வியட்நாம் விடுதலை வீரன் ஹோ சி மின்

சாந்தா பெருமாள் | மே 19, வியட்நாம் நாட்டை உருவாக்கிய மாமனிதன் ஹோ சி மின் 1890-ல் பிறந்த தினம் இன்றென அனுசரிக்கப்படுகிறது. ஹோ சி மின் பிறந்தநாள் சரிவரத் தெரியவில்லை; எனவே, வியட்நாம் உருவாக்கப்பட்ட மே 19 ஆம் தேதி, அவர் பிறந்த நாள் என்றும், மத்திய…

திறமைக்கான அங்கீகாரம் இனவாதமின்றி வரவேண்டும்

இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் மலேசிய விளையாட்டுத் துறையில், குறிப்பாக ஒட்டப்பந்தைய போட்டிகளில் நம் இன இளைஞர்கள் கொடி கட்டிப் பறந்தது நாடறிந்த உண்மை. ஆனால் அதுபோன்ற நிலை இப்போது இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்றுதான். இக்குறைபாட்டுக்குக் காரணம் தற்போதைய இளைஞர்களுக்கு திறமை இல்லை அல்லது அவர்கள்…

அவதூறு வழக்கு மேல்முறையீட்டில் மலேசிய நண்பன் தோல்வி!

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவதூறு வழக்கில் வென்ற ஆறுமுகத்திற்கு எதிரான மேல்முறையீட்டில் மலேசிய நண்பன் தோல்வி கண்டது. அவதூறாக செய்திகளை வெளியிட்டதின் காரணமாக மலேசிய நண்பனும், அதன் அப்போதைய ஆசிரியர்  மலையாண்டியும், பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியமும் ரிம 5.5 லட்சம் அபராதமாக ஆறுமுகத்திற்குச் செலுத்தவேண்டும் என்று…

பிரபாகரன் –  மக்கள் சேவைக்கே முன்னுரிமை, சவால்களை சமாளிக்க சூளுரை!

இராகவன் கருப்பையா - தமது தொகுதி மக்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு எவ்விதமான சவால்களையும் சமாளிக்க தாம் தயாராய் உள்ளதாக சூளுரைக்கிறார் மலேசிய வரலாற்றில் ஆக இளைய நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன். பி.கே.ஆர். கட்சியின் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பிரிவுத் தலைவரான அவர் இவ்வாரம் நடைபெறும் கட்சித் தேர்தலில் பத்து…

உழைக்கும் வர்க்கத்தின் பரிணாமம் – மே தின நினைவுகள்

கி.சீலதாஸ் -       ஆண்டுதோறும் மே முதல் நாளை உழைப்பாளர் அல்லது உழைப்புக்கு மதிப்பளித்து மகிழும் நாளாக உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது. முதலாளித்துவத்தின் புனித தளமாகக் கருதப்படும் அமெரிக்காவில்தான் மே தின சிறப்புக்கு வழிகோலியது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி காணப்பட்டது. கைத்தொழிலில் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்த சமுதாயம் இயந்திரத்தின்…

பாஸ் கட்சியாக மாறும் அம்னோ, அம்னோவாக மாறும் பி.கே.ஆர்.

இராகவன் கருப்பையா -15ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சமயம், இனம் தொடர்பான 'அரக்கன்' எனும் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்நாட்டில் பொது மக்கள் எவ்வளவுதான் சமய, இன பேதமின்றி ஒற்றுமையாக வாழ முற்பட்டாலும் அதனை சீர்குழைத்து நடுவில் குளிர் காய்வது காலங்காலமாக…

பள்ளி பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அவசியம்

இராகவன் கருப்பையா - சபாவின் நபாவான் மாவட்டத்தில் பள்ளிச் செல்லும் பிள்ளைகள் ஒரு ஆற்றை எப்படிக் கடக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்திய காணொலிகள் நாட்டை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ள 'ராஃப்ட்' எனுப்படும் ஒரு தெப்பத்தின் மீது ஏறி நின்று அந்த ஆற்றை அவர்கள்…

உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான விசாரணை, சட்டதிற்கு அப்பாற்பட்டது!  

  கி.சீலதாஸ்-       மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ முகம்மது நஸ்லான் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை ஆரம்பித்துவிட்டதாம். இந்த விசாரணைக்கு அடிப்படையாக இருப்பது இப்பொழுது இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜா பெட்ரா கமாருடீன் தமது மலேசியா டுடே (மலேசியா இன்று) வலைத்தளத்தில் நீதிபதி நஸ்லானிடம் “தெளிவற்ற…

மலேசிய சிறையில் மரணம், சிங்கப்பூரிலும் அவலம்!

இராகவன் கருப்பையா -போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த வாரம் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரனின் துயரமான முடிவு நமக்கு நிறைய பாடங்களை கற்றுத்தந்துள்து. இச்சம்பவம் அனைத்துலக ரீதியில் அதிக அளவிலான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள போதிலும் இதில் பெருமைப்படவோ, கொண்டாவோ, யார் மீதும் கோபப்படவோ ஒன்றுமில்லை.…

கொத்தடிமை : செலஞ்சார் அம்பாட் முதல் பகாவ் வரை –…

பெரித்தா ஹரியான் உள்ளூர் மலாய் நாளிதழில் வெளியான (Samy Vellu kesal terhadap kenyataan Ketua Polis, 1983 - காவல்துறைத் தலைவரின் கூற்றுக்குச் சாமிவேலு வருத்தம் தெரிவித்தார், 1983) இந்தச் செய்தி, அதிகாரத்தில் இருந்தவர்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்க்கவில்லை. எந்தத் தவறும் நிகழவில்லை என்று அப்போதைய பகாங்…

கொத்தடிமை : செலஞ்சார் அம்பாட் முதல் பகாவ் வரை –…

பல ஆண்டுகளாக, நாங்கள் (சுவாராம்) ஏராளமான மனித உரிமை மீறல் வழக்குகளைப் பெற்று வருகிறோம். அவற்றுள் பெரும்பாலும் காவல்துறையின் முறைகேடு அல்லது அதிகார அத்துமீறல் தொடர்பான வழக்குகளே எங்களை நாடி வரும். அதோடு, மிரட்டல், ஊழல் மற்றும் தொழிலாளர் உரிமை மீறல்கள் தொடர்பான பல வழக்குகளையும் நாங்கள் பெற்றுள்ளோம்.…

முதலாளிகளின் அலட்சியத்தை குற்றமாக கருதும் சட்டங்கள் தேவை

தொழிலாளர் சட்ட சீர்திருத்தக் கூட்டமைப்பு (LLRC) பணியிடத்தில் தொழில்சார் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு, விபத்துக்களுகான அலட்சியப் படுகொலைகளுக்கு நிறுவனங்களை பொறுப்பேற்கும் சட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை கார்ப்பரேட் நபர்களாகக் கருதும் மற்றும் கிரிமினல் குற்றங்களுக்காக அவர்களுக்கு தண்டனை வழங்கும் கார்ப்பரேட் கொலை குற்ற சட்டத்தை அரசாங்கம் இயற்ற…

விவசாயிகளை வெளியேற்ற அரசு அதிகாரம் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப் படுகிறது?

அரசியல் பொருளாதார நிபுணர் பேராசிரியர் எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ்((Edmund Terence Gomez's)  பேராக்கில் வெளியேற்றப்பட்ட  329 விவசாயிகளுக்கு பின்னணியில்  மாநில அரசின் சமூக  பொருளாதார அமைப்புமுறையின் அடக்குமுறை தன்மைதான்  என்கிறார். விவசாயிகளுக்கான ஆதரவு குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்…

துபாய் நிகழ்வின் பின்னணியில் ஒரு திறனற்ற அரசின் அடையாளம்!

இராகவன் கருப்பையா - கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கொல்லைப்புற ஆட்சி அமைக்கப்பட்டதிலிருந்து முஹிடின் தலைமையிலான அரசாங்கம் மட்டுமின்றி அதன் பிறகு சப்ரி தலைமையிலான அரசாங்கமும் திறமையற்ற அமைச்சர்களிடம் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கும் அவலத்திற்கு ஒரு முடிவே இல்லை என்றுதான் தோன்றுகிறது. கடந்த மாத பிற்பகுதியில் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு…

மலேசிய குடும்பங்கள், குப்பையில் வீசும் உணவுகளின் வழி மாதத்திற்கு ரிம…

மலேசியாவில் உள்ள குடும்பங்கள் சராசரியாக மாதத்திற்கு RM210 அல்லது வருடத்திற்கு RM2,600 இழக்கின்றன, உணவுக் கழிவுகளை அகற்றும் செலவுகளின் அடிப்படையில், வீட்டுடமை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் (Reezal Merican Naina Merican) கூறினார். குப்பையில் வீசும் உணவை சுத்திகரிப்பதற்கான செலவையும் இது உள்ளடக்கியது,…

இன்னொரு பூமி இனி நமக்கு இல்லை

"ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பூமி அவர்களின் பேராசையை பூர்த்தி செய்யாது" - - மகாத்மா காந்தி காலநிலை மாற்றத்திற்கான சமீபத்திய அரசாங்கங்களுக்கிடையிலான குழு (IPCC) அறிக்கை நம் அனைவரையும் இரவிலும் கூட எழுப்புவதாக இருக்க வேண்டும். ஆயினும்கூட, நமது கிரகத்திற்கு வரவிருக்கும் சாத்தியமான பேரழிவு பற்றிய கடுமையான…

குட்டையை குழப்பாமலே மீன் பிடிக்கும் அம்னோ!

இராகவன் கருப்பையா -எப்படியாவது அடுத்த பொதுத் தேர்தலை விரைவில் நடத்தி ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டும் எனும் அம்னோவின் வியூகம் தற்போது மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் அஹ்மட் ஸாஹிட், துணைத் தலைவர் முஹமட் ஹசான், முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் ஊழல் வழக்குகளில் மாட்டியுள்ள…

நிரபராதிக்கு வழக்குரைஞர் தேவையில்லை – கி. சீலதாஸ்

தனிப்பட்டவர்களிடையே அல்லது குடிமக்களுக்கும் மாநில, நடுவண் அரசுகளுடன் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே நாடெங்கும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்கள் தனிநபர்களுக்கு உரிமை பரிகாரம் வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. இந்த உரிமையியல் அதிகார வரம்பு ஒரு புறமிருக்க குற்றவியல் அதிகாரமும் நீதிமன்றங்களுக்கு உண்டு. குற்ற நடவடிக்கை சமுதாயத்திற்கு எதிரானவை என்பதால்…

‘குயுபெக்ஸ்’ வாழ்க்கைச் செலவு அதிகரிக்கிறது, குறைந்தபட்ச சம்பளம் ரிம1,800 வேண்டும்

அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்தை RM1,800 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு, அவர்கள் உயரும் பொருட்களின் விலையைத் தாங்கிக் கொள்ளவும் வசதியாக வாழவும் உதவும். பொதுச் சேவையில் உள்ள ஊழியர்களின் சங்கங்களின் காங்கிரஸ் (Cuepacs) அட்னான் மாட்( Adnan Mat) ( மேலே ) அரசு ஊழியர்களின் தற்போதைய…

ஜோகூர் மிதிவண்டிகள் அசம்பாவிதமும் மலேசியாவின் இனவாதமும்

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஜோகூர் பாருவில்,  நடந்த மிதிவண்டிகள் – வாகன விபத்தில் 8 சிறார்கள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தின் பின்னணியில் நடக்கும் இனவாத நடப்புகள் மலேசியாவில் மக்கள் குறிப்பாக அரசியல் சார்புடைய வகையில் செயலாற்றும் இனவாதிகள் இந்த நடத்தையை எப்படிக் கொண்டு செல்கிறார்கள் என்று காண்போம். முதலில் இந்த மிதிவண்டிகள் அசம்பாவிதம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம். மாமூடியா இடுகாட்டுக்கு அருகில் உள்ள லிங்காரன் சாலையில் நள்ளிரவுக்குப் பிறகு சுமார் 3 மணியளவில் காரில் பயணித்துக்…

புத்தாண்டு படுத்தும் பாடு – முனைவர் குமரன் வேலு

நான் சிறுவனாக இருந்த அந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, சித்திரை புத்தாண்டுக்குப் புத்தாடை உடுத்திய வழக்கம் எல்லாம் இருந்ததே இல்லை. பிற்பாடு, இந்தச் சமூக ஊடகங்களின் உதவியால் சித்திரை மாதம் புகழ்பெறத் தொடங்கிய பின்புதான், அப்படி ஒரு புத்தாண்டு இருப்பதே எனக்குத் தெரிய வந்தது. விவசாயக் குடியில் பிறந்த…

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பதவி விலக வேண்டும்

கி.சீலதாஸ் -  அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் கூடவே பொது பதவி வகிப்பவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் பதவி விலக வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்குவாதம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இந்தப் பிரச்சினை அவ்வப்போது எழுந்து அடங்கிவருவது உண்டு. அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் அல்லது…

 ‘அமெரிக்கா’ மீது பாதுகாவலர் சுப்பிரமணியம் போட்ட வழக்கு – கூட்டரசு…

அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராகத் தனது சட்டவிரோத பணிநீக்கம் வழக்கை எதிர்த்துப் போராடுகிறார்  ஒரு சாதரண  பாதுகாவலர். கடந்த மார்ச் 28 அன்று அனைத்து தரப்பினரின் வாய்மொழி சமர்ப்பிப்புகளையும் கேட்ட கூட்டரசு நீதிமன்றம், மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்த நீதிமன்றப் போராட்டத்தின் முடிவை ஒத்திவைத்துள்ளது. உயர்நீதி மன்றத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கு தொடங்கப்பட்டது என்கிறார், இந்த…