மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மூடிமறைக்கும் பள்ளி நிர்வாகிகள் மீது…

மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் செயல்களை மறைக்க முயற்சிக்கும் பள்ளிகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் அஸலினா ஓத்மான் தெரிவித்தார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சந்தேகத்திற்கிடமான வழக்குகளைப் புகாரளிக்கத் தவறினால், அவை பள்ளியிலோ அல்லது வீட்டில்…

காலுறைகளில் அல்லா என்ற எழுத்து : அம்னோ இளைஞர்கள் காவல்துறையில்…

அல்லா என்ற வார்த்தை கொண்ட காலுறைகளை விற்றது  தொடர்பாக  அம்னோ இளைஞர்கள் கேகே சூப்பர் மார்ட் கடைகளுக்கு எதிராக, காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலே, போலீஸ் அறிக்கை இன்று பதிவு செய்தனர் என்றும் மற்றவர்களும் அதைச் செய்ய வரவேற்கப்படுகிறார்கள்…

பள்ளிச் சிற்றுண்டி விவகாரம்: ஆக்ககரமான முடிவு அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் நோன்பு மாதத்தின் போது பள்ளிச் சிற்றுண்டிகள் மூடப்படுவதால் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் படும் அவதி புதிய விவகாரம் ஒன்றுமில்லை. உலகிலேயே அனேகமாக நம் நாட்டில் மட்டும்தான் இத்தகைய ஒரு நிலை நிகழ்கிறது என்று நம்பப்படுகிறது. சமயத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்திவரும் குறிப்பிட்ட பல அரசியல்வாதிகளின்…

கடுமையான வறுமை ஒழிப்பு என்பது பூஜ்ஜிய வறுமை நிலை என்பதல்ல…

கடுமையான வறுமை ஒழிப்பு என்பது பூஜ்ஜிய வறுமை நிலை என்பதல்ல என்று பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி கூறினார். இன்று காலை டேவான் ராக்யாட்டில் பேசிய அவர், வறுமைக் கோடு ஆண்டுக்கு ஆண்டு மாறும் போது வறுமை என்பது ஒரு "ஒப்பீடு”  என்று விளக்கினார். "எனவே, நாங்கள் அதிகாரப்பூர்வ…

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினால் மலேசியா திவாலாகும் வாய்ப்பும் உள்ளது

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது மலேசியாவிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்றாலும், இதுபோன்ற பல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்வதால் ஏற்படும் நிதி அபாயங்கள் குறித்து பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கையுடன் ஒரு குறிப்பை வழங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய மாநிலமான விக்டோரியா, வரவு செலவுத் திட்டமான 2.6 பில்லியன்…

இந்தியா தேடும் போதைபொருள் கடத்தல் மன்னன் ஒரு மலேசியரா! 

தமிழகத்தில் போதைப் பொருள் மன்னனின் தலைவன் மலேசியாவைச் சேர்ந்தவர் என்ற புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீசாருக்கு தற்போது எந்த தகவலும் இல்லை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார். மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையின் போதைப்பொருள்…

சீன-தமிழ் பள்ளிகள் வேற்றுமையை உருவாக்குகின்றன -விவாதம் செய்ய  அம்னோ டிஏபி…

சீன-தமிழ் பள்ளிகள் வேற்றுமையை உருவாக்குகின்றன – ஒற்றுமைக்கு தேசிய பள்ளியே சிறந்தது என்ற தலைப்பில் விவாதம் செய்ய  அம்னோ டிஏபி தயார். அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலே, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரனின் அழைப்பை ஏற்று, “தேதி, இடம், நேரத்தை மட்டும்…

200 கிலோ போதைப்பொருள் கடத்திய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது

200 கிலோ எடையுள்ள சாபுவை கடத்தி வந்த மெக்கானிக்கிற்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. நீதிபதி லிம் ஹாக் லெங், 51 வயதான தாய்  சீ கியோங், தான் குற்றவாளி  என்ற கூற்றின் மீது போதுமான சந்தேகத்தை எழுப்பத் தவறியதைக் கண்டறிந்த பின்னர் அவருக்கு தண்டனை விதித்தார்.…

ரத்து செய்யப்பட்ட ஷரியா சட்டங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான அறிக்கைக்கு கிளந்தான்…

கடந்த மாதம் கூட்டாட்சி நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட கிளந்தான் ஷரியா குற்றவியல் நீதிமன்ற (I) சட்டம் 2019 இன் கீழ் 16 விதிகளை மீண்டும் இயற்றுவதற்கான ஒரு தீர்மானத்திற்கு கிளந்தான் மாநில சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வான் ரோஹிமி வான் தாவுத் (PN-மெலோர்) கொண்டு வந்த அறிக்கைகயை எதிர்க்கட்சியைச்…

Bayan Lepas LRT பிரிவுக்கான EIA வெளியிடப்பட்டது, ஆர்வலர் சந்தேகம்

Bayan Lepas Light Rail Transit (LRT)  திட்டத்தின் ஒரு பகுதிக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, காற்றின் தரம், ஒலி, மாசுபாடுஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. சுங்கை பயான்  மீன் பிடித்தலுக்கான கடல் அணுகுவது இத்திட்டத்தின் மற்றொரு எதிர்மறை விளைவு…

பிரதமர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுக்காக வான் சைபுல்…

பெர்சத்துவின் தாசெக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜனாய், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக பிரதமர் குற்றம் சாட்டியதையடுத்து, மக்களவையில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி நாளை மக்களவையின் அலுவல் உத்தரவின்படி பிரேரணையை முன்மொழிவார். கடந்த புதன்…

ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்

பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆஸ்திரேலியாவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார், மலேசிய தூதுக்குழுவை இரண்டு குறிப்பிடத் தக்க ஈடுபாடுகளுக்கு வழிநடத்துகிறார்-மலேசியா-ஆஸ்திரேலியா வருடாந்திர தலைவர்கள் கூட்டம் (ALM) மற்றும் ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சி மாநாடு. ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அழைப்பின் பேரில் அன்வார் வருகை தருகிறார், இது…

ரிங்கிட் மட்டுமல்ல – ஜப்பான், சீனா மற்றும் ஆசியான் கரன்சிகளும்…

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று, மற்ற ஆசியான் கரன்சிகளும் மதிப்பு குறைந்து வருவதாகவும், ரிங்கிட் மட்டும் இல்லை என்றும், சிங்கப்பூர் டாலர் மட்டுமே ஆசியான் நாணயம் சரிவைத் தொடரவில்லை என்றும் அவர் விளக்கினார். ஜப்பானிய யென் மற்றும் சீன ரென்மின்பியும் சரிவதை அவர் சுட்டிக்காட்டினார். "ஜப்பான் யென், சீன…

ரிங்கிட் வீழ்ச்சியை அரசியல் ஆக்காதீர் – அன்வார்

பிரதமர் அன்வார் இப்ராகிம் சரியும் ரிங்கிட் மீதான அரசியல் தாக்குதல்களை நிறுத்த விரும்புகிறார். நிலைமையை மேம்படுத்தவும், நாணயம் மீண்டும் மீள்வதை  உறுதிப்படுத்தவும் அரசாங்கம் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதைச் சரிசெய்வதற்கான வழிகளைத் தேடுகிறோம், அதை (ரிங்கிட் சரிவை)…

பூமிபுத்ரா சிறப்புரிமை பற்றிய பிரிவு 153 ஐ மறுஆய்வு செய்ய…

"பூமிபுத்ரா" சலுகைகளை கோடிட்டுக் காட்டும் கூட்டாட்சி அரசியலமைப்பின் 153 வது பிரிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார். சட்டப்பிரிவு 153 திட்டமிட்டபடி செயல்படுகிறதா என்பதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில்…

அம்னோவுடனான முவாபாக்காட் நேஷனல் உறவு கேள்விகுறியானது, பெர்சத்து-பாஸ் மௌனம்

அம்னோவுடனான முவாபாக்காட் நேஷனல் (எம்என்) உடன்படிக்கையை புதுப்பிக்க எந்தத் திட்டத்தையும் பெர்சத்துவுடன் பாஸ் விவாதிக்கவில்லை என்று ரசாலி தெரிவித்துள்ளார். அம்னோவுடனான தனது ஒத்துழைப்பைப் புதுப்பிக்க பாஸ் விரும்பினால், பெரிக்காத்தான் நேஷனலில் உள்ள இரண்டு முக்கியக் கூறுகளின் உயர்மட்டத் தலைமையிடம் இந்த விஷயத்தை முதலில் எழுப்ப வேண்டும் என்று பெர்சத்து…

அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த 6 பெர்சத்து எம்.பி.க்கள் மீது ஒழுங்கு…

பெர்சத்து இளைஞர்களின் தலைவர் வான் அகமட் ஃபைசல் வான் அகமட் கமல் ஆறு "கிளர்ச்சி" பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகியவர்களின் இடங்களை காலி செய்ய அதன் அரசியலமைப்பை திருத்திய பிறகு அவர்கள் ஒழுங்கு  நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார். பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு…

சட்டம் மாற்றதிற்கு முன்பே கட்சி தாவி விட்டோம் – பெர்சத்து…

பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த 6 பெர்சாத்து எம்.பி.க்கள், கட்சியின் வரவிருக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று குவா மூசாங் எம்.பி முகமட் அசிசி அபு நைம் தெரிவித்தார். “எனக்குத் தெரிந்தவரை, பெர்சத்து செய்யவுள்ள அரசியலமைப்புத் திருத்தம் எம்.பி.க்களை பாதிக்காது, ஏனென்றால் நாங்கள் பிரதமருக்கு…

மலாய்க்காரர் அல்லாதவர்கள் பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில் பங்கேற்க வேண்டும் –…

எதிர்வரும் பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில் சீன மற்றும் இந்திய சமூகத்தினர் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவின்  சீன வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் சீன புத்தாண்டு கொண்டாட்டங்களில் உரையாற்றிய அன்வார், மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை முந்தைய ஆண்டுகளை விட மிகவும்…

காப்பார் அருகில் விமானம் விபத்துக்குள்ளானது, தேடுதல் மற்றும் மீட்புபணி தொடர்கிறது

இன்று பிற்பகல் கிள்ளான் அருகில் உள்ள காப்பார் பகுதியில் உள்ள செம்பனை தோட்டத்தில் ஒரு சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, பிற்பகல் 1.56 மணியளவில் விமானம் தீப்பிடித்ததாக அதிகாரிகளுக்கு அழைப்பு வந்ததை அடுத்து மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.…

நஜிப்பின் குறைக்கப்பட்ட தண்டனையை மீது பிகேஆர் அடிமட்ட மக்கள் அதிருப்தி

முன்னாள் பிரதம மந்திரி நஜிப் ரசாக்கின் குறைக்கப்பட்ட தண்டனையை கட்சி கையாள்வதில் பிகேஆர் அடிமட்ட மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர், குழு தலைவர்கள் உறுப்பினர்கள் எதிர்கால தேர்தல்களை புறக்கணிக்கலாம் என்று அஞ்சுகின்றனர். பெயர் தெரியாத நிலையில் பேசிய கிள்ளான் பள்ளத்தாக்கு பிரிவு தலைவர் ஒருவர், விமர்சனங்களை எதிர்கொண்டு கட்சியை எவ்வாறு…

மலேசியா மதசார்பற்ற நாடு – ஜைட் அம்னோவை சாடினார்

முன்னாள் சட்ட மந்திரி ஜைட் இப்ராஹிம், கிளந்தனின் சரியா சட்டத்தில் 16 விதிகளுக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மீதான தீர்ப்பின் மீதான அம்னோவின் எதிர்வினையை சாடினார். முன்னாள் அம்னோ உறுப்பினர், சரியா சட்டங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்புத் திருத்தத்தை விரும்புவதை "பைத்தியக்காரத்தனம்" என்றும், நாடு இறையாட்சி அல்ல, சிவில்…

ஷரியா சட்டத்தை ரத்து செய்யக் கூறிய வழக்கறிஞருக்கு எதிராக கொலை…

வழக்கறிஞர் நிக் எலின் ஜூரினா நிக் அப்துல் ரஷித், கிளந்தான் மாநில ஷரியா சட்டத்தில் பல்வேறு விதிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற அவரது அரசியலமைப்பு சவாலைத் தொடர்ந்து அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரு அறிக்கையில், கோலாலம்பூர் காவல்துறைத்…