மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதல், எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணமாக அமைவதுடன், மலேசியர்களுக்கான உணவுச் செலவையும் அதிகரிக்கக்கூடும். இதற்குக் காரணம், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால் உர விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம். ஏனெனில், இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே உலகின் சுமார் 50…
தியோ: KKB இடைத்தேர்தலுக்கு DAP பெண்களின் சாத்தியமான வேட்பாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்
மே 11ம் தேதி நடக்கவிருக்கும் குவாலா குபு பஹாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானை பிரதிநிதித்துவப்படுத்த பல டிஏபி மகளிர் பிரிவு உறுப்பினர்கள் சாத்தியமான வேட்பாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். சிலாங்கூர் டிஏபி உடனான விவாதங்களைத் தொடர்ந்து கட்சியின் உயர்மட்டத் தலைமையால் வேட்பாளர்குறித்த இறுதி முடிவு தீர்மானிக்கப்படும் என்று டிஏபி மகளிர் தலைவர்…
ஜூன் மாதத்திற்குள் வறுமை இல்லாத நிலையைப் பினாங்கு அடையும் –…
பினாங்கு அரசுடன் இணைந்து, பிரதம மந்திரி துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு, மாநிலத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண முயற்சிக்கும். பிரதமர் அன்வார் இப்ராஹிம், இந்த முயற்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடினமான ஏழைப் பிரிவிலிருந்து மீட்கப்படும் என்றும், ஜூன்…
நிலைப்பாட்டில் ஒரு அங்குலம் கூட நகர மாட்டேன் – போலிஸ்…
டாங் வாங்கி காவல் நிலையத்தில் நாளை சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் கோத்தா கினபாலு காவல்துறை தலைமையகத்தில் தான் தடுத்து வைக்கப்பட்டதாக டாக்டர் அக்மால் சலே இன்று தெரிவித்தார். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அம்னோ இளைஞர் தலைவர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். எல்லாம் சுலபமாக நடக்க இறைவனை பிரார்த்திப்போம்.…
வீட்டுக் காவலுக்கான நஜிபின் முயற்சியைப் பெர்சே நிராகரிக்கிறது
தனது சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்க நஜிப் அப்துல் ரசாக்கின் நீதித்துறை மறுஆய்வு விடுப்பு விண்ணப்பத்தைத் தேர்தல் கண்காணிப்புக் குழு பெர்சே இன்று கண்டித்தது. உரிமம் பெற்ற கைதி விடுதலைத் திட்டத்தின் (Licensed Prisoner Release Programme) மூலம் நான்கு ஆண்டுகளுக்குக் கீழ்…
‘அரசியல்வாதிகள் மீது காவல்துறையின் செயலற்ற தன்மைக்கு அறிக்கைகள் இல்லாதது ஒரு…
பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பி. ராமசாமி, சில அரசியல்வாதிகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்பதற்காக வெறும் சாக்குபோக்காக "அறிக்கைகள் இல்லாததை" போலீசார் பயன்படுத்துகிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் முகமது அக்மல் சலேஹ் பாரம்பரிய சாமுராய் வாள் வைத்திருப்பதைக் காட்டும் தனது பேஸ்புக் பதிவில் அவருக்கு…
இந்திய சமூகத்திற்கான அமைச்சரவைக் குழுவை மறுசீரமைக்க வேண்டும்
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) மீண்டும் பிரதமரின் துறையின் கீழ் திரும்பப் பெறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இந்திய சமூக அமைச்சரவைக் குழு அல்லது தேசிய குழு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு சமூகவியலாளர் அழைப்பு விடுத்துள்ளார். பிரதம மந்திரி கவுன்சில் அல்லது குழு, இந்திய…
சபாவைக் கருத்தில் கொண்டு மாநிலத் தலைமைகளை மாற்றியமைக்க பிகேஆர் முடிவு
பிகேஆர் அதன் சபா தலைவர் ஷங்கர் ரசாம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் சபாவில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்கும் போது அதன் மாநில பிரிவுகளின் தலைமையை மாற்றி அமைப்பதாக பிகேஆர் கூறியுள்ளது. பிகேஆர் துணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமது கூறுகையில், பெர்லிஸ், கெடா,…
கோலா குபு பாரு இடைத்தேர்தல் மே 11ம் தேதி நடைபெறும்
சிலாங்கூரில் உள்ள கோலா குபு பாரு மாநில இடைத்தேர்தல் மே 11ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டிஏபியின் லீ கீ ஹியோங் இறந்ததைத் தொடர்ந்து தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை தனது தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த…
மித்ரா வளர்ப்புப் பிள்ளை போல் நடத்தப்படுகிறது என்கிறார் சாந்தியாகோ
டிஏபியின் சார்லஸ் சாந்தியாகோ, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) தொடர்பான அரசாங்கத்தின் வெளிப்படையான அலட்சியப் போக்கை விமர்சித்தார், அது மித்ராவை "வளர்ப்புப் பிள்ளை" போல நடத்துவதாகக் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய சாண்டியாகோ, 2018 முதல் மித்ராவை பிரதமர் துறையிலிருந்து (பிஎம்டி) தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்திற்கு தொடர்ந்து மாற்றுவது…
சிப்பி மீன்களின் விற்பனையை நிறுத்துமாறு மலாக்கா மீன்வளத்துறை கோரிக்கை
நெகிரி செம்பிலானில் உணவு விஷம் கலந்ததால் எட்டு சம்பவங்களை தொடர்ந்து, மலாக்கா கடற்பரப்பில் இருந்து சிப்பிகளை அறுவடை மற்றும் சிப்பி மீன் விற்பனையை நிறுத்துமாறு மலாக்கா மீன்வளத் துறை அழைப்பு விடுத்துள்ளது. மலாக்கா நீரில் அனைத்து விதமான சிப்பி மீன் அறுவடைககளின் உற்பத்தி, விற்பனை மற்றும் சேகரிப்பை தற்காலிகமாக…
நஜீப் வீட்டுக் காவலில் வைக்கப்படுவதற்கான ஆவணங்கள்குறித்து எந்தத் தகவலும் இல்லை…
நஜிப் அப்துல் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட பகுதி மன்னிப்பில், முன்னாள் பிரதமரை வீட்டுக் காவலில் வைத்துத் தண்டனையை முடிக்க அனுமதிக்கும் வகையில், கூறப்படும் கூடுதல் விவரம் எதுவும் தன்னிடம் இல்லை என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார். “எஞ்சிய சிறைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்கக் கோரி…
லஹாட் டத்துவில் மாணவனைக் கொலை செய்ததாக 13 இளைஞர்கள் மீது…
கடந்த மாதம் ஒரு தொழிற்கல்வி கல்லூரியில் ஒரு மாணவனைக் கொன்றதாக 13 இளைஞர்கள் லஹாட் டத்து நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டனர். மார்ச் 21 ஆம் தேதி இரவு 9 மணி முதல் மார்ச் 22 ஆம் தேதி காலை 7.38 மணி வரை 16 முதல் 19…
காதலியைக் கொன்ற சமையல்காரரின் மரண தண்டனை 31 ஆண்டுகள் சிறையாக…
13 ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலியைத் திருமணம் செய்ய மறுத்ததால் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முன்னாள் சமையல்காரர் ஒருவர் தூக்கு தண்டனையிலிருந்து தப்பினார். நீதிபதி ஹர்மிந்தர் சிங் தலிவால் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழு, மரண தண்டனை மற்றும் இயற்கை வாழ்வுக்கான சிறைத்…
மித்ரா மீண்டும் பிரதமரின் துறையின் கீழ் செயல்படும்
ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில், மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் இயங்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ தாகங் ஆகியோர் ஒப்புக்கொண்டதாக கூறினார். இது பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங்…
KK மார்ட் நிறுவனரை மன்னர் சந்தித்தார், மக்களைத் தூண்ட வேண்டாம்…
யாங் டி-பெர்துவான் அகோங் இன்று KK மார்ட் நிறுவனர் சாய் கீ கானைச் சந்தித்தார், அவர் சாக்ஸ் அவதூறு தொடர்பாக மன்னர் மற்றும் அனைத்து முஸ்லிம்களிடமும் மன்னிப்பு கேட்டார். சந்திப்புகுறித்த பதிவில், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், சர்ச்சையில் மக்களைத் தூண்ட வேண்டாம் என்று அனைவருக்கும் இறுதி எச்சரிக்கையும்…
வாழ்க்கைச் செலவை மதிப்பீடு செய்ய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்
சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை மற்றும் அளவை மதிப்பீடு செய்ய அனைத்து அமைச்சர்களும் களத்திற்குச் செல்லுமாறு பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று உத்தரவிட்டுள்ளார். அன்வார் கலந்துகொண்ட தொடர்ச்சியான நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்பட்ட கருத்துக்களை இது பின்பற்றுகிறது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் பஹ்மி பட்சில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு…
அதிக வருமானம் பெரும் எம்.பி.க்களை B40 குழுக்களில் சேர்க்க வேண்டுமா?…
பெரிக்காத்தான் நேசனலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரதிநிதிகள் பி40 வருமானக் குழுவில் இருப்பதாகக் கூறிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கடுமையாகச் சாடியுள்ளார் பிரதமர் அன்வார் இப்ராகிம். இலக்கு மானியங்களை அறிமுகப்படுத்துவதற்கும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்…
விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பது மட்டுமே சாலை போக்குவரத்து துறையின் நோக்கம்…
ஹரி ராயா பெருநாளின்போது சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) சாலைப் பயனாளர்களுக்கு 13,000 சம்மன்களை வழங்குவதற்கான முக்கிய செயல்திறன் குறிகாட்டியை (கேபிஐ) அமைத்துள்ளதாகப் பரவிய வதந்தியைப் போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் மறுத்துள்ளார். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக்…
காலுறை சர்ச்சைக்கு அக்மலின் பதில் ஒற்றுமை அரசாங்கத்தின் பொறுப்பை அதிகரித்துள்ளது
"அல்லா" என்ற வார்த்தையுடன் சர்ச்சைக்குரிய காலுறைகள் விற்பனை செய்யப்பட்டதற்கு அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் அக்மல் சலே அளித்த பதில் ஒற்றுமை அரசாங்கத்தின் பொறுப்பை அதிகரித்துள்ளது என்று ஜொகூர் டிஏபி தலைவர் ஒருவர் விவரித்துள்ளார். டாக்டர் பூ செங் ஹவ், முஸ்லிம் சமூகத்தின் கோபத்தை புரிந்து கொண்டதாகவும், பிரச்சினையில்…
கூச்சிங்கில் பெட்ரோல் குண்டு தாக்குதலை எதிர்பார்க்கவில்லை
நேற்று முன் தினம் கூச்சிங்கில் கே.கே. மார்ட் கடையின் மீதான குண்டுத் தாக்குதலால் திகைப்பதாகக் கூறியதோடு, "இது போன்ற வெறுப்புச் செயல்களுக்கு எதிராக நிற்க" சரவாக்கியர்களை வலியுறுத்தினார் சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் யீ. "எல்லா இடங்களிலும், ஒற்றுமையின் நகரம் என்று அழைக்கப்படும் சரவாக்கில் இது நடக்கும் என்று…
பெர்சத்துவின் அரசியலமைப்பு திருத்தங்களை ROS அங்கீகரிக்கிறது
பிரதம மந்திரி அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதன் ஆறு எம்.பி.க்கள் தங்கள் இடங்களைக் காலி செய்யும்படி கட்டாயப்படுத்தக்கூடிய கட்சியின் அரசியலமைப்பில் பெர்சத்துவின் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்குச் சங்கங்களின் பதிவாளர் (ROS) ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மாதம் நடந்த அசாதாரண பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை…
தென் சீனக் கடல் பதட்டங்களுக்கு மத்தியில், புதிய அமெரிக்க தூதர்…
அமெரிக்கா, மலேசியாவுக்கான புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் எட்கார்ட் டி ககன்(Edgard D Kagan) மூலம், பிலிப்பைன்ஸ் மற்றும் சபாவின் எல்லையில் உள்ள தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதிக்குள் சீனாவின் நடவடிக்கைகள்குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, சீனா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளால் உரிமை கோரப்பட்ட…
மக்களுக்கான உள்ளூர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி…
இராணுவம், காவல்துறை, பள்ளிகள், விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அதன் நிறுவனங்கள் நேற்று முதல் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது, இதனால் மக்கள் உள்ளூர் அரிசியைப் பெற முடியும். இந்த நிறுவனங்கள் உள்ளூர் வகைக்குப் பதிலாக இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியைப் பயன்படுத்தினால்…
























