வாக்குறுதிகளை வெற்று என்று நியாயப்படுத்துவதும் ஓர் அரசியல்தான்!

இராகவன் கருப்பையா- டோல் கட்டண வசூலிப்பை நிறுத்தினால் அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான ரிங்கிட் செலவாகும் என பொதுப்பணி அமைச்சர் எலக்ஸாண்டர் நந்தா விங்கி செய்த அறிவிப்பு நாட்டு மக்களுக்கு 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல்'தான் உள்ளது. தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு பேசிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றியவுடன் 'டமாரென' பல்டியடிப்பது…

மக்கள் தொகையைத் தாண்டி, இந்திய சமூகத்தின் அரசியல் எதிர்காலம்

இராமசாமி மலாய் மற்றும் சீன மக்களுடன் ஒப்பிடுகையில் இந்திய மக்களின் தொகை குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுவோர் உண்மையைச் சொல்வதாக இருக்கலாம். 2059 ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்களின் தொகை, மொத்த மக்கள் தொகையில் சுமார் 4.7 விழுக்காட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கிடையில் மலாய்காரர்கள் அவர்களின் மக்கள் விகிதத்தை அதிகரிக்கப்போகிறார்கள்.…

அன்வாரை பதவி விலக கோரும் பேரணியில் 25,000 பேர் கலந்து…

மலேசியாகினி குழுவின் மதிப்பீட்டின்படி, பெரிகாத்தான் தேசிய எதிர்க்கட்சி கூட்டணி ஏற்பாடு செய்த "ஹிம்புனன் துருன் அன்வர்" பேரணியில் சுமார் 25,000 பேர் கலந்து கொண்டனர். இன்று  மதியம் சுமார் 2 மணியளவில் நான்கு இடங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடி, பின்னர் டாத்தாரான்  மெர்டேகாவில் கூடினர், அங்கு எதிர்க்கட்சித் தலைவர்கள்…

இந்து மதத்திற்கு அச்சுறுத்தல்: பிறப்புப் பத்திரத்தில் குளறுபடி

இராகவன் கருப்பையா - அடையாள அட்டைகளையோ (Identity Card), பிறப்புப் பத்திரங்களையோ (Birth Certificate) முதல் முறையாக நம் பிள்ளைகளுக்கு எடுக்கும் போது, அல்லது பிற்காலத்தில் அவற்றை நாம் புதுப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியக் கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அப்பத்திரங்களில் சமயத்தை 'இந்து' என்று குறிக்கப்பட…

குண்டர் கும்பல் நபர்களா நமது ஹிரோக்கள்?  

சார்லஸ் சந்தியாகோ -  பள்ளி குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான இளம் இந்திய மலேசியர்கள், குண்டர்  கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட  நபர்களின் இறுதிச் சடங்குகளுக்கு வருவதைப் பார்ப்பது வேதனையானது மற்றும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதற்கிடையில், இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கல்வியாளர்கள், அறிஞர்கள் அல்லது சமூகத் தலைவர்களின்…

மாணவர் சேர்க்கை முறை-2 UM விளக்க முடியுமா? -இராமசாமி

இரண்டாவது மாணவர் சேர்க்கை முறையை யுனிவர்சிட்டி மலாயா விளக்க முடியுமா? நாட்டிலுள்ள பெரும்பாலான பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில், STPM, மேட்ரிகுலேஷன் மற்றும் பிற பல்கலைக்கழகத்துக்கு முந்தைய தகுதிகளின் அடிப்படையில் பலவிதமான சேர்க்கை வாயில்கள் உள்ளன. STPM அல்லது “A” லெவல் போன்ற முன்னோட்ட உயர்கல்வி தகுதிகளின்…

முன்னுரிமை மலாய் இனதிற்குதான், அதில் மாற்றமில்லை – முகைதீன்

பெரிகாத்தான் தேசியத் தலைவர் முகைதீன் யாசின், "மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை" என்ற தனது நிலைப்பாடு ஒருபோதும் மாறவில்லை என்று இப்போது கூறுகிறார். முன்னாள் பிரதமர் கடந்த மாதம் 2010 இல் தான் கூறிய கருத்து "கடந்த காலத்தில்" என்று கூறியிருந்தார். அதற்கு பதிலாக, முகைதீன் தனது சமீபத்திய "மலேசியர்களுக்கு முன்னுரிமை"…

ஒம்பட்ஸ்மேன் அமைப்பு தேவையான ஒரு வழிமுறை

டத்தோ டி. முருகையா-  நீதிமன்ற சுமைகளை குறைத்து மக்களுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வுகளை வழங்கும். இது, சிறிய வழக்குகள் மற்றும் பொதுமக்கள் புகார்கள் தொடர்பான விஷயங்களை தீர்க்கும் முக்கியமான மற்றும் காலத்தேவையான நடவடிக்கையாகும். இதன் மூலம் நீதிமன்றங்களின் சுமை குறையலாம், தீர்வுகள் விரைவாகக் கிடைக்கலாம், மற்றும் அரசாங்க சேவை…

டத்தோ’ ஸ்ரீ ஜி. பழனிவேல் நினைவில்: ஒரு நியாயமான, நேர்மையான…

மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) எட்டாவது தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று காலை ஜூன் 17, 2025  காலை 8 மணிக்கு குவாலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார். அவர் மார்ச் 1, 1949 ஆம் ஆண்டு பினாங்கில் பிறந்தவர். த அவருக்கு 76 வயதாகிறது. அரசியலில்…

அன்வாரின் ஆட்சிக்கு மீது மகாதீரின் மனதளராத விமர்சனம்

இராகவன் கருப்பையா - இன்னும் சுமார் ஒரு மாத காலத்தில் 100 வயது நிறைவடையவிருக்கும் முன்னாள் பிரதமர் மகாதீர், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான தனதுத் தொடர் முயற்சிகளை இன்னமும் கைவிடாமல் இருப்பது நமக்கெல்லாம் சற்று வியப்பாகத்தான் உள்ளது அவருடைய செயல்பாடுகளின் நோக்கம் நமக்கு எரிச்சலூட்டினாலும், இந்த வயதிலும் அவர் கொண்டுள்ள…

மலாய்காரர் அல்லாதவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் என்ன?

ப. இராமசாமி, தலைவர் உரிமை - மலாய்காரர்கள் மட்டும் அல்ல — அனைத்து மலேசியர்களையும் — எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க சட்ட மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புகள் மட்டுமே போதாது. முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அண்மையில், மலாய் சமூகத்தின் பொருளாதார மற்றும்…

தமிழ் எழுத்துலகில் ஆவி எழுத்தாளர்களின் நடமாட்டம்

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிட்ட ஒரு சாரார் அசல் எழுத்தாளர்களே அல்ல! மாராக, தங்களுக்கு அறிமுகமான மற்றவர்களை எழுதச் சொல்லி, தங்களுடைய பெயர்களை அந்தப் படைப்புகளின் மீது பதிவிட்டு பிரசுரத்திற்கு அனுப்புவதாகத் தெரிகிறது. அப்படி பிரசுரமாகும் படைப்பின் உண்மையான எழுத்தாளர் யார் என்று…

ம இ கா வின் அமைதியும், அம்னோவின் ஆணவமும்

ப. இராமசாமி, தலைவர், உரிமை- மலேசியாவின் தொன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றான மலேசிய இந்தியன் காங்கிரஸ்( ம இ கா), பாரிசான் நேஷனல்  கூட்டணியில் அம்னோவின் ஆதிக்கத்தால் இன்னும் கட்டுப்பட்டே இருக்கிறது. சமீபத்தில், அம்னோவின் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடி, கட்சியை விட்டு வெளியேறிய தென்கு ஸாஃப்ருல் அஸீசின் பதவியை திரும்பப்…

உரிமை கட்சியின் அரசியல் விழிப்புணர்வு ஒரு பரிணாமம்

ப. இராமசாமி தலைவர், உரிமை- மலேசியர் உரிமைகளுக்கான ஐக்கியக் கட்சி எனும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இது மலேசிய இந்தியர்களின் வளர்ந்த வருத்தம் மற்றும் ஏமாற்றத்திலிருந்து தோன்றியது; குறிப்பாக பல நன்மை மிகுந்ததாக கூறப்படும் ஆனால் உண்மையில் இரட்டை முகம் கொண்ட கட்சிகள்…

ரஃபிஸிசியின் வழி ஒரு மூன்றாவது அணியின் தேவை

இராகவன் கருப்பையா - அண்மையில் நடந்து முடிந்த பி.கே.ஆர். கட்சியின் தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த பொருளாதார அமைச்சர் ரஃபிஸியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அவருடைய இந்தத் தோல்வியானது, தேசிய அரசியல் நீரோட்டத்தில் நாட்டு மக்களுக்கு 'புனை வேடத்தில்…

பி.கே.ஆர். கட்சி பிளவுபடுமா? நம் சமூகத்தின் நிலை என்ன?

இராகவன் கருப்பையா- நடந்து முடிந்த பி.கே.ஆர். கட்சித் தேர்தல்கள் சற்று பரபரப்பாக இருந்ததை நம்மால் காண முடிந்தது. இதற்கு மூலக் காரணம் அக்கட்சி பிரதமர் அன்வாரைத் தலைவராகக் கொண்டது என்பதோடு அவருடைய மகள் நூருல் முக்கிய பதவிக்குப் போட்டியிட்டதுதான். ஆற்றல் மிக்க ஒரு அரசியல்வாதியான ரஃபிஸியை ஓரங்கட்டியுள்ள இத்தேர்தலில் கிடைத்த…

இந்தியா இஸ்லாமுக்கு எதிரான நாடா?

கி. சீலதாஸ் -  பெர்லிஸ் மாநில முஃப்டி(Mufti) டத்தோ டாக்டர் முகம்மது அஸ்ரி ஜைனல் அபிடீன் இந்திய பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலையைக் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவை நியாயமானவையா என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம். தெருவோரக் குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு என்பதை நாம்…

வழக்கறிஞரான தேவிகா சாய், சோதனைகளை சாதனையாக்கியவர்

இராகவன் கருப்பையா-  ஒரு பயங்கர சாலை விபத்து அதை அடுத்து கணவரின் இருதய அறுவை சிகிச்சை வரையில் தனது வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த  பெரும் சோதனைகளை வைராக்கியத்துடன் கடந்து தன் இலக்கை அடைந்துள்ளார் தேவிகா சாய் பாலகிருஷ்ணன். பல்வேறு சவால்களுக்கிடையே தனது 14 ஆண்டு கால கனவு நிறைவேறியதாகக்…

பி.கேஆர் கட்சியின் ஆளுமை குடும்ப அரசியலால் சீரடையுமா?  

இராகவன் கருப்பையா- ஆளும் பி.கே.ஆர். கட்சியில் தற்போது நிலவும் தலைமைத்துவ போராட்டம் அக்கட்சியை என்றும் இல்லாத அளவுக்கு பிளவை ஏற்படுத்தி வலுவிழக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிரதமர் அன்வார் தனது மகள் நூருல் இஸாவை அடுத்தக் கட்டத்திற்கு தயார் செய்யும் வகையில் அவரை களமிறக்கியுள்ள விதம் கட்சி வட்டாரத்தில்…

நண்பரோ, பகைவரோ, நெருப்புடன் விளையாடாதீர்கள் – ஜாஹிட்  எச்சரிக்கை

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தனது கட்சியின் 79வது ஆண்டு நிறைவையொட்டி, நண்பர்கள் மற்றும் எதிரிகள் இருதரப்பிற்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். “நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் எனது செய்தி: நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள், எல்லைகளை மதிக்கவும். “ஒரு, கவனமாகக் கையாண்ட,  சிறிய நெருப்பை. சீண்டினால், ​​அது ஒரு தீப்பிழம்பாக…

தனித்து வாழும் தாயின் சாதனை

அன்னையர் தின சிறப்புக் கட்டுரை- இராகவன் கருப்பையா எனது 3 பிள்ளைகளும்  கல்வியில் பட்டதாரிகளாக உருவாக கூடிய சூழலலை உருவாக்குவது சவால்கள் நிறைந்த வாழ்க்கை, ஒவ்வொரு நிகழ்வும் எங்களை செம்மை படுத்தியது, எல்லை என்பது ஒரு வரம்பு என்ற எண்ணம் இருந்ததில்லை, உழைப்பும் ஊக்கமும் தான் காரணம் என்கிறார்…

மலேசியா சோசியாலிஸ் கட்சி – பெயரில் மாற்றம் தேவை

மலேசியா சோசியாலிஸ் கட்சிஇந்த கட்சி  இன மற்றும் வர்க்க எல்லைகளைக் கடந்து உறுப்பினர்களை ஈர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்; அதன் சோசலிச முத்திரையை நீக்குவதும் உதவும். கடந்த மாதம் நடந்த அயர் குனிங் இடைத்தேர்தலின் போது PSM இன் கே.எஸ். பவானி பிரச்சாரம் செய்தார். அவர் 1,106…

அயராத உழைப்பின் வழி உச்சத்தை தொட்ட குணா

மே தின சிறப்புக் கட்டுரை -இராகவன் கருப்பையா சரியான இலக்கை குறிவைத்து அதற்குத் தேவையான உழைப்பை போட்டால் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார், பேராக், கோப்பெங் நகரைச் சேர்ந்த குணசேகரன் முனியாண்டி. பள்ளிப் பருவத்தில் இருந்த போதே, பிற்காலத்தில் ஏதாவது தொழில் செய்ய…