விசாரணைக்காக காத்திருக்கும் நபர் போலீஸ் காவலில் இறந்தார்

கோத்தா திங்கி போலீஸ் காவலில் விசாரணைக்காக காத்திருந்த கைதி உயிரிழந்தார். ஒரு அறிக்கையில், புக்கிட் அமான் நேர்மை  மற்றும் தரநிலைகள் இணக்கத் துறை (JIPS) தலைவர் அஸ்ரி அஹ்மட், இறந்தவர்  போதைப்பொருள் சார்பாக  ஜனவரி 25 -இல் குற்றம்சாட்டப்பட்டவர். ஜாமீன் செலுத்தாததால், கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்…

கோவிட்-19 (பிப். 18): 27,808 புதிய நேர்வுகள்

நேற்று 27,808 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 3,166,023 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 233,065 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 253.6% அதிகமாகும். மாநிலங்களின்படி புதிய நேர்வுகள்…

பிரதமர் பற்றிய கட்டுரையை நீக்க அஜெண்டா டெய்லிக்கு நீதிமன்றம் உத்தரவு

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அவதூறு கட்டுரைகளை நீக்கக் கோரி இணையச் செய்தி தளத்திற்கு எதிரான நீதிமன்ற உத்தரவைப் நேற்று பெற்றார். ஜனவரி 30 அன்று பதிவேற்றப்பட்ட, "இஸ்மாயில் சப்ரி மிகக் குறுகிய கால பிரதமராக ஆகி விடுவோமோ என்று கவலைப்படுகிறார், அதனால்  ஆதரவைத் திரும்பப் பெற வேண்டாம்…

கோவிட்-19 நெருங்கிய தொடர்புகளுக்கு 7 நாள் தனிமைப்படுத்தல் – WHO

கோவிட்-19 நெருங்கிய தொடர்புகளுக்கு 7 நாள் தனிமைப்படுத்தலை WHO அறிவுறுத்துகிறது மலேசியா, விதிகளை எளிதாக்க திட்டமிட்டுள்ளதால், நெருங்கிய தொடர்புகளுக்கு 7 நாள் தனிமைப்படுத்தலை WHO அறிவுறுத்துகிறது. மலேசியாவில் நெருங்கிய தொடர்புகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை தளர்த்தும் திட்டங்களுக்கு மத்தியில் இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டன. நேற்று WHO வெளியிட்ட அதன் ஆலோசனையில்,…

ஜொகூரில் மசூதிகள், சுராவ்களில் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை

ஜொகூர் மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் சுராவ்களில்  அரசியல் கட்சி பிரமுகர்களும், தலைவர்களும் அரசியல் நடவடிக்கைகள் நடத்த அனுமதியில்லை. ஜொகூர், இஸ்லாமிய மதத் துறையின் (JAINJ) மசூதி மற்றும் சுராவ் நிர்வாகப் பிரிவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மாநில இஸ்லாமிய மத விவகாரக் குழுத் தலைவர் தோஸ்ரின்…

கோவிட் சுயபரிசோதனை கருவிகளை மதிப்பீடு செய்ய உத்தரவு

கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகள் சந்தேகத்திற்குரிய முடிவுகளைக் காட்டுவதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அனைத்து விநியோகத்தினர்களும் அழைக்க மருத்துவ சாதன ஆணையம் (MDA) அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். உற்பத்தியாளர்களிடம்  இருந்து, தரம் உத்தரவாத தகவலைப் பெறுமாறு, விநியோகிப்பவர்களுக்கு  அறிவுருத்த வேண்டும்  என்று, மருத்துவ சாதன…

மலாய்க்காரர் உரிமைகளை வென்றெடுப்பது மற்றவர்களின் இழப்பில் இருக்கக்கூடாது – அன்வார்

மலாய்க்காரர்களின் நிலையை வலுப்படுத்துவது மற்ற இனங்களை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது ஒதுக்கி வைப்பதோ அல்ல என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இன்று காலை ஷாலாமில் உள்ள யுனிவர்சிட்டி சிலாங்கூரில் மறைந்த மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கத்தின் (அபிம்) முன்னாள் தலைவர் சிட்டிக் ஃபட்ஜிலின் (Siddiq Fadzil)…

ஜஹிட் ஹமிடி என் உதவியை நாடினர் – முஹிடின்

அம்னோ தலைவர் ஜஹிட் ஹமிடி தனது நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடுவதற்காக என்னிடம் வந்தார் என்கிறார் முன்னாள் பிரதமர் முஹிடின். இது சார்பாக வெளியிட்ட அறிக்கையின்படி அந்த அம்னோ தலைவர் தான் பிரதமர் ஆன சில நாட்களிலேயே தன்னை வந்து சந்தித்ததாகக் கூறினார் முஹிடின். “அவர் பல கோப்புகளைக்…

புகைபிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்படும்- கைரி

2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த தலைமுறையினர் புகைபிடிப்பதையும் புகையிலை பொருட்களை வைத்திருப்பதையும் தடைசெய்யும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். புகையிலை பயன்பாடு புற்றுநோய்க்கான முக்கிய காரணமாகவும், புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் 22% பங்களிப்பதால், எதிர்கால சந்ததியினர் சிகரெட் மற்றும்…

எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான அரசின் திட்டம் என்ன? -ஓங் கியான்…

ஒரு வாரத்திற்கு முன்பு, பிப்ரவரி 8, 2022 அன்று, தேசிய மீட்பு கவுன்சிலின் (NRC) தலைவர் முஹிடின் யாசின், மார்ச் மாத தொடக்கத்தில்  நாட்டின் எல்லைகளை திறக்க கவுன்சில் முன்மொழிந்ததாக அறிவித்தார். இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் உட்பட என்.ஆர்.சி.யின் அமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர் தெங்கு…

கோவிட்-19 (பிப். 16): 27,831 புதிய நேர்வுகள்

சுகாதார அமைச்சகம் இன்று 27,831 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று கோவிட்-19 டெல்டா மாறுபாடு திரளலையின் உச்சத்தில் இருந்தது. இருப்பினும், டெல்டா அலை போலல்லாமல், தீவிர சிகிச்சையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.…

கோவிட்-19 இறப்புகள் (பிப்ரவரி 16): 31 இறப்புகள் பதிவாகியுள்ளன

நேற்று நாடு முழுவதும் மொத்தம் 31 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த இறப்பு எண்ணிக்கை 32,180 நேற்று புதிதாக அறிவிக்கப்பட்ட இறப்புகளில், 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்துவிட்டனர். சபாவில் அதிக எண்ணிக்கையிலான புதிய இறப்புகள் 8 ஆக பதிவாகியுள்ளது, அதிக பதிவு செய்யப்பட்ட இறப்புகளைக்…

பதின்ம வயது தாய் மீது கொலைக் குற்றம் சுமத்துவதற்கு எதிராக…

மலேசிய மருத்துவ சங்கத்தின் (எம்.எம்.ஏ) தலைவர் Dr Koh Kar Chai கூறுகையில், தனது பிறந்த மகனைக் கத்தியால் குத்திய 15 வயது பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் மீது வழக்குத் தொடரும் முடிவு தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கில் மாஜிஸ்திரேட், சிறுமி மீது கொலைக் குற்றம் சாட்டினார்,…

சிங்கப்பூரில் மரண தண்டனை கைதிகளுக்கு நிதி திரட்டும் பிரச்சாரம்

சிங்கப்பூரில் மரண தண்டனை கைதிகளுக்கு நிதி திரட்டும் பிரச்சாரத்தை வழக்கறிஞர்கள் தொடங்கினர் மனித உரிமைகள் குழுவான Lawyers For Liberty (LFL) சிங்கப்பூரில் மரண தண்டனைக் கைதிகளான Pausi Jefridin மற்றும் Roslan Bakar ஆகியோருக்காக நிதி திரட்ட தொடங்கியது. சிங்கப்பூர் உயர் நீதிமன்றம், பௌசி மற்றும் ரோஸ்லான்…

கே.ஜே: குழந்தைகளுக்கு தடுப்பூசி போட விரும்பும் பெற்றோரை தொந்தரவு செய்ய…

குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட விரும்பும் பெற்றோரை யாரும்  தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் எச்சரித்துள்ளார். தேசிய கோவிட்-19 குழந்தைகள் நோய்த்தடுப்பு திட்டத்தின் (PICKids) பதிவு அதிகரித்து வருவதாக தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார். எனது மகனுக்கு காற்று ஊசி போடப்பட்டதாக சிலர்…

கோவிட்-19 (பிப். 15): 22,133 புதிய நேர்வுகள்

நாட்டில் புதிய கோவிட்-19 நேர்வுகள் இன்று 22,133 ஆக உயர்ந்துள்ளன, இது ஆண்டின் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையான 22,000 அளவைத் தாண்டியுள்ளது. மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை  3,083,683 ஆக உயர்ந்துள்ளது. மொத்த புதிய நேர்வுகளில் (99.34 சதவீதம்) 21,987 நேர்வுகள் ஒன்று மற்றும் இரண்டு வகைகளிலும், மேலும் (0.66…

ஊழலுக்கு அடிபணிந்து விட்டுக் கொடுக்காதீர்கள் – மூடா

தற்போதைய மலேசிய அரசியல் சூழ்நிலையில் ஏமாற்றம் அடைந்தாலும், சிங்கப்பூரில் வசிக்கும் ஜொகூர் வாக்காளர்களை வாக்களிக்குமாறு மூடா வலியுறுத்தியுள்ளது. 2018 பொதுத் தேர்தலில் தாங்கள் வாக்களித்த சில பிரதிநிதிகளால் துரோகம் செய்யப்பட்டதைக் கண்டு, சிங்கப்பூரில் உள்ள பல ஜோகோரியர்கள் தேர்தலில் ஏன் பங்கேற்க வேண்டும் என்று தங்களைத் தாங்களே கேட்டுக்…

கோவிட் – நேர்மறை தொடர்பு ஊழியர்களை அமர்த்துவோருக்கு எச்சரிக்கை

மலாக்காவில் உள்ள அனைத்து முதலாளிகளும் கோவிட்-19 நேர்வுகளின் நெருங்கிய தொடர்புகளாக இருக்கும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு  எதிராக எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநில சுகாதாரம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புக் குழுவின் தலைவர் டாக்டர் முகமது அக்மல் சலேஹ் கூறுகையில், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும்…

இஸ்லாத்தைத் தழுவிய 3 குழந்தைகளுடன் தாய் மீண்டும் இணைந்தார்

தனித்து வாழும் பெண் லோ சீவ் ஹாங் நேற்று தனது மூன்று குழந்தைகளுடன் மீண்டும் இணைந்ததாக கூறப்படுகிறது, குழந்தைகளை அழைத்து வருவதற்கு சனிக்கிழமை போலீஸ் உதவியை நாடினார். கெந்திம ஹைலேண்ட்ஸில் சமையல்துறையில் பணிபுரியும் அவர் தனது  மூன்று குழந்தைகளையும் பெர்லிஸில் உள்ள கங்கார் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD)…

கோவிட்-19 இறப்புகள் (பிப்ரவரி 15): 24 இறப்புகள் பதிவாகியுள்ளன

சுகாதார அமைச்சகம் நேற்று (பிப்ரவரி 14)  24 புதிய கோவிட் -19 இறப்புகளைப் பதிவுசெய்தது, மொத்த இறப்பு எண்ணிக்கை 32,149 தினசரி பதிவான இறப்புகள் தொடர்ந்து 4 நாட்களுக்கு 10 க்கு மேல் உள்ளன. சபா (5), ஜொகூர்(5), சிலாங்கூர்(4), கெடா(3), கிளந்தான்(2), நெகிரி செம்பிலான் (2), திரங்கானு(2),…

கிளந்தானில் தடுப்பூசி போடுவதற்கு 100,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பதிவு செய்யவில்லை

தேசிய குழந்தைகள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (NIPKids) மூலம் தடுப்பூசிகளைப் பெறுவதற்காக ஐந்து முதல் 11 வயது வரையிலான மொத்தம் 5,000 குழந்தைகளை கிளந்தான் மாநில சுகாதாரத் துறை பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை மாநிலத்தில் தடுப்பூசி பெற தகுதியுடைய 115,000 குழந்தைகளில் 4.34 சதவீதம் மட்டுமே. கோவிட்-19ஐ…

லங்காவியில் இறந்த இரண்டு குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர்

லங்காவியில் இறந்து போன இரண்டு குழந்தைகளின் தந்தை நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக லங்காவி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அவர் கைது செய்யப்பட்டதில் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. 36 வயதான அவர், 31(1)(a) குழந்தைச் சட்டம் 2001 பிரிவின் கீழ், குழந்தைகளை கைவிடுதல் அல்லது புறக்கணித்ததற்காக…

கோவிட்-19 (பிப். 14): 21,315 புதிய நேர்வுகள்

சுகாதார அமைச்சகம் இன்று 21,315 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. மொத்த நேர்வுகள் 3,061,463. 21,072 நேர்வுகள் பதிவாகிய நேற்றைய (பிப். 13) மாநில வாரியான விவரம் பின்வருமாறு: சிலாங்கூர் (5,350) சபா (3,891) ஜொகூர் (2,419) கெடா (1,841) பினாங்கு (1,566) கிளந்தான் (1,208)…