திருமணமான பெண்ணைக் கவர்ந்திழுக்கும் ஆண்கள் குற்றவாளி என்பது அரசியல் சாசனத்திற்கு…

திருமணமான பெண்களைக் கவர்ந்திழுக்கும் ஆண்களைக் குற்றவாளிகளாக்கும் குற்றவியல்  சட்டத்தில் உள்ள ஒரு பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானது, அதை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கறிஞர் இன்று பெடரல் நீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அமர்வில் தெரிவித்தார். திருமணமான பெண்ணைக் கவர்ந்திழுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் வழக்கறிஞரான  ஜெயரூபினி…

ஒற்றுமை அரசாங்கத்தில் அடையாளத்தை இழக்கும்  ம.இ.கா.வும் ம.சீ.ச.வும்

இராகவன் கருப்பையா -துரிதமாக மாற்றம் கண்டுவரும் மலேசிய அரசியல் நீரோட்டத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சிகளான ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையாக சுருங்கிக் கொண்டிருக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 12ஆம் தேதியன்று தீபகற்ப மலேசியாவின் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என…

இனிமேல் மரணத் தண்டனை இல்லை: நஜிபுக்கு நிம்மதியா? தலைவலியா? 

இராகவன் கருப்பையா - நாட்டில் ஆகக் கடைசியாகச் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களில் கவனிக்கத்தக்க முக்கியமான ஒன்று மரணத் தண்டனை நிறுத்தப்பட்டதுதான். இதனால் அனைத்துலகப் பார்வையில் நம் நாடு ஒரு படி உயர்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஜூலை 4ஆம் தேதியிலிருந்து அமலாக்கம் காணும் இச்சட்டத்தினால் இவ்வாரம் வரையில் மரண வாசலில்…

சட்டமன்ற தேர்தலில் மஇகா என்னவாகும்?

இராகவன் கருப்பையா - எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தாங்கள் போட்டியிடப் போவதில்லை என ம.இ.கா. அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளது என அரசல் புரசலாக செய்தி வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. எனினும் இதன் தொடர்பாக அக்கட்சி…

ஆயா கொட்டாய்யும் ஆயாக்களும்

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் நம் இனத்தவர் அதிக அளவில் தோட்டப் புறங்களில் வாழ்ந்த காலக் கட்டத்தில் 'ஆயா கொட்டாய்' எனும் ஒரு அம்சம் அவர்களுடைய வாழ்வில் ஒன்றித்த அத்தியாவசிமான ஒன்றாகும். நடப்பு சூழலில் 'நர்சரி' எனும் பெயரில் நவீனமான முறையில் செயல்படும் அந்த ஆயா கொட்டாய்கள் அக்காலத்தில் கிட்டதட்ட…

நஜிபை காப்பாற்றும் எண்ணத்தில் சுயமரியாதையை இழக்கும் அம்னோ

இராகவன் கருப்பையா-  'நஜிபுக்கு நீதி வேண்டும்', 'நஜிப் விடுதலை செய்யப்பட வேண்டும்', என்றெல்லாம் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அம்னோவின் ஒரு சாரார் அக்கட்சியை மேலும் மோசமான நிலைக்குதான் இட்டுச் செல்கின்றனர். இந்தியர்களுக்கு அதிகமான வகையில் நிதி ஒதிக்கீடும், இந்தியர்களின் சமூக அரசியல் நிலைதன்மைக்கான நீண்ட கால வரைவு  திட்டத்தை…

கோமாலியைத் தேடாதீர்கள் – என் பிள்ளையை தேடுங்கள்: இந்திராகாந்தி ஆவேசம்!

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் காவல் துறை இவ்வட்டாரத்தின் திறன்மிக்க போலீஸ் படைகளில் ஒன்று என பெயர் பெற்றுள்ள போதிலும் சில சமயங்களில் அவர்கள் செய்யும் சில்லறைத் தனமான வேலைகள் மக்களுக்கு கோபத்தைதான் ஏற்படுத்துகிறது. ஜோசலின் சியா எனும் ஒரு நகைச்சுவைக் கலைஞர் அண்மையில் மேடை நிகழ்ச்சி…

மலேசியர்களின் பூரிப்பு – நீடிக்குமா? பரவுமா?

கி. சீலதாஸ் - மலேசியர்கள் நெடுங்காலமாகவே பூரிப்போடு இருக்க முடியவில்லை. சமயச் சச்சரவு, இனச் சச்சரவு, மொழி சச்சரவு என எதையாவது ஏற்படுத்தி மலேசியர்களின் மன அமைதியைக் கெடுத்தது மட்டுமல்ல அவர்கள் மகிழ்வுடன் இருக்க முடியாமல் செய்தனர் சிலர். அந்த நிலை மடிந்து, பூரிப்புடன் வாழ நினைத்த மலேசியர்களுக்கு எஞ்சியது…

இளைய வாக்காளர்களைக் கோட்டை விடும் பக்காத்தான்

இராகவன் கருப்பையா - இளைய வாக்காளர்கள் தங்களின் ஆளுமையில் ஒரு அரசியல் பலம் என்பதை உணராத நிலையில்  பக்காத்தான் கட்சிகள், அவர்களின் ஆற்றலை புறக்கணித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு நாடாளுமன்றத் தொகுதிகளை…

குழந்தைகளின் மதமாற்றம் – இஸ்லாமிய தரப்பிணரின் தலையீடு தேவையற்றதுதைச் சட்டப்பூர்வமாகப்…

மழலையர் பள்ளி ஆசிரியர் எம்.இந்திரா காந்தி, அவரோடு இன்னும் 13 நபர்கள் பேர், எட்டு மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒருதலைப்பட்ச மதமாற்ற சட்டங்கள்  செல்லுபடியாகது என்று வழக்கு தொடுதுள்ளனர். இந்த வழக்கில் தனது மூக்கை நுளைக்கும் (MAIWP) இஸ்லாமிய மத கவுன்சிலின் போக்கு தேவையற்றது என்ற வாதம்  முன்வைக்கப்பட்டது. இந்த…

பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா பினாங்கு மாநிலத் தேர்தலில்…

பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் பினாங்கு மாநிலத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முக்கியப் பதவிக்கு நியமிக்கப்படுவார். பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில், மாநிலத் தேர்தலில் நூருல் இசா பங்கேற்பது, மாநில சட்டமன்றத்தில் அவரது கட்சிக்கு இடங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை…

மித்ராவுக்கான நிதி ஒதுக்கீடு கசியும் பட்ஜெட்டில் 3% மட்டுமே –…

இராகவன் கருப்பையா - நம் இனத்தின் மேன்மைக்காக ஆண்டுதோறும் அரசாங்கம் பிரத்தியேகமாக ஒதுக்கும் குறிப்பிட்ட ஒரு தொகை உதவித் தேவைப்படுவோருக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு உருப்படியாகச் சென்று சேர்வதைக்கான மகிழ்ச்சியாக உள்ளது என இத்தொடரின் முதல் பகுதியில் நாம் குறிப்பிட்டோம். 'சிறு துளி பெரு வெள்ளம்' என்பதற்கு ஏற்ப, தொகை…

மித்ராவின் வெளிச்சம் இந்தியர்களின் இருட்டை அகற்றுமா?

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியச் சமூகத்தின் உருமாற்றப் பிரிவான 'மித்ரா'வின் நடவடிக்கைகள் நீண்ட நாள்களுக்குப் பிறகு நம் சமுதாயத்திற்கு ஒளி வீசத் தொடங்கியுள்ளது. முன்பு ‘செடிக்’ எனும் பெயரில் பிரதமர் துறை இலாகாவின் கீழ் செயல்பட்ட அப்பிரிவு கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்டது. அதன் பிறகு…

அரசாங்கத்தை கவிழ்க்க வெறித்தனமான வேட்கை

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ஜனநாயக அடிப்படையில் முறையாக தேர்வுபெற்ற ஒரு அரசாங்கத்தை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் எனும் வெறித்தனமான வேட்கையில் ஒரு கும்பல் திட்டம் தீட்டி வருகிறது. அப்பாவி மக்களை தூண்டிவிட்டு பெருமளவில் குழப்பத்தை ஏற்படுத்தி…

சிறுபான்மையினர் மீது பழி சுமத்துவது அரசியல் கலாச்சாரமாகி விட்டது

கி.சீலதாஸ் - இந்த நாட்டில் எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினர் மீது பழி சுமத்துவது அரசியல் கலாச்சாரமாக மாறிவிட்டதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டிய சங்கடமான காலம் இது. சிறுபான்மையினரின் தவறான நடவடிக்கைகளால் தான் நாடு சீரழிந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி சுமத்தப்படுகிறது. ஒரு காலத்தில் இன, சமயப் பிரச்சினைகள் அவ்வளவாகத் தலையெடுத்திராத போது…

நீதிபதிகளும் செயற்கை நுண்ணறிவும்

கி. சீலதாஸ்- விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க முன்னேற்றம் பல துறைகளில் மனிதர்களின் சேவைகளை தேவையற்றதாகிவிட்டது. அப்படியே அவர்களின் சேவை தவிர்க்க முடியாதது எனினும் அவர்களின் முடிவு சர்ச்சைக்குரியதாகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் விஞ்ஞானத்தின் துணை தேவைப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது. அதாவது மனிதர்கள் எடுத்த முடிவு சரிதானா என்பதை மறு உறுதி செய்யும்…

சுயமாக தமிழ் கற்று தமிழ் பள்ளியிலே ஆசிரியரான சிவகாமி

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை - இராகவன் கருப்பையா தேசிய பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை மேற்கொண்டு சுயமாகவே தமிழைக் கற்று தற்போது தமிழ் பள்ளி ஒன்றுக்கு துணைத் தலைமையாசிரியையாக கோலோச்சுகிறார் சிவகாமி  வையாபுரி. தமது இரு சகோதரர்களையும் இரு சகோதரிகளையும் தமிழ் பள்ளியில் சேர்த்த பெற்றோர், ஏதோ…

பலவீனமான முஸ்லிம்களை நாடுகிறது ஜசெக – ஹடியின் விஷமத்தனமான அதிரடி

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், ஜசெக- க்கு எதிரான அவரது சமீபத்திய உரையில், அது அரசியல் அதிகாரத்தைக் குவிப்பதற்காக "அறியாமையில்” உள்ள  மலாய்க்காரர்களைக் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டினார். ஜசெக சில மலாய் பிரமுகர்களை அதன் "பொம்மைகளாக" ஆக்கியது என்றும் அவர் கூறினார். பல வரலாற்று நிகழ்வுகளை…

நாம்மிடையே இருக்கும் ‘சண்டை’ குணம் மாறுமா?

இராகவன் கருப்பையா - கடந்த சுமார் ஒரு மாத காலமாக நாடலாவிய நிலையில் சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வரும் ஒரு விஷயம் 'அக்கா நாசி லெமாக் கடை'. புலனக் குழுக்கள், முகநூல், வலையொளி, படவரி, கீச்சகம் மற்றும் தொலைவரி போன்ற பல்வேறு வலைத்தளங்களில் புகழின் உச்சத்திற்கே சென்றுள்ளது…

பிரம்படிக்கு உட்பட்ட பெண்கள் – அரசியலமைப்புக்கு முரண்பாடானது

 கி.சீலதாஸ் - 2018-இல்  இரு முஸ்லிம் பெண்கள் ஓரினக் காதலில் ஈடுபட்டார்கள் எனத் திரங்கானு ஷரியா உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். அவ்விரு பெண்மணிகளும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களுக்குத் தலா மூவாயிரத்து முன்னூறு ரிங்கிட் அபராதமும் தலா ஆறு பிரம்படியும் தண்டனையாக ஷரியா நீதிமன்றம் விதித்தது. பிரம்படி தண்டனையை…

காத்திருந்த நீதிபதியும், காக்கப்பட்ட நீதியும்

கி.சீலதாஸ் - தனிமனிதனின் உரிமை எக்காலத்திலும் மதிக்கப்பட, பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு மிகுந்த அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தும் உரிமையாகும். ஒரு காலத்தில், இருபதாம் நுற்றாண்டின் முற்பகுதி வரை இந்த உரிமைக்கு மரியாதையோ, பாதுகாப்போ கொடுக்கப்படவில்லை என்பதும் வரலாறு. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டது மட்டுமல்ல மனிதர்கள் அவமதிக்கப்பட்டார்கள்.…

இந்தியர்களின் பங்களிப்பு ராணுவத்தில் ஏன் குறைவு?

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ராணுவம், தீயணைப்பு மற்றும் காவல் படை போன்றத் துறைகளில் நம் சமூகத்தினரின் பங்களிப்பு கம்மியாக இருப்பது காலங்காலமாக இருந்து வரும் ஒரு குறைபாடு. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' அதற்கான பலதரப்பட்டக் காரணங்களை நாம் அறியாமலும் இல்லை. ஆனால் 'முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதைப்…

ஊதாரிகளால் உண்டாகும் பண வீக்கம் நமது சேமிப்பின் மதிப்பை குறைக்கிறது

டி.கே.சுவா - முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் தற்போதைய வட்டி விகிதத்தை பராமரிப்பதில் வெறித்தனமாகத் தோன்றினார், குறிப்பாக கடன் வாங்குபவர்கள் மற்றும் சிறு வணிகங்கள் மீதான வட்டிகள் மேலும் உயர்த்தப்பட்டால் ஏற்படும் பாதகமான தாக்கங்களை மேற்கோள் காட்டினார். மலேசியாவில் மட்டுமல்ல, உலகளவில் பணவீக்கம் உள்ளது. கோவிட் -19 தொற்றுநோய்களின்…