தேசிய கொடி சார்ந்த தவறுகளில் மாறுபடும் தண்டனைகள்

கர்மவினை  சில நேரங்களில் வேகமாக கவ்வும். நமது கொடியின் மீதான தவறுக்காக சின் சியூ டெய்லியை பலர் கண்டித்தாலும், இப்போது கல்வி அமைச்சகமும் இதேபோன்ற தவறைச் செய்துள்ளது. அதன் SPM பகுப்பாய்வு அறிக்கையில் 14க்கு பதிலாக இரண்டு நட்சத்திரங்களும் எட்டு கோடுகளும் கொண்ட ஜாலூர் ஜெமிலாங் கொடியும் பிரசுரம்…

பிரதமரிடம் மஇகா-வின் “அல்பமான” கோரிக்கை

பி. இராமசாமி, தலைவர், உரிமை - ம இ கா துணைத்தலைவர் எம். சரவணன், ஹிந்து கோயில்களுக்கு “சட்டவிரோதம்” என்ற அவமதிப்பு வார்த்தையை பயன்படுத்தாதிருக்க அரசு துறைகளுக்கு உத்தரவிட பிரதமர் அன்வார் இப்ராகிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது மிகவும் சொற்ப மற்றும் தாமதமான வேண்டுகோளாகும். இத்தகைய கோரிக்கையைச் செய்கிற நேரம்…

பிரபாகரனின் தோல்வி – சுய குறைபாட ? அல்லது இன…

இராகவன் கருப்பையா - தலைநகர் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் தனது கட்சித் தேர்தலில் அடைந்த தோல்வியானது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பி.கே.ஆர். கட்சியின் பிரிவுகளுக்கான செயற்குழு தேர்தலில் பத்து பிரிவின் தலைவர் பதவியை அஷிக் அலி எனும் இளம் வழக்கறிஞரிடம் பிரபாகரன் பறிகொடுத்தார்.…

இன ஒற்றுமை அளவுகோல் சாமானிய மக்களின் மனதில் உள்ளது

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…

ஆயர் கூனிங் இடைத்தேர்தல் – ஆளும் கட்சிக்கு பாடமாகுமா?

அமைதியாகவும் திறமையாகவும் எதிர்ப்பு தெரிவிக்க வாக்குப்பெட்டிகளை ஒரு ஆயுதமாக மாற்றுதல்: ஆயர் கூனிஙில் எதிர்ப்புக்கான ஓர் அழைப்பு விடுக்கிறார் உரிமை கட்சியின் முன்னாள் பேராசியரரும் தலைவருமான  பி. இராமசாமி மலேசியாவில் உள்ள இந்தியர்களும் பிற சிறுபான்மையின சமூகங்களும் பெரும்பான்மையினர் சமூகத்தின் ஆதிக்கத்தை நேரடியாக எதிர்த்துப் போகும் பொருளாதார மற்றும் அரசியல்…

அன்வார் சமாதான தீர்வு ஒரு ”துரதிருஷ்டவசம் – பி. இராமசாமி

ஜாக்கல் ஏன் இந்து கோவிலை நகர்த்த சட்ட வழியை பயன்படுத்தாமல் அரசியல் தலையீட்டை தேர்ந்தெடுத்தது? ஜாக்கல் டிரேடிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், ஃபாரோஸ் ஜாக்கல், கோவிலை நகர்த்திய பிரச்சினையை தீர்க்க உதவியதற்காக, பிரதமரின் துறை (பெடரல் பகுதிகள்) அமைச்சர், டாக்டர் சலீஹா முஸ்தாபாவை பாராட்டியதற்கு மன்னிப்பு கேட்க தேவையில்லை.…

அன்வாரின் அரசியலில் கோயில்கள்

1998 மார்ச் 27 அன்று கம்போங் ராயாவில் பினாங்கில் ஒரு கோவிலை இடித்தபோது அன்வர் எப்படி வீழ்ந்தார் என்பது நினைவில் இருக்கும்! பினாங்கு கோவில் இடிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 1998 இல், அன்வர் கைது செய்யப்பட்டார், மறுநாள், அவர் UMNO விலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்செயலாக, மார்ச்…

அலுவல்சாரா தொழிலில் இந்தியர்களின் பங்களிப்பு!

இராகவன் கருப்பையா - கிக் தொழில்(Gig Business) எனப்படும் அலுவல்சாரா பகுதி நேரத் தொழில் தற்பொழுது நம் நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு தொழிலாக உள்ளது. ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது கார் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தொடக்கப்படும் இத்தொழிலுக்கு வயது வரம்போ, கல்வித் தகுதியோ சான்றிதழ்களோ தேவையில்லை.…

அரசியல் கட்சிகளில் உள்ள பெண்கள் பிரிவுகள் தேவையில்லை – அம்பிகா

வழக்கறிஞராக இருந்து சமூக போராளியாக  மாறிய அம்பிகா ஸ்ரீனிவாசன், அரசியல் கட்சிகளில் பெண்கள் பிரிவுகளை வைத்திருக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மண்டிரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த பொது மன்றத்தில் பேசிய அம்பிகா, பெண்களுக்கென தனி பிரிவு இருப்பது கட்சித்…

ஆட்டிறைச்சிக்கு ஆசைப்பட்டு அவமதிபுக்கு ஆளாகலாமா?

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் பல சந்தர்ப்பங்களில் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பதுதான் உண்மை. அத்தகையத் தருணங்களில் தான் நாம் எப்படி இந்த ஏளனமான நிலைக்கு வந்தோம் என்ற வினா நமது சுய மரியாதையை உரசி பதம் பார்க்கிறது. பிற இனத்தவர் நம்மை தாழ்த்தி எடைபோடுவதற்கு குண்டர் கும்பல்,…

‘குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டும்’ கல்வியின் நிலை

இராகவன் கருப்பையா-  நம் நாட்டில் பள்ளிக்கூடங்கள் வழக்கமாக 2 அல்லது 3 மாடிக் கட்டிடங்களில்தான் இருக்கும். ஒரு சில இடங்களில் அதற்கு மேலும் உள்ளன. ஆனால் தலைநகரில், புதியத் திட்டங்களின் வழி, பள்ளிக்கூடக் கட்டிடங்களை 17 மாடிகள் வரை உயர்த்துவதற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரின் நிலப்பரப்பை கருத்தில் கொண்டு,…

மதமாற்றத்திற்கு எதிராக விழிப்புணர்வு அவசியம்

இராகவன் கருப்பையா - சர்ச்சைக்குரிய அந்நிய மதபோதகரான ஸாக்கிர் நாய்க் தொடர்பாக உள்துறையமைச்சர் சைஃபுடின் செய்த ஒரு அறிவிப்பு நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிளந்தான், கோத்த பாருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தியர்களையும் சீனர்களையும் தரம் தாழ்த்திப் பேசிய ஸாக்கிருக்கு எதிராக…

‘கெலிங்’ என்றச் சொல்லுக்கு உரிமை கொண்டாட வேண்டாம்

இராகவன் கருப்பையா - 'கெலிங்' என்பது இந்நாட்டில் இந்திய சமூகத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு இழிச் சொல் என்பது ஏதோ உண்மைதான். எனினும் இன்னும் எவ்வளவு நாள்களுக்கு அச்சொல்லுக்கு நாம் அடிமையாகி, 'நம்மைத்தான் அது குறிக்கிறது' என்று உரிமைக் கொண்டாடி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கப்  போகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.…

மத போதகர் ஸாக்கிர் நாய்கிற்கு மீண்டும் கதவுகள் திறந்தனவா?

இராகவன் கருப்பையா - மலேசிய இந்துக்களின் ஆகப் பெரிய சமய விழாவான தைப்பூசம் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு நிறைவடைந்துள்ள இவ்வேளையில் சமயம் தொடர்பான விஷயங்களில் நமது விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டியத் தேவை இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. அண்மைய காலமாக நம் நாட்டில் பல்லின சமயங்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள்,…

‘நானும் முக்கியமானவன்தான்’ எனும் கலாச்சாரம் வேண்டாம்

இராகவன் கருப்பையா -  பொது நிகழ்ச்சிகளில் பிரமுகர்கள் உரையாற்றும் போது அவர்களுக்கு முன்னாள் இருந்து கொண்டு உரை மீது கவனம் செலுத்துவதே நாகரீகமான செயலாகும். அதனை விடுத்து, அவர்களுக்குப் பின்னாலும் அருகிலும் நின்று கொண்டு, "நானும் முக்கியமானவன்தான்," என்பதை உணர்த்துவதைப் போல புகைப்படக் கருவிகளுக்கு 'போஸ்' கொடுக்கக் கூடாது.…

சமய விவகாரங்களுக்கு சோதனை மிகுந்த வாரம்

இராகவன் கருப்பையா- இன்னும் சில தினங்களில் நாடலாவிய நிலையில் மலேசிய இந்துக்கள் தைபூசத் திருநாளை மிகவும் விமர்சையாகக் கொண்டாடவிருக்கும் இத்தருணத்தில், சமய விவகாரம் சம்பந்தப்பட்ட இரு விஷயங்கள் நமது மனங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி கூடவே கலக்கத்தையும் ஏற்படுத்தின. முதலாவது, மற்ற சமயத்தவரின் நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்பது சம்பந்தப்பட்ட வழிகாட்டிகள்…

மேடை பேச்சாளர்களும் நேரக் கட்டுப்பாடுகளும்

இராகவன் கருப்பையா - சில மேடைப் பேச்சாளர்கள், குறிப்பாக புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள், இலக்கிய, சமய மற்றும் சமூக நிகழ்சிகளில் உரையாற்றுபவர்கள் நேரக் கட்டுப்பாடுகளை அனுசரித்து, அதற்கு ஏற்றவாறு தங்களுடைய உரைகளை நிறைவு செய்யத் தவறிவிடுகின்றனர். இத்தகைய போக்கு இக்கட்டான ஒரு சூழலை ஏற்படுத்துவதால் அவர்களுடைய உரை எவ்வளவுதான் முக்கியமான…

முதலில் மலேசியா,பிறகுதான் காஸா

இராகவன் கருப்பையா- நம் நாட்டின் தேவைகளை முதலில் பூர்த்தி செய்துவிட்டு பாலஸ்தீனுக்கு உதவி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரபிடா அஸிஸ் வலியுறுத்தியுள்ளது நியாயமான ஒன்றுதான். பாலஸ்தீனின் காஸாக்கரையில் தற்போது போர் நிறுத்தம் அமுலில் இருப்பதைத் தொடர்ந்து அங்கு பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளை…

ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் போராடுகிறார்கள்

இன்று மதியம், சோகோ ஷாப்பிங் மால் அருகே சுமார் 200 எதிர்ப்பாளர்கள் கூடி, தூறல் மழையையும் பொருட்படுத்தாமல் டதரன் மெர்டேகாவை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அவர்களின் செய்தி தெளிவாக இருந்தது, மலேசிய இளைஞர்களால் இனி ஊழல் என்று அழைக்கப்படும் "புற்றுநோயை" ஜீரணிக்க முடியாது. அவர்கள் கொண்டு வந்த சுவரொட்டிகளில்…

மலாய் மொழியில் தமிழ் வானொலி!

இராகவன் கருப்பையா -கடந்த 1980களின் தொடக்கத்தில் 'ரங்காயான் மேரா'(Rangkaian Merah) என்று அழைப்பட்ட தற்போதைய 'மின்னல் எஃப் எம்' வானொலி ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்திற்கு மலாய் மொழியில் இயக்கப்பட்டது எனும் விவரம் தற்போதைய இளைய தலைமுறையினரில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் பிரிவு மட்டுமின்றி ஆங்கிலம்…

வளர்ச்சியை விட ஓராங் அஸ்லி நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பேண வேண்டும்

ஒராங் அஸ்லி மக்கள் காடுகளைச் சார்ந்திருப்பதை அங்கீகரிக்கவும், அதன் கொள்கைகள் சமூகத்தின் உரிமைகள் மற்றும் வாழ்க்கை முறையை போதுமான அளவு பாதுகாத்து பாதுகாப்பதை உறுதி செய்யவும் ஒரு மானுடவியலாளர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆல்பர்டோ கோம்ஸ், அரசாங்கம் ஒராங் அஸ்லி…

ஊழலுக்கு ஆதரவா? – இது ஓர் அவமானம்

ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட  முன்னாள் பிரதமர்  துன் அப்துல் ரசாக்  அவர்களுக்கு ஆதரவாக நடக்கும்  பேரணியில்  ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொள்வார்கள் என்று  நமது அரசியல்  கட்சியின் தலைவர் சரவணன் அவர்கள் செய்தி வெளியிட்டு உள்ளார். நஜிப், நமது முன்னால் பிரதமர்,  இந்தியர்களுக்காக  சிறப்பான திட்டங்களை உண்டாக்கியவர்…

MyJPJ செயலியின் மூலம் போக்குவரத்து அபராதங்களை நேரடியாக செலுத்தும் புதிய…

மலேசியாவின் போக்குவரத்து துறை (JPJ) MyJPJ செயலியில் புதிய வசதியாக போக்குவரத்து அபராதங்களை நேரடியாக செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாகன ஓட்டிகள் தங்கள் அபராதங்களை JPJ அலுவலகங்களுக்கு செல்லாமல், மொபைல் செயலியின் மூலம் எளிதாக சரிபார்த்து, கட்டணத்தை செலுத்த முடியும். இந்த புதிய அம்சத்தை போக்குவரத்து அமைச்சர்…