணுவ தளபாடங்களை அனுப்பியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நேட்டோ முன் வைத்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியுள்ளது. உக்ரைனில் கடந்த இரு மாதங்களாக ஒரு பல வீனமான யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில்…

நான் உயிருடன் இருக்கிறேன்! ஆதாரத்தை வெளியிட்டார் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பாக்தாதி

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி இறக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக அவர் பேசிய ஓடியோ டேப் வெளியிடப்பட்டுள்ளது. ஈராக்கின் மொசுல் நகரில் கடந்த 7ம் திகதி இரவு நடந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் சனிக்கிழமையன்று,…

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: நவ. 28-இல் பிரான்ஸ் முடிவு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது குறித்து பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் இம்மாதம் 28-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. நடைமுறையில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தார்மீக ரீதியில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்மானத்துக்கான கோரிக்கையை, பிரான்ஸ் நாட்டின் சோஷலிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தின் முன்வைக்கவிருப்பதாகத்…

ஆளில்லா விமானம்: விடியோவை வெளியிட்டது ஈரான்

கைப்பற்றப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கியுள்ளதாகக் கூறிவரும் விமானத்தின் விடியோவை ஈரான் புதன்கிழமை வெளியிட்டது. ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த விடியோவில், கருப்பு நிற விமானம் ஒன்று மலைப்பாங்கான பகுதியின் மேல் பறக்கும் காட்சியும், அது அடையாளம் தெரியாத ஒரு விமானதளத்தில் தரையிறங்கும்…

ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு எதிராக சீனா ஒத்துழைக்க வேண்டும்

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய - பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டையொட்டி தலைவர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த விருந்தில் கலந்து கொள்ள வந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் மனைவி பெங் லியூவானுக்கு கம்பளிச் சால்வையை அளிக்கிறார் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின். உடன், அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன…

ஐ.எஸ். தலைவரின் நிலை குறித்த மர்மம் நீடிப்பு

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை உறுதி செய்ய முடியவில்லை என அமெரிக்க பாதுகாப்புத் துறைத் தலைமையகமான பென்டகன் கூறியுள்ளதையடுத்து, இந்த விவகாரத்தைச் சூழ்ந்துள்ள மர்மம் நீடிக்கிறது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் வான்வழித் தாக்குதலில் அல்-பாக்தாதி கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது…

கொலை செய்யப்பட்ட தலைவர்! அதிர்ச்சியில் உறைந்த ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவரின் நெருங்கிய கூட்டாளி கொலை செய்யப்பட்டதால், அவ்வியக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஈராக், சிரியா நாடுகளின் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசமாக அறிவித்து, அதன் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர் ஐ.எஸ்.ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி. கடந்த 2010–ம் ஆண்டு…

நைஜீரியா: பள்ளிகூடத்தில் குண்டுவெடிப்பு; குறைந்தது 47 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்கிலுள்ள யோபே மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளிக்கூடமொன்றில் காலை நேரக் கூட்டத்துக்காக மாணவர்கள் ஒன்றுகூடிய நேரத்தில் குண்டொன்று வெடித்துள்ளது. வரைபடத்தில் சம்பவம் நடந்த ஊர் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த நிறைய பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது. பொடிஸ்கும் என்ற இடத்திலுள்ள அப்பள்ளியில் உடல்கள் சிதறிக் கிடக்க…

அமெரிக்கத் தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் பாக்தாதி பலி?

அல்-பாக்தாதி இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கத்துக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் விமானத் தாக்குதலில் அவ்வியக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராக்கில் மொசூல் நகரில் ஐ.எஸ். இயக்கத் தளபதிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது, அப்பகுதியில் அமெரிக்கா…

ஐ.எஸ்.ஐ.எஸ்-யுடன் கடும் தாக்குதலில் குர்திஷ்: 1000க்கும் மேற்பட்டோர் பலி

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், குர்திஷ் படையினருக்கும் இடையே நடக்கும் தாக்குதலில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தற்போது சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கோபேனி(Kobani) நகரை கைப்பற்ற திட்டமிட்டது. ஆனால் இவர்களை தடுத்து நிறுத்த…

மாயமான மாணவர்களை கொன்று குவித்தோம்: மெக்ஸிகோ கடத்தல் கும்பல் ஒப்புதல்

மெக்சிகோவில் மாயமான 43 மாணவர்களை கடத்திய போதைப் பொருள் கடத்தல் கும்பல் அவர்களை கொன்று குவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெக்சிகோவின் கியூரெரோ மாகாணத்தில், அயாட்ஜினப்பா என்ற இடத்தில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்றின் மாணவர்கள் சிலர், பாரபட்சமான பணி அமர்த்தல் பிரச்சினையை கண்டித்து போராட்டம் நடத்த…

அமெரிக்காவின் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ்-ன் முக்கிய தலைவர்கள் பலி

ஈராக்கில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் வட மேற்கில் அன்பர் என்ற மாகாணத்தில் உள்ள குவாயிம் என்ற நகரில் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள் ஒன்று கூடி கூட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அந்த இடத்தைக் குறி…

உக்ரைனுக்குள் ரஷிய பீரங்கிகள் அத்துமீறி நுழைந்ததாகப் புகார்

தங்கள் நாட்டு எல்லைக்குள் 32 ரஷிய பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுத வாகனங்கள் அத்துமீறி நுழைந்ததாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரி லைùஸன்கோ தலைநகர் கீவில் வெள்ளிக்கிழமை கூறுகையில், கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்திலுள்ள லுகான்ஸ்க் பகுதியில் ரஷிய ராணுவத்தின் 32 பீரங்கிகள்…

ஐ.எஸ் எதிர்ப்பு: ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனிக்கு ஒபாமா…

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கோரி, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசியக் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் வெளியாகும் "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையில் வெளியான செய்தி: ஈரானில் உச்ச அதிகாரம் படைத்த…

மூன்று நாட்களில்.. 17 பேரின் தலைத்துண்டிப்பை அரங்கேற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்

சிரியாவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், 17 பேரின் தலையைத் துண்டித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தற்போது குர்து இனமக்கள் வசிக்கும் இடமான கோபேனி (Kobani) நகரை கைப்பற்றுவதில்…

பின்லேடனை கொன்றது நான் தான்! வெளி உலகத்துக்கு வந்த ஹீரோ

அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்ற நபர், முதன்முறையாக வெளி உலகத்துக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில்(Abbottabad) உள்ள ரகசிய வீட்டில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர். இதன்பின் பின்லேடனை…

சிரியாவிலும், இராக்கிலும் நடப்பது உலகப் போர்?

உலகின் மிகப்பெரிய பயங்கரவாத இயக்கமாக உருவெடுத்துள்ள ஐ.எஸ். (இஸ்லாமிய தேசம்) அதன் கொடூரத் தாக்குதல்களால் சர்வதேச நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. "அல்காய்தா, தலிபான்கள், லஸ்கர்-இ-தொய்பா போன்ற இயக்கங்களைவிட பணபலத்திலும் படைபலத்திலும் மிக வலுவான இது, இதுவரை பார்க்காத அதிக பண மதிப்பைக் கொண்டுள்ள இயக்கம்' என்கிறார் அமெரிக்காவின்…

அழகா…நீலநிறக் கண்ணா? யாஸிதி சிறுமிகளை விலைபேசி விற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்

ஈராக்கில் கடத்தி சென்ற யாஸிதி சிறுமிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலைக்கு வாங்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், சின்சார்(Sinchar) மலைப்பகுதியிலிருந்து கடத்தி சென்ற சுமார் 10,000க்கும் மேற்பட்ட யாஸிதி பெண்களையும் சிறுமிகளையும்…

நைஜீரியாவில் தற்கொலை தாக்குதல்: 32 பேர் பலி

நைஜீரியாவில் மத ஊர்வலம் ஒன்றின் மீது போகோ ஹராம் பயங்கரவாதி ஒருவர் திங்கள்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். 119 பேர் காயமுற்றனர். அந்த நாட்டின் பொடிஸ்கும் நகரில் மிதவாத இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு நிகழ்த்திய மத ஊர்வலத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள்…

கிழக்கு உக்ரைன் பிரதமராக கிளர்ச்சியாளர் தலைவர் பதவியேற்பு

உக்ரைனில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கிழக்குப் பகுதியில் மேலை நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற கிளர்ச்சிக் குழுத் தலைவர் அலெக்ஸாண்டர் ஸாகர்சென்கோ, அப்பகுதியின் பிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். டொனெட்ஸ்க் நகரிலுள்ள அரங்கம் ஒன்றில், மிகுந்த பாதுகாப்புக்கிடையே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பதவிப் பிரமாணம்…