தேசத்தின் எதிர்காலம் சிறக்க அனைத்து இனங்களிலும் உள்ள சிறந்தவர்கள் தேவை…

பூமிபுத்ரா மற்றும் பூமிபுத்ரா அல்லாத மனநிலையிலிருந்து மலேசியர்களை விடுவித்து, பல்வேறு இன சமூகங்களின் சிறந்த திறமைகளை பயன்படுத்தி தேசத்தின் பாதையை முன்னோக்கி வகுக்குமாறு அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ரபிடா அஜீஸ். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் இருந்த காலத்தில் "இரும்புப் பெண்மணி" என்று அழைக்கப்பட்டார்ரபிடா.…

பெரிக்கத்தான் மகாதீருடன் உறவை முறித்துக் கொள்ளும் என்பது உண்மையல்ல –…

மலாய்க்காரர்கள் அல்லாதவர்களைப் பற்றி சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக, பாஸ் ஆட்சி செய்யும் 4 மாநிலங்களின் ஆலோசகரான டாக்டர் மகாதீர் முகமட் உடனான உறவுகளை துண்டிக்க பெரிக்காத்தான் நேஷனல் விரும்புகிறது என்னும் கூற்றை நிராகரித்தார் பெர்லிஸ் மந்திரி பெசார் ஷுக்ரி ராம்லி. SG4 என அழைக்கப்படும் பாஸ் தலைமையிலான…

17வயது பெண்னை  கற்பழித்ததோடு காதலனை மிரட்டி பணம் பறித்ததாக போலீஸ்காரர்…

ஜனவரி 9 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் அம்பாங் பகுதிக்குள் போலிஸ் ரோந்து காரில் 17 வயது சிறுமிக்கு எதிராக அக்குற்றங்களைச் செய்ததாக முஹம்மது ஃபஸ்ருல் ரஸ்ஸி இன்று மதியம் அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். லான்ஸ் கார்போரல் பதவியில் உள்ள அந்த 31 வயது…

பிப்ரவரி 1 முதல் நீர் கட்டணம் கன மீட்டருக்கு 22…

தீபகற்பம் மற்றும் லாபுவானில் உள்ள வீட்டு உபயோகிப்பாளர்களுக்கான நீர் கட்டண உயர்வு பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.  இதில் சராசரியாக ஒரு கன மீட்டருக்கு 22 சென் அதிகரிக்கும் என தேசிய நீர் சேவைகள் ஆணையம் (ஸ்பான்) தெரிவித்துள்ளது. தீபகற்பம் மற்றும் லாபுவானில் உள்ள மாநிலங்களுக்கு கட்டண…

டைம் மீதான எம்ஏசிசி விசாரணையை உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய முடியாது

முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் விவகாரங்கள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நடத்தி வரும் விசாரணையை மறுஆய்வு செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்க்கு இல்லை என இன்று தெரிவிக்கப்பட்டது. விசாரணை அமைப்புகளின் அதிகாரங்களைப் பயன்படுத்துவது நீதித்துறை மறுஆய்வுக்கு உகந்தது அல்ல என்று உச்ச…

டெங்கி காய்ச்சலை தடுக்க புதிய திட்டங்கள்

கடந்த ஆண்டு டெங்கி பாதிப்பு 86% அதிகரித்ததைத் தொடர்ந்து 10 இடங்களில் டெங்கியை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு வகை கொசுக்களைப் பயன்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்தும் என்று சுகாதார அமைச்சர் சுல்கெப்லி அஹ்மட் தெரிவித்தார். வல்பசியா  கொசுக்களை வெளியிட ஆண்டுக்கு 4 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று சுல்கெப்லி…

பொங்கல் நல்வாழ்த்துகள்

மலேசியாஇன்று.கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்,  அனைத்து தமிழர்களுக்கும் மலேசியர்களுக்கும் அதன் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது புதுப்பானை பொங்கல் போல பிறக்கட்டும் புதுவாழ்வு திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் மனித மனது வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும், வறட்சி நீங்கி வாழ்க்கை…

இந்தியர்கள் பற்றிய கருத்திற்கு மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும் –…

மலேசிய இந்தியர்கள் "மலேசியாவிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை" என்று கூறியதற்காக டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மூடாவின் செயல் தலைவர் அமிரா ஐஸ்யா அப்த் அஜீஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமரின் கருத்துகளை தீவிரவாத குழுக்கள் சாதகமாக்கிக் கொள்வார்கள் என்று கவலை தெரிவித்த அமிரா, மலேசியர்களை…

இந்தியர்களின் நாட்டுப்பற்று முழுமையற்றது என்பது மகாதீரின் விஷமத்தனம்

 மு. குலசேகரன்  - மகாதீர் முகமது அன்மையில் அளித்த ஒரு பேட்டியில், இந்தியர்கள் தொடர்ந்து தங்களின் பண்பாட்டை பின்பற்றுவதால் அவர்களால் நாட்டுக்கு முழுமையான விசுவாசத்தை தர இயலாது என்று தன் வன்மத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன், யாரும் தன்னை மறந்திடிடக்கூடாது என்ற எண்ணத்தில் வழக்கம் போல்…

இந்தியர்கள் நாட்டிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை – டாக்டர் மகாதீர்

மலேசிய இந்தியர்கள் நாட்டிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை என்று டாக்டர் மகாதீர் முகமது கூறியது,டயம் ஜைனுதீனின் ஊழல் விசாரணையில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று பிகேஆர் கூறியுள்ளது. பிகேஆர் துணைப் பொதுச்செயலாளர் சத்திய பிரகாஷ் நடராஜா, அடுத்ததாக எம்ஏசிசியின்விசாரணையில் தான் இருப்பார் என்று முன்னாள்…

அம்னோவின் கட்சி தாவல் சட்டம் கடுமையானது, தாவினால் பதவிகள் பறிபோகும்…

கடந்த ஆண்டு அம்னோவின் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம், பிரதமர் பதவிக்கு ஒருவருக்கு ஆதரவு கொடுப்பது உட்பட அதன் எம்.பி.க்கள் கட்சி முடிவுகளை மீறுவதைத் தடுக்கிறது, என்று கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்ராப் வாஜ்டி டுசுகி கூறுகிறார். அம்னோ எம்.பி.க்கள் கட்சியுடன் தொடர்பில்லாத கூட்டணியில் இணைந்தால் தானாக உறுப்பினர்…

நான் தொடர்ந்து வணிகத்தில் இருந்தால், கையில் ரிம 500 கோடி…

முன்னாள் நிதியமைச்சர் டைம்  ஜைனுதீன், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு சட்டப்பூர்வமான வணிக நடவடிக்கைகளின் மூலம் பெற்ற சொத்துக்களுடன் வெற்றிகரமான தொழிலதிபராக இருந்ததாக கூறினார். அவர் தொடர்ந்து வணிகத்தில் இருந்திருந்தால், அவரது கையில் வ சொத்து உரிமையின் மதிப்பு மட்டும் RM50 பில்லியனுக்கும் (500 கோடி) அதிகமாக இருக்கும் என்றும்…

பேராக்கில் ங்கே-விற்கு எதிராக 16 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன

ஷரியா சட்டத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க வேண்டும் என்று பேராக்கில் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹாமுக்கு(Ngeh Khoo Ham) எதிராக மொத்தம் 16 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து பேராக் காவல் துறை தலைவர்…

பாலியல் வன்முறையைத் தடுக்க குழந்தைகளே புகார் செய்ய தகுந்த வழிமுறையை…

கடந்த 6 ஆண்டுகளில் பாலியியல் வன்முறை  அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சிறார்களை உள்ளடக்கிய  வழிமுறையை அரசாங்கம் உருவாக்கும். சட்டம் மற்றும் கல்வி அமைச்சர்களின் கூட்டு அறிக்கையின்படி, 2017 முதல் 2023 வரை 6,990 குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2023 இல் மட்டும் 1,570 பேர் பாதிக்கப்பட்டனர். "அரசாங்கம் இன்று…

எம்ஏசிசி முன்னாள் பிரதமரைவிசாரணைக்கு அழைக்கும் – அசாம் பாக்கி

முன்னாள் பிரதமர் மற்றும் அவரது உதவியாளர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று  ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு இலாக்கா  தலைவர் அசாம் பாக்கி தெரிவித்துள்ளார். "ஒரு முன்னாள் பிரதமர் மிக விரைவில் விசாரணைக்காக அழைக்கப்படுவார்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஒன்பதாவது பிரதம மந்திரி அழைக்கப்படுவாரா என்று கேட்கப்பட்டபோது,…

மாற்றுத்திறனாளி மாணவரை கிண்டல் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை

சபா கல்வி இயக்குனர் ரைசின் சைடின், மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படும் ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அறிவித்தார். நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, ஆசிரியர் தவறுதலாக ஒரு பெற்றோர்-ஆசிரியர் வாட்ஸ்அப் குழுவில் கூன் விழுந்த மாணவர் என்ற கருத்துடன் அந்த மாணவனின்…

சிலாங்கூர் மந்திரி பெசார் இல்லத்தில் அத்துமீறி நுழைந்த ஹராக்கா நிருபர்கள்…

ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று அத்துமீறி நுழைந்ததற்காக பாஸ் கட்சியின் ஊதுகுழலான ஹரக்காவில் பணிபுரியும் நிருபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை வீட்டில் கடமையிலிருந்த போலிஸ், சந்தேக நபர்களை உடனடியாக கைது…

ஆட்சியை கவிழ்க பேரம் பேசும் சந்தை தேவையில்லை – ஹடி…

பாஸ் கட்சித்  தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று தனது கட்சியும் பெரிக்காத்தான் நேஷனலும், பணத்தையும் வாக்குறுதிகளையும் பயன்படுத்தி, ஜனநாயக கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட எம்.பி.க்களை தங்களிடம் இழுக்க "ஷாப்பிங் கலாச்சாரத்தில்" நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.. பேஸ்புக்கில், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பணம் வைத்திருக்கும்…

பாதுகாவலரைக் கொன்றதாக அண்ணன், தங்கை உட்பட 5 பேர் மீது…

பாதுகாவலரைக் கொன்றதாக அண்ணன், தங்கை உட்பட 5 பேர் மீது இன்று கொலை குற்றம் சாட்டப்பட்டது. ஒரு அண்ணன், தங்கை உட்பட குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர், செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக்காக  குற்றம் சாட்டப்பட்டனர். கோலாலம்பூர்: கடந்த மாதம் ரவாங்கின் சுங்கை சோவில் உள்ள ஒரு வீட்டின்…

அன்வாரை கவிழ்க அரசாங்க எம்.பி.க்கள் திசை மாறுவதில் தவறில்லை –…

பெரிக்கத்தான் நேசனலுக்கு ஆதரவளிக்க அரசாங்க எம்.பி.க்களை பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளார் கெடா மந்திரி பெசார் சானுசி நோர். பெர்சத்துவில் இருக்கும் போது அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தை ஆதரிக்க ஐந்து பெரிக்கத்தான் எம்.பி.க்கள்…

ரோகிங்கியா அகதிகளை விரட்டாதீர் – சார்ல்ஸ் சந்தியாகோ

கிள்ளான் முன்னாள் எம்பி சார்லஸ் சாண்டியாகோ,  ரோஹிங்கியாக்கள் உலகெங்கிலும் உள்ள மற்ற சிறுபான்மையினரைப் போலவே மற்றவர்களின் தாராள மனப்பான்மையை நம்பியுள்ளனர். அவர்களை மனிதபிமானத்துடன் பார்க்க வேண்டும் என்றார், ரோஹிங்கியாக்கள் ராக்கைன் மாநிலத்தில் அவர்களது சொந்த அரசாங்கத்தால் இடம்பெயர்ந்து "கொலை செய்யப்பட்டுள்ளனர்" என்றும் அவர்கள் பாதுகாப்பான புகலிடத்தைத் தேடுவதாகவும் சார்லஸ்…

ஊழல் தடுப்பு  மற்றும் காவல் துறையினரின் உறுதியான செயல்பாடு-  பிரதமர்…

பிரதமர் அன்வார் இப்ராஹிம், எம்ஏசிசி மற்றும் காவல்துறை எடுத்த நடவடிக்கை, நல்லாட்சி மற்றும் ஊழல் மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான நாட்டின் உறுதிப்பாட்டை காட்டுகிறது என்றார். புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மற்றும் போலிசார், பதவி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் உறுதியான நடவடிக்கை எடுப்பதில் தைரியமாக…

வாகன லைசன்ஸ், ரோட் டெக்ஸ்  – கைபேசிவழி வழி புதுபிக்கலாம்

ஓட்டுநர் உரிமம், சாலை வரி புதுப்பித்தல் ஆகியவற்றை செயல்படுத்த MyJPJ என்ற கைப்பேசி செயலியை ப்யன்படிதலாம். போக்குவரத்து அமைச்சகத்தின் ஆன்லைன் வசதி அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது மற்றும் முதலில் இது மலேசியர்களுக்கு மட்டுமே திறக்கப்படும். புதிய ஆன்லைன் வசதி சாலைப் போக்குவரத்துத் துறை கவுன்டர்களில் நெரிசலைக்…