எஸ். ஆர். எஃப். ஏ கலை மற்றும் கலாச்சார மையம், ஶ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலைப் பயிலகம், ஷா ஆலம் மாநகர் மன்றம் (MBSA) , தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத் துறை (சிலாங்கூர்) ஆகிய தரப்பினர்கள் இணைந்து நாதமும் நடனமும் என்ற நிகழ்வை ஷ அலாமில் …
மலேசியாவின் முதலாவது சதுரங்க கிராண்ட் மாஸ்டர்: வரலாற்று சாதனை படைத்துள்ளார்…
சதுரங்க உலகில் மிக உயர்ந்த விருதைப் பெற்றுள்ள மலேசியர், தற்போது நாட்டின் முதல் கிராண்ட்மாஸ்டர் (GM) ஆவார். பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த 25 வயதான யோ லி தியான், இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற GM-IM அழைப்பிதழ் சதுரங்க போட்டி 2025 இல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில்…
5 வயது முதல் பாலர் கல்வி கட்டாயமாக்கப்படும்
ஐந்து வயது முதல் பாலர் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று 13வது மலேசிய திட்டத்தை (13MP) தாக்கல் செய்யும் போது அறிவித்தார். பாலர் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 98 சதவீதத்தை எட்டுவதையும், உலகளாவிய சராசரியை விட அதிகமாக இருப்பதையும் அரசாங்கம்…
பேரணியில் பிரதமரின் உருவ பொம்மைக்கு பிரம்படி – போலிஸ் விசாரணை
பேரணியில் பிரதமரின் உருவ பொம்மை வைத்து பிரம்பால் தடியடி நடத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்துவதை உறுதிப்படுத்துகின்றனர். கடந்த சனிக்கிழமை நடந்த “தூருன் அன்வர்” பேரணியின் போது, பிரதமர் அன்வார் இப்ராஹிமைப் போன்ற உருவ பொம்மையை பலர் தடியடி நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். வீடியோவில்…
‘ரோல்ஸ் ரோய்ஸ்’ காருக்கு செந்தூலில் உபரி பாகம்
இராகவன் கருப்பையா - உலக பிரசித்திப் பெற்ற பிரிட்டிஷ் வாகனமான 'ரோல்ஸ் ரோய்ஸ்'(Rolls Royce) ரக ஆடம்பரக் காருக்கு தலைநகர் செந்தூலில் உபரிபாகம் செய்யப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? நம் அனைவரையும் அதீத வியப்பில் ஆழ்த்தும் இந்த உண்மைத் தகவலை அவசியம் நாம் நம்பித்தான் ஆக வேண்டும். கடந்த 1957ஆம்…
‘எஸ்ட்ரோ’ நிகழ்ச்சி படைக்க நடிகை கவுதமி தேவையா?
இராகவன் கருப்பையா - 'எஸ்ட்ரோ' விண்மீன் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளியேறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கும் தமிழகத் திரைப்பட நடிகை கவுதமிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'அச்சமில்லை அச்சமில்லை' எனும் தலைப்பிலான இத்தொடர், ஒவ்வொரு வாரமும் சுமார் 30 பங்கேற்பாளர்களை உள்ளடக்கி நடத்தப்படவுள்ள ஒரு விவாத மேடையாகும். இந்நிகழ்ச்சி, தமிழகத்தின் 'விஜய்…
பள்ளி பகடிவதை வழக்குகளைத் தீர்க்க தற்காப்பு விளையாட்டுகள் உதவும்
மாணவர்களிடையே பகடிவதை பிரச்சினைக்கு தீர்வு காண தனது அமைச்சகம், கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தற்காப்பு விளையாட்டு கூட்டமைப்பு இடையே ஒரு சிறப்பு உரையாடல் நடத்தப்பட வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹனா யோ முன்மொழிந்துள்ளார். இடைநிறுத்தம் போன்ற தண்டனை நடவடிக்கைகள் மட்டும் போதாது அதற்கு…
வழக்கத்திற்கு மாறான பரிசா” அல்லது மலிவான இனிப்புக்களா?
இராமசாமி, தலைவர், உரிமை “வழக்கத்திற்கு மாறான பரிசா" அல்லது மலிவான இனிப்புக்களா? பிரதமர் அன்வாரின் சமீபத்திய அறிவிப்பு தொடர்பான ஆய்வு விமர்சனம்.மலேசியர்களுக்கு வழங்கப்படும் அற்புதமான பரிசாக பிரதமர் முன்பே அறிவித்ததையே தற்போதைய மடானி அரசின் மக்கள் ஆதரவு இல்லாமையை சமாளிக்க “சிறு லாபங்கள்” மட்டுமே என உணரும்போது, நான் வெறும்…
100 ரிங்கிட்டை என்ன செய்லாம் ?
இராகவன் கருப்பையா- "நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காக பிரத்தியேகமான ஒரு அறிவிப்பை செய்யவிருக்கிறேன்," என சுமார் ஒரு வாரத்திற்கு முன் பிரதமர் அன்வார் செய்த அறிவிப்பு ஒட்டு மொத்த மலேசியர்களின் கவனத்தையும் ஈர்த்தது. எம்மாதிரியானத் திட்டங்களை அவர் அறிவிக்கப் போகிறார் என நாம் எல்லாருமே மிகுந்த ஆர்வத்துடன் ஆவலோடு காத்திருந்தது ஏதோ…
திறன்மிக்க போலீஸ் உளவுத்துறை பத்மநாதனையும் கண்டுபிடிக்குமா?
இராகவன் கருப்பையா - வெளிநாட்டு பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 36 வங்காள தேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதானது மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த உளவுத் துறையின் அதீதத் திறமையை நிரூபித்துள்ளது. உள்துறையமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் சில தினங்களுக்கு முன் மிகப் பெருமையாக செய்த இந்த அறிவிப்பு…
எதிர்க்கட்சியின் எதிர்காலமும் மடானி அரசின் நிலைத்தன்மையும்
இராமசாமி உரிமை தலைவர் - பெரிகாத்தான் நேசனல் (PN) தலைமையிலான ஒற்றுமையான எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பு பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைமையிலான அரசை பதவியில் இருந்து அகற்ற முடியுமா என்பது பற்றி பல காரியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இந்த முடிவுகள் PN இன் தற்போதைய மக்கள் ஆதரவுக்கு மட்டுமே சுருக்கிக் கூற…
அன்வார் ஆட்சிக்கு சோதனை
இராகவன் கருப்பையா - கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் பதவியை ஏற்றதிலிருந்து அநேகமாக அன்வார் செய்த மிகப் பெரிய தவறு முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியை ஓரங்கட்டியதுதான். ரஃபிஸி தலைமையிலான சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரஃபிஸி ஆற்றல்மிக்க ஒரு அரசியல்வாதி…
இந்தியர்களுக்கான திட்டங்கள் அரசியல் ரீதியாக வகுக்கப்பட வேண்டும்
இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அரசியல் ரீதியாக வகுக்கப்பட வேண்டும் ப. இராமசாமி தலைவர், உரிமை - அமைதியாகவோ அல்லது வேறுவகையிலோ, 16வது மலேசியத் திட்டத்தில் (16MP) இந்திய சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதாரக் குறைகளைச் சேகரிக்கும் முயற்சிகள், அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய வலையமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத்…
மின்னல் வானொலியில் எழுத்தாளர்களுக்கு இடமெங்கே?
இராகவன் கருப்பையா - தூயத் தமிழில் பேசும், எழுதும் உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் தொடர் வளர்ச்சிக்கு நமது மின்னல் எஃப்.எம். வானொலி எந்த அளவுக்கு ஆதரவளிக்கிறது என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். மலேசியப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மட்டுமின்றி, திரைப்பட, தொலைக்காட்சி நாடக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என…
இந்தியர்களின் தவறான விசுவாசமும் அதிகார வெற்றிடமும்
ப. இராமசாமி, தலைவர், உரிமை என் நீண்டகால நண்பர் சார்ளஸ் சாண்டியாகோ மலேசிய இந்தியர்கள் மத்தியில் காணப்படும் தவறான ஈடுபாடுகளை சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளார். (காண்க :https://malaysiaindru.my/232080) கல்வியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் அல்லது அரசியல் தலைவர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக, மலேசிய இந்திய தொழிலாளி வர்க்க மக்கள் குண்டர் கும்பல் தலைவர்கள்,…
அடுத்த பிரதமர் யார்: கிளி ஜோசியம்தான் பார்க்க வேண்டும்
இராகவன் கருப்பையா - கடந்த காலங்களில் நம் நாட்டுக்கு யார் அடுத்த பிரதமராக வருவார் எனும் விவரம் கிட்டதட்ட தெள்ளத் தெளிவான ஒரு விஷயமாக இருக்கும். அதாவது அம்னோ கட்சியின் தலைவர் நாட்டின் பிரதமராக இருக்கும் பட்சத்தில் அதன் துணைத் தலைவர் அடுத்த பிரதமருக்கான வரிசையில் முன் நிற்பார்.…
தொடர்ந்து பீடு நடை போடும் ‘அக்கா நாசி லெமாக்’ சங்கீதா
இராகவன் கருப்பையா - சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் பிரபலமான 'அக்கா நாசி லெமாக்' கடையின் உரிமையாளர் சங்கீதா தற்போது அத்தொழிலை மேலும் விரிவாக்கம் செய்து அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமான்…
அரசின் பொது சேவைத் துறை பொது தர்மத்தையும் பிரதிபலிக்க வேண்டும்
ப. இராமசாமி -தலைவர், உரிமை இஸ்லாமியக் கட்சி பாஸ் இனம் மற்றும் மதம் மீது கொண்டிருக்கும் முனைப்புகளை விட்டு விலகி, பலதர்மத்தன்மை மற்றும் இனப்பாகுபாடின்றி கட்டியெழுப்பக் கூடியதா என்பதே தற்போதைய சில அரசியல் வட்டங்களில் நடைபெறும் விவாதமாகும். வருத்தமளிக்கும் செய்தியாளரான டெரன்ஸ் நெட்டோவும் முன்னாள் சட்ட அமைச்சர் சைத்…
பினாங்கு சுங்கை கெச்சில் எஸ்டேட் எதிர்காலம் குறித்த வினாக்கள்.
நான் ஜூன் 15, 2025 அன்று பிற்பகல் 1 மணிக்கு பினாங்கு மாநிலம், சுங்கை பாகாப்பில் உள்ள சுங்கை கெச்சில் தோட்ட ஜடா முனீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தில் பங்கேற்றேன். இந்த நிகழ்வில் என்னுடன் உரிமை இயக்கத்தின் உறுப்பினர்களான டேவிட் மார்சல் மற்றும் சதீஸ் ஆகியோர் இணைந்திருந்தனர்.…
விண்ணைத் தொட்ட வண்ணவிழா
"அச்சமில்லை அச்சமில்லை" என்ற கவிதையை பெருமளவில் வாசித்து மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் -இல் பதிவு செய்தவண்ண விழாவின் வண்ணங்கள். இது ஷா ஆலமில் கடந்த ஜுன் முதலாம் தேதி நடைபெற்றது. இந்த தமிழ் விழா, N50 கோத்தா கெமுனிங்கின் மாநில சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்,மஜ்லிஸ் பண்டாரயா ஷா…
ஒருங்கிணைந்த மற்றும் பொறுப்பான தேசிய நிர்மாணத்தின் நோக்கில்
ப. இராமசாமி, தலைவர், உரிமை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது தலைமையில், எதிர்க்கட்சியின் ஆதரவுடன் மலாய்க்காரர்களுக்கான உரிமையை பாதுகாப்பதற்காக புதிய அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்த நிலைமைக்கான கவலையை பிரதிபலிக்கிறது. 2022இல் ஆட்சி அமைத்த பாக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான கூட்டணி அரசு,…
குட்டையை குழப்பும் தெங்கு ஸஃப்ருல்
இராகவன் கருப்பையா- ஆளும் பி.கே.ஆர். கட்சியில் முடுக்கிவிடப்பட்ட தலைமைத்துவ மாற்றத்தினால் 2 முக்கிய அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தை அம்னோவைச் சேர்ந்த ஒருவர் மேலும் மோசமாக்கியுள்ளார். அனைத்துலக தொழில்துறை அமைச்சரான அம்னோவின் தெங்கு ஸஃப்ருல், பி.கே.ஆர். கட்சியில் சேரவிருப்பதாக அண்மைய காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருந்த…
ம இ கா வின் அமைதியும், அம்னோவின் ஆணவமும்
ப. இராமசாமி, தலைவர், உரிமை- மலேசியாவின் தொன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றான மலேசிய இந்தியன் காங்கிரஸ்( ம இ கா), பாரிசான் நேஷனல் கூட்டணியில் அம்னோவின் ஆதிக்கத்தால் இன்னும் கட்டுப்பட்டே இருக்கிறது. சமீபத்தில், அம்னோவின் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடி, கட்சியை விட்டு வெளியேறிய தென்கு ஸாஃப்ருல் அஸீசின் பதவியை திரும்பப்…
உரிமை கட்சியின் அரசியல் விழிப்புணர்வு ஒரு பரிணாமம்
ப. இராமசாமி தலைவர், உரிமை- மலேசியர் உரிமைகளுக்கான ஐக்கியக் கட்சி எனும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இது மலேசிய இந்தியர்களின் வளர்ந்த வருத்தம் மற்றும் ஏமாற்றத்திலிருந்து தோன்றியது; குறிப்பாக பல நன்மை மிகுந்ததாக கூறப்படும் ஆனால் உண்மையில் இரட்டை முகம் கொண்ட கட்சிகள்…