மலேசியா-பாகிஸ்தான் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளில் உடன்படுகின்றன

குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய மலேசியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார். நேற்றிரவு தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த விடயத்தை தெரிவித்ததாக அன்வார் கூறினார்.…

அரசியலில் டிஏபி கட்சிதான் மேலாதிக்கம் என்ற  தம்ரின் கபாரை போலிஸ்…

எதிர்காலத்தில் சனசநாயக செயல் கட்சிதான் (டிஏபி) தேசிய அரசியலில் மேலாதிக்கம் செய்யும் என்ற தம்ரின் கபார்  வலைப்பதிவு இடுகை தொடர்பாக, முன்னாள் துணைப் பிரதம மந்திரியின் மகன் தம்ரின் கபாரை அடுத்த செவ்வாய்க் கிழமை போலிஸ் விசாரிக்கவுள்ளனர். "ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தம்ரின்…

சிறுமிகள் கற்பழிப்புக்கு முதன்மை காரணம்..

சிறுமிகள் கற்பழிப்புக்கு முதன்மை காரணம் அவர்கள் எளிதாக வசைப்படுத்துத்தப் படுவதுதான் என்கிறது காவல்துறை. கடந்த மூன்று ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை உள்ளடக்கிய கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன, மேலும் அவர்களில் பெரும்பாலோர் வாட்ஸ்அப் போன்ற அரட்டை பயன்பாடுகள் உட்பட சமூக ஊடகங்கள் வழி வசப்படுத்தப்படுவதாக  காவல்துறை நம்புகிறது. புக்கிட்…

இந்துக்களை அவமதித்ததாகக் கூறிய ராயர் மன்னிப்பு கேட்க வேண்டும் –…

இந்துக்களை இழிவுபடுத்தியதாகக் கூறி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற டிஏபி-யின் ஆர் எஸ் என் ராயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு முஸ்லிம் மத போதகர் ஜம்ரி வினோத் கோருகிறார். ஜம்ரி வினோத் காளிமுத்து தனக்கு எதிரான தனது அறிக்கையை ஜெலுடாத்தோங் எம்பி…

தமிழ்பள்ளிகளில் கிள்ளிங் இல்லை, சிற்றுண்டிகளும் மூடப்படுவதில்லை

இராகவன் கருப்பையா - இவ்வாண்டின் நோன்பு மாதம் முடியும் தருவாயில் இருக்கும் இவ்வேளையில் தேசிய பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் இடைவேளையின் போது இம்முறை நிம்மதியாக உணவு உட்கொண்டது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பல்லாண்டுகளாக நோன்பு மாதத்தின் போது சிற்றுண்டிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நம் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களின் உடை மாற்றும் இடங்களிலும்…

வீராங்கனை சிவசங்கரி இன ஒதுக்கலுக்கு பலியாகக்கூடாது

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் பல வேளைகளில் நம் சமூகத்தைச் சார்ந்த விளையாட்டாளர்கள் இன பாகுபாடின்றி, நியாயமாக கவனிக்கப்படுவதில்லை எனும் குறைபாடு நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. எவ்வளவுதான் சிறப்பான சாதனைகள் புரிந்தாலும் பல வேளைகளில் அவர்கள் போற்றப்படுவதிலை, பேணப்படுவதில்லை. மாறாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவர்களுடைய எதிர்காலம்…

ஸாக்கிர் நாய்க்கைப் பற்றி ஏன் ஜெய்ஷங்கரிடம் கேட்கவில்லை?

இராகவன் கருப்பையா - அலுவல் நிமித்தமாக மலேசியாவுக்கு கடந்த வாரம் குறுகிய கால வருகையொன்றை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் 2 நாள்களுக்கு மட்டுமே நம் நாட்டில் தங்கியிருந்தார். இருந்த போதிலும் இங்குள்ள நம் சமூகத்தினர் அவரை சந்திப்பதற்கு கடந்த மாதம் 27ஆம் தேதியன்று இந்திய தூதரகம்  செய்திருந்த…

மித்ரா மீண்டும் பிரதமரின் துறையின் கீழ் செயல்படும்

ஒற்றுமை  அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில், மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் இயங்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ தாகங் ஆகியோர் ஒப்புக்கொண்டதாக கூறினார்.  இது பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங்…

இந்தியர் அல்லாதார் கையில் மீண்டும் பரிதவிக்கும் மித்ரா

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான 'மித்ரா' தொடக்க காலத்திலிருந்தே சில பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு படும் பாடு மிகவும் வருந்தத்தக்க ஒன்று. அப்பிரிவு இன்று வரையிலும் அங்குமிங்கும் பந்தாடப்பட்டு அல்லோகலப்படுவதைப் பார்த்தால் நம் சமூகத்தினர் எதிர் நோக்கும் சாபக்கேடுக்கு ஒரு முடிவு இல்லாததைப்…

அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாவலர் பணி நீக்க நஷ்ட ஈட்டை…

16 ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுப்ரமணியத்திற்கு கடந்த ஆண்டு தொழில்துறை நீதிமன்றம் RM66,000 நஷ்ட ஈடை வழங்கியது. அமெரிக்க தூதரகம் மலேசியாவின் தொழில்துறை நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் இருந்து விடுபடுகிறது என்ற புதிய தீர்ப்பால் இந்த இழப்பீட்டை…

காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர்

சிலாங்கூரில் உள்ள புத்ரா ஹைட்ஸ் என்ற இடத்தில் நேற்று இரவு காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆயுதம் ஏந்திய 5 கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான், இரவு 11.30 மணியளவில் நடந்ததாக நம்பப்படும் சம்பவத்தை உறுதிப்படுத்தினார் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. "நாங்கள்…

முன்னாள் பேங் நெகரா அதிகாரியின் வேலை நீக்கம்  சட்டவிரோதமானது –…

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 2013 முதல் 2017 வரை அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக 48 வயதான  கோகிலாவை பேங்க் நெகாரா மலேசியாவின் மேலாளர் பணியிலிருந்து நீக்கியது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. நீதிபதி அஹ்மத் பாச்சே, அவரது வேலை நீக்கம் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்றும், அவரது வாதத்திற்குத் தயாராவதற்கு…

சமஸ்கிருதம் கற்பதைத் தடுப்பது சரியா?

கி.சீலதாஸ் - ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதைத் தடுப்பது, எதிர்ப்பது, குறைகூறுவதானது அறிவு வளர்ச்சியில் முன்னேற்றத்தை விழையும் அறிவுடையோரின் உயரிய, உன்னதமான போக்காகக் கருத முடியாது. வேறொரு மொழியைக் கற்பதை எதிர்ப்பதானது பிற்போக்கு மனோநிலையைக் குறிக்கிறது. இந்த நாட்டில் தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் எனக் கோருவோர் முன்வைக்கும் காரணம் என்ன?…

ஊழலில் ஈடுபட்ட  மூத்த போலீஸ்காரர் தனியாக செயல்படவில்லை

கோலாலம்பூரில் சட்டவிரோத நடவடிக்கைகளைப் பாதுகாக்க லஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் சமீபத்தில் தடுத்து வைக்கப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி தனியாக செயல்படவில்லை என்று MACC நம்புகிறது. உண்மையில், அதன் தலைமை ஆணையர் அசாம் பாக்கி, மேலும் மூத்த போலீஸ் அதிகாரிகளும் இதில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். "அவ்வாறு…

சிறையில் நஜிப் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறார் – வான் ஜி…

நேர்காணல் | முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக் உண்மையில் காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அங்கு தண்டனைக் காலம் முடிந்து சமீபத்தில் விடுதலையான மத போதகர் வான் ஜி வான் ஹுசின், நஜிப் காஜாங் சிறையில் அடைக்கப்படவில்லை என்ற சில தரப்பினரின் ஊகங்களை நிராகரித்தார்.…

வரலாறு கண்ட சகாப்தம்: ஞானபாஸ்கரன் நூல் வெளியீடு

இராகவன் கருப்பையா - மலேசிய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர்  ஞானபாஸ்கரன் 'வரலாறு கண்ட சகாப்தம்: 3 தலைமுறையின் பயணம்' எனும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிடவிருக்கிறார். இந்நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில் (NUPW…

போலீஸ் சட்ட திருத்தங்களை செனட்  நிறைவேற்றக் கூடாது

கலந்தாலோசிக்காமல் அவசரமாகத் தயாரிக்கப்பட்ட போலிஸ் சார்புடைய சட்ட திருத்தங்களை நிறைவேற்ற வேண்டாம் என்று சமூக அமைப்புகள் செனட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இச்சட்டத்தின் பல திருத்தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கான கதவுகளைத் திறந்து விடுகின்றன என்று தன்னார்வ குழுக்கள் சாடுகின்றன. " அரசாங்கத்திடம் இருந்து வெளிப்படைத்தன்மை இல்லாததால்,  போலிஸ் சட்டம்…

மலேசியாவின் அரசியலமைப்பு மத சார்பற்றது – பகுதி 2 –…

தொடர்ச்சி..அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சியாகும்! பாகிஸ்தான் தனது அரசமைப்புச் சட்டத்தில் அந்த நாடு இஸ்லாமிய நாடு எனக் கருதப்படுகிறது. இஸ்லாமிய நாடு எனும்போது அங்கே பிற மதங்கள் இயங்குவதில் சங்கடங்கள் இருப்பதைக் காணலாம். இந்தியா தமது அரசமைப்புச்…

புத்தக வெளியீடும் இலவு காத்த கிளிகளும்

இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நம் நாட்டில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது நமக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விசயமாகும். நாடு தழுவிய நிலையில் பல்வேறு இடங்களில் மாணவர் பற்றாக்குறையினால் பல தமிழ் பள்ளிகள் மூடப்படக் கூடிய சூழலை எதிர்நோக்கியுள்ள பட்சத்தில், அதிகரித்துள்ள இத்தகைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள்…

மித்ரா இந்திய சமூகத்திற்கு அதிக தாக்கம் தரும் திட்டங்களில் கவனம்…

தேசிய ஒற்றுமை மந்திரி ஆரோன் அகோ டகாங், மித்ராவின் செயலாக்கத்தில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார். மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) செயலாக்க வழிமுறை இந்திய சமூகத்திற்கான உயர் தாக்கத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தும் என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன்…

மலேசியாவின் அரசியலமைப்பு மத சார்பற்றது – பகுதி 1

கி. சீலதாஸ் - மலேசியா ஓர் இணையாட்சி நாடாகும். கூட்டரசு என்றும் சொல்லலாம். சுதந்திர நாடுகள் இணைந்து அமைத்த நாடு என்றும் சொல்லுவார்கள். அதில் தவறில்லை. ஒன்பது நிலப்பகுதிகளின் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஒன்றுகூடி 31.8.1957இல் மலாயா கூட்டரசில் இணைந்தார்கள். அதில் மலாக்காவும் பினாங்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்விரு நிலப்பரப்புகளும் பிரிட்டிஷ்…

அன்வாரின் பார்வையை இனி நம் பக்கம் திருப்ப வேண்டும்

இராகவன் கருப்பையா - கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15அவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த புதிய அரசாங்கம் ஏறத்தாழ 16 மாதங்கள் ஆட்சி புரிந்துள்ள நிலையில் இப்போதுதான் பிரதமர் அன்வாருக்கு சற்று மன நிம்மதி ஏற்பட்டிருக்கும் என்று நம்பலாம். ஏனெனில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவர்…

அகதிகளுக்கு விரைவில் வேலை வாய்ப்புகள் – ஆய்வு நடத்தும் அரசு…

அகதிகள் சில துறைகளில் பணிபுரிய வழி வகுக்கும் வகையில் ஆழமான ஆய்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்துடன் (UNHCR) இணைந்து அரசு பணியாற்றும். அகதிகள் பணிபுரிய அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவர்களின் உண்மையான எண்ணிக்கையை தீர்மானிக்க அகதிகள்…