மசூரியின் லங்காவி சாபம் எப்போதுதான விலகும்?

இராகவன் கருப்பையா- லங்காவி தீவில் கடந்த 1800களில் மசூரி எனும் ஒரு பெண் 'நடத்தை கெட்டவள்' என குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படுவதற்கு முன் அத்தீவு மீது அவள் சாபமிட்ட வரலாறு நாம் அறிந்ததுதான். நிரபராதியான தம் மீது அநியாயமாக இத்தண்டனை நிறைவேற்றப்படுவதால், "இத்தீவு ஏழேழு தலைமுறைக்கும் செழிக்காமல் பின் தங்கிய நிலையிலேயே…

முட்டை விலை குறைந்த போதிலும் மக்கள் பிரச்சினைகள் தீரவில்லை

இராகவன் கருப்பையா - முட்டை விலைகள் குறைக்கப்படுவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்தது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்புதான் எனும் போதிலும் வெகு சன மக்களுக்கு அது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. நம் நாட்டில் கிட்டதட்ட அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் புகழ் பெற்ற ஒரு உணவுப் பொருளாக விளங்கும் முட்டையின் விலையில் தலா…

என்னைக் கடத்திய நொடிகள்: வீர.இராமன் நூல் வெளியீடு

~இராகவன் கருப்பையா - நம் நாட்டின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜொகூரைச் சேர்ந்த அ.வீர.இராமன் 'என்னைக் கடத்திய நொடிகள்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றை வெளியீடு செய்ய உள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 23/6/24 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஜொகூர், சிம்பாங் ரெங்காமில்…

சிறந்த SPM மதிப்பெண் பெற்ற இந்திய மாணவர்களின் வருடாந்திர மனவேதனை’

SPM முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் மெட்ரிகுலேஷன் இடங்களை இழக்க நேரிடும் என இரண்டு செனட்டர்கள் அஞ்சுகின்றனர். 2023 SPM தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும், கல்லூரி இடங்களுக்கான விண்ணப்பம்  விரைவில் தொடங்கும் எஸ்பிஎம் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், மெட்ரிகுலேஷன்…

தேர்தல் வாக்குறுதிகள் மீறல்: இயல்பான மக்களுக்கு இயல்பான ஒன்று!

இராகவன் கருப்பையா - நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஏறத்தாழ 56 ஆண்டுகள் வரையில் நடந்தேறிய அத்தனை பொதுத் தேர்தல்களின் போதும் பெரும்பாலான மக்கள் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி அவ்வளவாகக் கருதியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் எல்லா காலங்களிலும் தேசிய முன்னணிதான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். விரும்பியோ விரும்பாமலோ…

தார்மீகம் அற்ற தமிழ் எழுத்தாளர் சங்கம் – ம. நவீன்

'மலேசியாஇன்று' அகப்பக்கத்தில் இன்று ஒரு கட்டுரை வந்துள்ளது. அக்கட்டுரையை முகநூலில் பகிர முடியாதபடிக்கு சிலர் புகார் கொடுத்துள்ளனர். விரும்புபவர்கள் https://malaysiaindru.my/224194 என்ற தளம் சென்று கட்டுரையைத் தேடி வாசிக்கலாம். கட்டுரையின் தலைப்பு : தமிழ் எழுத்தாளர் சங்கம் சீர்திருத்தம் பெற வேண்டும். அக்கட்டுரையை ஒட்டி சிலவற்றைக் கூறலாம் என…

தமிழ் எழுத்தாளர் சங்கம் சீர்திருத்தம் பெற வேண்டும்

இராகவன் கருப்பையா - மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு மறைந்த ஊடகவியலாளர்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி குமணன் போன்றோர் தலைவர்களாக இருந்த காலக்கட்டம் உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு பொற்காலம் என்றால் அது மிகையில்லை. எம்.துரைராஜ் கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து 1987ஆம் ஆண்டு வரையிலும் அதனைத் தொடர்ந்து ஆதி குமணன்…

நாட்டுக்காக உயிர் தியாகம்: சிறப்பு அங்கீகாரம் வேண்டும்

இராகவன் கருப்பையா - கடந்த 24 நாள்களில் நாட்டுக்காக சேவையாற்றிய வேளையில் மொத்தம் 12 வீரர்களை பலி கொண்ட 2 சம்பவங்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆகக் கடைசியாக இன்று 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.30 மணியளவில் ஜொகூரின் உலு திராம் நகரில் உள்ள காவல் நிலையமொன்றில் நடத்தப்பட்ட…

அரசியல்வாதிகளின் சிறப்பு அதிகாரிகள் பொது மக்களை அனுசரிக்க வேண்டும்

இராகவன் கருப்பையா - அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 'சிறப்பு அதிகாரி'களை நியமனம் செய்து குறிப்பிட்ட சில பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைப்பது அண்மைய காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்றாகிவிட்டது. அரயல்வாதிகளில் பலருக்கு, மூத்த செயலாளர், அரசியல் செயலாளர், அந்தரங்கச் செயலாளர், பத்திரிகை செயலாளர் போன்ற பல்வேறு அதிகாரிகள் பணியில்…

தொகுதி மேம்பாட்டுக்கு துருப்புச்சீட்டாக மாறும் இடைத்தேர்தல்

இராகவன் கருப்பையா- நாளை சனிக்கிழமை சிலாங்கூர், கோல குபு பாருவில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலையொட்டி நம் நாட்டு அரசியல்வாதிகள் கடந்த 2 வார காலமாக அரங்கேற்றும் நாடகங்கள்  கட்சி அரசியலின் யாதார்ததை பிரதிபலிக்கின்றன. உதாரணத்திற்கு, அவ்வட்டாரத்தில் உள்ள 5  தோட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 245 பேருக்கு 75 மில்லியன் ரிங்கிட்…

ஆட்டுக் கறியும் வாக்கு வேட்டையும்

இராகவன் கருப்பையா -- கடந்த புதன்கிழமை, தொழிலாளர் தினத்தன்று கெர்லிங் வட்டாரத்தில் மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சி யொன்றை உலு சிலாங்கூர் தொகுதி ம.இ.கா. ஏற்பாடு செய்திருந்தது. ஆட்டுக் கறி சமையலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்ட இவ்விருந்து நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்ததாக கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான…

‘டிலாராங் மெரொக்கோக்’-வை அறிமுகப்படுத்தியவர் மா.இராமையா

இராகவன் கருப்பையா - நாடலாவிய நிலையில், 'டிலாராங் மெரொக்கோக்'(DILARANG MEROKOK), அதாவது "புகை பிடிக்கக் கூடாது" எனும் பதாகைகள் இல்லாத இடங்களை இப்போதெல்லாம் காண்பது மிகவும் அரிது. அரசாங்க அலுவலகங்கள் மட்டுமின்றி, தனியார் பணிமனைகளிலும், பொது இடங்களிலும் இதர பல மூலை முடுக்குகளிலும் கூட புகை பிடிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது…

குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும் – PSM அருட்செல்வன்

குறைந்தபட்ச ஊதிய உயர்வுகுறித்து அரசு அறிவிக்க வேண்டும் என்று PSM துணைத் தலைவர்  அருட்செல்வன்  கோரிக்கை விடுத்துள்ளார். இது தொழிலாளர் தினத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதன் உயர்வை ரிம 1,884 (கிராமபுறம்)  ரிம  2,444 (நகர்புறம்) ஆக ஆக்க வேண்டும் என்கிறார் அருள்.. இன்று…

ஸாக்கிர் நாய்க்கைப் பற்றி ஏன் ஜெய்ஷங்கரிடம் கேட்கவில்லை?

இராகவன் கருப்பையா - அலுவல் நிமித்தமாக மலேசியாவுக்கு கடந்த வாரம் குறுகிய கால வருகையொன்றை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் 2 நாள்களுக்கு மட்டுமே நம் நாட்டில் தங்கியிருந்தார். இருந்த போதிலும் இங்குள்ள நம் சமூகத்தினர் அவரை சந்திப்பதற்கு கடந்த மாதம் 27ஆம் தேதியன்று இந்திய தூதரகம்  செய்திருந்த…

நெங்கிரி அணை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கிளந்தான்…

கிளந்தானில் உள்ள ஒராங் அஸ்லி கிராமங்களின் கூட்டணி மீண்டும் அரசாங்கத்திடம் தெனாகா நேஷனல் பெர்ஹாத் (TNB) குவா முசாங்கில் உள்ள நெங்கிரி நீர்மின் அணை திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோருகிறது. ஜரிங்கன் கம்போங் ஒராங் அஸ்லி கிளந்தான் பிரதிநிதி நூர் சியாபிக் டெண்டி, வாழ்வாதாரத்தை…

வரலாறு கண்ட சகாப்தம்: ஞானபாஸ்கரன் நூல் வெளியீடு

இராகவன் கருப்பையா - மலேசிய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர்  ஞானபாஸ்கரன் 'வரலாறு கண்ட சகாப்தம்: 3 தலைமுறையின் பயணம்' எனும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிடவிருக்கிறார். இந்நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில் (NUPW…

புலனத்தில் வணக்கம் சொல்வது யாரையும் புண்படுத்தக் கூடாது!

இராகவன் கருப்பையா - புலனம் வழியாக நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ 'காலை வணக்கம்' சொல்வது உலகளாவிய நிலையில் தற்போது வழக்கத்தில் உள்ள ஒன்றாகிவிட்டது. கடந்த 2009ஆம் ஆண்டில் 'வட்ஸப்' எனப்படும் இந்த புலனம் அறிமுகம் காண்பதற்கு முன் 'எஸ்.எம்.எஸ்.' எனப்படும் குறுஞ்செய்தி வாயிலாக 'காலை வணக்கம்' சொல்லும் ஒரு வழக்கம் நடைமுறையில்…

மலேசிய தேர்தல்- நூல் வெளியீடு

இராகவன் கருப்பையா - 'மலேசியாவில் தேர்தல் - ஒரு கண்ணோட்டம்' எனும் தலைப்பிலான ஒரு நூல் எதிர்வரும் மார்ச் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியீடு காணவிருக்கிறது. சிலாங்கூரின் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள பெஸ்தாரி ஜெயா(பத்தாங் பெர்ஜுந்தாய்), இந்தியர் சமூக மண்டபத்தில் மாலை 4 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெரும் என…

குட்டி என்றால் என்ன?

கி.சீலதாஸ் - “வாழ்க்கை ஒரு தலைமுறையைக் கொண்டது; நற்பெயர் என்றென்றும் வாழும்” என்பது ஜப்பானியப் பழமொழி. நம் மூதாதையரின் வழி நற்பெயரைப் பெறுகிறோம், ஒழுக்கப் பணியிலிருந்து தன்மானம் பெறுகிறோம் என்பதும் ஒரு பழமொழியே. புலிகள் இறக்கும் போது அவற்றின் தோலைத் தருகிறது; மனிதர்கள் இறக்கும்போது தங்கள் பெயரை விட்டுச் செல்கிறார்கள்…

ஊசலாடும் நமது உரிமைகள்  

இந்தியர்களுக்கான அரசியல் தலைமைத்துவம்  மாறுபட்ட  சிக்கலில்  சிக்கி உள்ளது.  கடந்த காலங்களில்  மஇகா, ஐபிஎப் போன்ற கட்சிகள் வழி  ஏதோ ஒரு வகையில்  அரசியல் தலைமைத்துவம்  இருந்து கொண்டு வந்தது.  அதற்கு எதிராக  கொள்கை இணைப்பு கொண்டவர்கள்  மஇகாவுக்கு  சவாலாக இருந்தனர். எப்படி ஆகினும்  ஏதோ ஒரு வகையில் …

ஒரு ஓய்வூதியத்தை மட்டுமே தேர்ந்தெடுக்கும் தார்மீகக் கடமை அரசியல்வாதிகளுக்கு உள்ளது…

பல ஓய்வூதியங்களைப் பெறும் அரசியல்வாதிகள் அல்லது அரசு ஊழியர்கள் ஒரே ஒரு ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார். ஏனென்றால், மூன்று முதல் நான்கு ஓய்வூதியம் பெறும் முன்னாள் அமைச்சர்கள், மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிலர் உள்ளனர்.…

மதுபான விற்பனைக்கு தடை: பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?

இராகவன் கருப்பையா - தைபூசத் திருவிழாவையொட்டி இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரையில் 3 நாள்களுக்கு பினேங் தண்ணீர் மலை கோயில் வளாகத்தில் உள்ள 5 வணிகத் தலங்களில் மதுபானம் விற்கத் தடை விதிக்கப்பட்டது ஆக்ககரமான முடிவுதானா எனும் கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, வெள்ளி ரதமும் தங்க…

உயர்கல்வியில் மலேசியாவின் இட ஒதுக்கீட்டு முறை – ஒரு விளக்கம்

அரசாங்க பொதுப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து மாணவர்களில் 81.9% பேர் பூமிபுத்ரா மாணவர்கள் உள்ளனர், இது பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை விட நான்கு மடங்கு அதிகமாகும் (18.1%). கல்விக்கான இன ஒதுக்கீடு நீண்ட காலமாக பரபரப்பான விவாதப் பிரச்சினையாக இருந்து வருகிறது, இது பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு எதிராக…