இலங்கை அரசுக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கமுடியாது: கஜேந்திரகுமார்

பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. சபையோ, சர்வதேச சமூகமோ இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாதிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவாவில் தெரிவித்திருக்கின்றார். சர்வதேச சமூகம் ராஜபக்‌சவையோ ஒரு கொடூரமானவராகப் பார்த்தது. அவரது ஆட்சி மாற்றத்தைத்தான் சர்வதேசம் விரும்பியது. தமிழர்…

அரசுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க த.தே.கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்து

நீண்டகாலமாக காணப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு உட்பட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் முகமாக தேசிய அரசாங்கத்துடன் விரைவில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையொன்றை ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து இவ்விடயங்களை கையாண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தமிழ் தேசியக்…

நாளை வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை?

ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள வாய்மூல அறிக்கை நாளை ஐ.நாவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக எதிர்வரும் 28ம்…

வன்னியை வாழ வைக்கும் கடப்பாடு எங்களுக்கு உண்டு: விக்னேஸ்வரன்

வன்னியை வாழ வைக்கும் கடப்பாடு எங்களுக்கு உண்டு. அதில், அக்கறை கொள்ள வேண்டியது எம் அனைவரதும் பொறுப்பாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வன்னி மக்கள் போரின் உக்கிரத்திற்கு முகம் கொடுத்தவர்கள். போரின் வடுக்களைச் சுமப்பவர்கள். எனவே, எங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் உரியவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும்…

தேவை விடுதலையா….? விளையாட்டுத் திடலா…?

யாழ்ப்பாணத்தில் 9 தமிழர்களை சுட்டுக் கொன்றவருக்கு முள்ளிவாய்க்காலில்1.50லட்சம் தமிழர்களை சுட்டுக்கொன்றவர் விளையாட்டுத் திடல் திறந்திருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கு தற்போதைய தேவை விடுதலையா விளையாட்டுத் திடலா எனவிளாசியுள்ளார் கவிஞர் காசி ஆனந்தன். யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக பராமரிப்பின்றிக் கிடந்த விளையாட்டுத் திடலை7கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து துரையப்பா விளையாட்டு அரங்கம் என்று…

இரா.சம்பந்தனை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை அமெரிக்க தூதுவர் அடுல் கெசப் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் ஊடக பணியகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தார். இலங்கை தொடர்பான வாய் மூல அறிக்கை…

ஐந்து ஆண்டுகளில் யாழ்.மாவட்டத்தில் இத்தனை குற்றச்செயல்களா?

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 19ம் திகதி வரை யாழ்.குடாநாட்டில் 3 கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 50 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான 16 வழிப்பறிக் கொள்ளைகளும், 23 வீடுடைப்பு கொள்ளைகளும் இடம்பெற்றதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 2011ம் ஆண்டு முதல் 2016ஆண்டு…

தமிழினி சொல்லும் ஒவ்வொரு சொல்லும் கொல்லும்! ஒரு கூர்வாளின் நிழலில்..…

தமிழினி - புலிகளை அறிந்தவர்களுக்கு புதுப்பெயர் அல்ல. மகளிர் படைப் பிரிவினின் மகத்தான போராளியாக முதலிலும், அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக இறுதியிலும் இருந்தவர். இறுதிக் கட்டப் போரின் இறுதியில் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்தவர். புற்றுநோய் பாதிப்பால் தனது இறுதிப் பயணத்தை 43 வயதிலேயே அடைந்தவர்.…

இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதி! சர்வதேச விசாரணை கோரும்…

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினர், சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட த கார்டியன் ஊடகம் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

யாழிற்கு சென்ற அமெரிக்கப் பிரதிநிதிகள் வேலை வாய்ப்பு குறித்து ஆராய்வு

யாழ்.மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், முதலீட்டாளர்களை கவருவதற்கும் யாழ்.மாவட்டத்தில் செய்யப்பட வேண்டிய விடயங்களை ஆராய்வதற்காக அமெரிக்க நாட்டின் குழு ஒன்று இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்திருப்பதுடன் காங்கேசன்துறை- நடேஷ்வரா கல்லூரிக்கும் விஐயம் செய்துள்ளது. மிலேனியம் சலஞ்சஸ் தொடர்பா ன மதிப்பீடு செய்வதற்கான குழுவே இன்றைய தினம் யாழ்.வந்திருந்தது. வடக்கிற்கு…

காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் : ஐ.நாவில் பன்னாட்டு நிபுணர்…

ஐ.நா மனித உரிமைச்சபைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை என பன்னாட்டு நிபுணர் குழு ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றஞ்சாட்டியுள்ளது. சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்னாட்டு நிபுணர்களை குழுவே (MAP) குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. காற்றில் பறக்கும் சிறிலங்காவின்…

முள்ளிவாய்க்காலில் வெளிக்கிளம்பிய ஆயுத தளபாடங்கள் யாருடையவை?

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறுதியுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்ட ஆயுத தளபாடங்கள் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நடைபெற்ற பகுதிகளில் குடியேறியுள்ள குடும்பம் ஒன்றின் காணியில் கிணறு வெட்டும் போது சில இராணுவ தளபாடங்கள் வெளிக்கிளம்பியுள்ளமை தெரியவந்துள்ளது. இராணுவ அடையாளங்களுடன் கணப்படும் மேற்படி…

ஈழத் தமிழர்களுக்கு அநீதியிழைத்தால் கச்சத்தீவை மீட்க இந்திய அரசு தயங்காது!…

இலங்கையில் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அநீதியிழைக்கும் பட்சத்தில் கச்சத்தீவினை மீட்க இந்திய அரசாங்கம் தயங்காது என இந்திய மத்திய அமைச்சர் பொன். ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி இன்று திருப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து…

இந்தோனேஷியாவில் தவிக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவும் மலேஷியா!

இந்தோனேஷிய அச்சே பகுதியில் தஞ்சமடைந்துள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவத் தயார் என மலேசியா அறிவித்துள்ளது. இதன்படி, நிர்க்கதியாகியுள்ள இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக அந்நாட்டின் பினாங் மாநில பிரதி முதலமைச்சர் பீ.ராமசாமி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இந்தோனேஷிய உதவி…

போர் முடிந்து 7 ஆண்டுகளுக்கு பின்னரும் கண்ணிவெடி பீதியில் தமிழ்…

இலங்கையில் போர் முடிவடைந்து 7 வருடங்களாகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் படை முகாம்கள் விலக்கிக் கொள்ளப்பட்ட சில இடங்களில் இன்னமும் வெடிப் பொருட்கள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது. அந்த இடங்களில் மிதிவெடி அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் காணப்படுவதால் இராணுவம் விலக்கிக் கொண்ட தங்கள் காணிக்குள் செல்ல முடியாதிருப்பதாக காணி…

அகதிகள் படகை கடலுக்குள் தள்ளும் இந்தோனேசியாவின் முயற்சி மீண்டும் தோல்வி

இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் செல்லும் வழியில் அகதிகள் படகு இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், தரைதட்டியது. ஒரு வாரகாலமாக படகில் இருந்து இறங்க…

பொறுப்புக்கூறும் விடயத்தில் இழுபறி நிலை வேண்டாம்

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று நல்லாட்சி அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உறுதி வழங்கியிருந்தபோதிலும் அதற்கான உரிய நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கவில்லை என்ற அதிருப்தி தமிழ் மக்கள் மத்தியில்…

நிகழும் சம்பவங்களைக் கண்டு நெஞ்சம் வெடித்துப் போகிறது!

போரில் தோற்றுப்போன தமிழினம் ஒற்றுமையாக இருந்து மீண்டு எழ வேண்டிய நேரம் இது.இருந்தும் எங்களிடம் ஒற்றுமை இல்லாமல் போனது மட்டுமன்றி, சமூக இணக்கப்பாடும் கலாசாரப் பேணுகையும் வேரறுந்து போவதுதான் மிகப்பெரிய கொடுமை. அதிலும் குறிப்பாக பாடசாலைகளில் இடம்பெறும் சம்பவங்களை அறிந்து நெஞ்சம் வெடித்துப் போகிறது. ஏன்தான் இப்படி நடக்கிறது…

இலங்கையின் இராணுவ முகாம் தாக்குதலில் இந்திய ரோ!! திடுக்கிடும் புதுத்…

தற்போது ஜெனீவாவில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள் இலங்கை அரசின் நிலையால் மாற்றப்பட்டிருக்கின்றதா? என்பது தொடர்பிலும் இந்திய ஏகாதிபத்திய அரசியலில் இலங்கையின் நலன் எப்படி இருக்கின்றது என்பது தொடர்பிலும் இந்த வார வட்ட மேசையில் ஆராயப்பட்டுள்ளது. அவிஸாவளை பகுதியில் கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட…

நாங்களும் தமிழர்கள் தான். எமக்காகவும் பேசுங்கள்! – அகதிகள் முகாமின்…

உலகில், உச்சபட்ச வன்முறை என்றுமே ஆயுதங்களால் நிகழ்வதில்லை, அது தன் சக மனிதன் மீது அன்பு செய்ய மறுப்பதால்தான் நிகழ்கிறது. நிச்சயம் ஒரு மனிதனை அன்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஏங்கவிட்டு, அலைய விடுவதைவிட ஒரு வன்முறை இப்புவியில் இருந்துவிட முடியாது. ஆனால், நாம் தினமும் அந்த வன்முறையை நிகழ்த்திக் கொண்டே…

இறுதிப்போரில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதியாகியுள்ளது! தெ காடியன்

இலங்கையின் இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன் செய்தி வெளியிட்டுள்ளது. தெ காடியன் செய்தித்தாள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு ஆதாரங்களாக வன்னியில் இருந்து மீட்கப்பட்ட…

இந்தோனேசிய தமிழ் அகதிகள் விவகாரம்: புரிந்து கொள்வது எப்படி?

இந்தோனேசிய கடற்பரப்பில் இனஅழிப்பிலிருந்து தப்பி தம் உயிரை காக்க போராடும் தமிழ் ஏதிலிகள் விவகாரம் மனதை உலுக்குகின்றது. இது முதற் தடவையல்ல.. பல தடவை இந்த அவலத்திற்கு தமிழர்கள் முகம் கொடுத்தே வந்துள்ளனர். பல நூற்றுக்கணக்கனவர்களை நாம் இந்த கடற்பயணங்களின் போது இழக்கவும் நேரிட்டிருக்கிறது. 2009 மே 18…

மைத்திரி அரசு இரகசியமாக எல்லாவற்றையும் செய்து வருகிறது: சின்னமணி கோகிலவாணி

இன்றைய ஜெனிவா கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பலர் பங்குபற்றி இலங்கை தொடர்பில் தத்தம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். சுவீடன் நாட்டைச் சார்ந்த பேராசிரியர் பீற்றர் சாக் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் போராளியும்…