சிரம்பானில் மெர்டேகா அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து பணியாளர் ஒருவர் இறந்தார்

நெகிரி செம்பிலான் மாநில அளவிலான 66வது தேசிய தின கொண்டாட்டங்களை ஒட்டி இன்று டதாரன் மஜ்லிஸ் பண்டாரயா சிரம்பானில் நடைபெற்ற அணிவகுப்பின்போது மக்கள் தொண்டரின் (Rela) பணியாளர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர்  ACP அரிபாய் தாராவே(Arifai Tarawe) கூறுகையில், முதற்கட்ட விசாரணையில்…

மலாய் உரிமைகளை வென்றெடுக்க புதிய இயக்கம்  – தாஜுடின்

முன்னாள் அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான், மலாய் உரிமைகளுக்காகப் போராடும் மற்ற குழுக்களால் கடந்த காலங்களில் அதிகம் சாதிக்க முடியாமல் போனதால், புதிய அரசு சாரா அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததாகக் கூறினார். சீனக் கல்வியாளர் குழுவான டோங் சோங் போன்ற…

2025-க்குள் மலேசியாவில் 5,000 தொடக்க நிறுவனங்களை உருவாக்க இலக்கு –…

பிரதமர் அன்வார் இப்ராகிம் 2025ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் 5,000 புதிய தொடக்க நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடைய, தொழில்துறை மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு புத்ராஜெயா ஒரு "ஒற்றை சாளர" முயற்சியை செயல்படுத்தும் என்று தெரிவித்தார். கோலாலம்பூர் ஒரு பகுதி…

பாஹ்மி மசூதியில் அரசியல் பேசவில்லை

தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் பாஹ்மி பாடிசில், குற்றம் சாட்டப்பட்டபடி, ஜூலை மாதம், ராவாங்கின் குண்டாங்கில் உள்ள ஒரு மசூதியில் பிரச்சாரம் செய்யவில்லை என்று சிலாங்கூர் இஸ்லாமிய மத கவுன்சில் மாய்ஸ் தெரிவித்துள்ளது. [caption id="attachment_218136" align="alignleft" width="200"] அப்துல் அஜீஸ் யூசுப்[/caption] பக்காத்தான் ஹராப்பான் தகவல்…

சிலாங்கூர் அரசாங்கம், அஸ்மின் மற்றும் அவரது கூட்டாளிகளின் சரவெடி தாக்குதலை…

சிலாங்கூர் அரசாங்கம் அஸ்மின் அலி தலைமையிலான 22 உறுப்பினர்களைக் கொண்ட பெரிக்காத்தான் நேஷனல் எதிர்ப்பிலிருந்து சரவெடிகளை எதிர்பார்க்கலாம் முன்னாள் எம்பி சார்லஸ் சாண்டியாகோ கருது தெரிவித்துள்ளார். அஸ்மின், தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அஃபிஃப் பஹார்டின் மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள பாஸ் தலைவர்கள் குழு சிலாங்கூர் ஒற்றுமை…

“54,000 சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்” என்பது பொய்

“54,000 சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்” என்ற பாஸ் கட்சியின் கருத்து அப்பட்டமான பொய் மற்றும் ‘தெளிவான குற்றவியல் அவதூறு’ என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறுகிறார். பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி, PAS இன் சமூக ஊடக கணக்குகளில் இடுகையிடுவது குறித்து உள்துறை அமைச்சர் சைபுதீன்…

ஜோகூரில் பேசிய பேச்சுக்காக ஹாடியை போலிஸ் அழைத்தது

ஜொகூரில் பேசிய ஒரு பேச்சு தொடர்பாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஜொகூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஸ் தலைவர் பேசிய பேச்சு தொடர்பாக அப்துல் ஹாடி அவாங்கை மத்திய போலீசார் அழைத்துள்ளனர். பேஸ்புக் பதிவில், ஹாடியின் அரசியல் செயலாளர் சியாஹிர்…

‘சீர்திருத்தத்திலிருந்து’ விலகி உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான நேரம் – நூர்…

"சீர்திருத்தத்திற்கான" காலம் முடிந்துவிட்டது, உண்மையான சீர்திருத்தங்கள் மற்றும் நேர்மறையான மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான நேரம் இது என்று அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் நூர் ஜஸ்லான் முகமது நேற்று பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்களிடம் கூறினார். ஜோகூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய நூர் ஜஸ்லான், செப்டம்பர் 9ஆம் தேதி…

அம்னோ சொந்த  சீட்டில் போட்டியிடுவது தனிப்பட்ட கருத்து – அஸலினா

அம்னோ தகவல் தலைவர் அசாலினா ஒத்மான், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சி சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற தனது பரிந்துரை அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறினார். தனது கருத்து அம்னோ அல்லது BN இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தாததால் அது ஒரு பிரச்சினையாக…

பினாங்கு பாஸ்: DAP அதிர்ந்தது, கோட்டை உடைந்தது, வீழ்ச்சி தவிர்க்க…

2008 பொதுத் தேர்தலிலிருந்து DAP-பக்காத்தான் ஹராப்பானின் கட்டுப்பாட்டில் இருக்கும் பினாங்கு இனி அசைக்க முடியாத கோட்டையாக இல்லை என்று மாநில பாஸ் தலைமை ஆணையர் முகமட் பௌசி யூசோஃப் கூறினார். மாநிலத் தேர்தல்களின் முடிவுகளை ஒப்பிட்டு, பாஸ் எவ்வாறு கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடாவை "பாணியுடன்" வென்றது, அதே…

எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை IRB  முடக்கியது

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை உள்நாட்டு வருவாய் வாரியம் (IRB) முடக்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட அரசியல்வாதி பெர்சாத்து பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுதீன் என்பதை மலேசியாகினிக்கு அந்தரங்க ஆதாரங்கள் உறுதிப்படுத்தின. இன்று முதல் இந்த முடக்கம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த…

பெலங்கை இடைத்தேர்தல் அக்டோபர் 7இல் நடைபெறும்

பகாங்கில் உள்ள பெலங்கை மாநிலத் தொகுதிக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கனி சாலே கூறுகையில், செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும், இது தேர்தலின் 14 நாள் பிரச்சார காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அக்டோபர் 3-ம்…

வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதற்கு இந்தியாவிற்கு அன்வார் வாழ்த்து…

இந்திய விண்கலமான சந்திரயான்-3 நிலவின் தென் துருவப் பகுதியில் நேற்று வெற்றிகரமாகத் தரையிறங்கியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்தார். இன்று ஒரு முகநூல் பதிவில், பிரதமர்  இது ஆசியாவிற்கும் கிடைத்த வெற்றி என்றும் வர்ணித்தார். "இந்தியா இப்போது சந்திரனை…

ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் ஆபத்துள்ள உணவுப் பொருட்களை ஆய்வு செய்வோம்…

ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை நாளை பசிபிக் பகுதிக்கு வெளியிடத் தொடங்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதிக ஆபத்துள்ள உணவுப் பொருட்களில் கதிரியக்கப் பொருட்களுக்கான “நான்காம் நிலை” கண்காணிப்புப் பரிசோதனையை சுகாதார அமைச்சகம் சுமத்தவுள்ளது. நாட்டிற்குள் நுழையும் சர்வதேச…

தாய்லாந்தின் புதிய பிரதமரான ஸ்ரேத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார் அன்வார்

தாய்லாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சொத்து அதிபர் ஸ்ரேத்தா தவிசினுக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலேசியா மற்றும் தாய்லாந்து இடையே பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்த எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தருமாறு அன்வார் ஸ்ரேத்தாவை அழைத்தார். "மலேசியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான உறவு பரஸ்பர நன்மைக்காக…

கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக உள்ளது

மலேசிய கல்வி வரைபடம் 2013 முதல் 2025 வரை செயல்படுத்தப்பட்டதிலிருந்து 10 ஆண்டுகளில் வெற்றிகரமாக உள்ளது என்று நேற்று வெளியிடப்பட்ட கல்வி அமைச்சின் (Education Ministr) 2022 ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. அமைச்சகம் ஒரு அறிக்கையில், சமீபத்திய வருடாந்திர அறிக்கை பல்வேறு சவால்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், உயர் உறுதிப்பாடு…

மருத்துவமனைகளுக்கு முந்தைய சிகிச்சை, பேரிடர் மருத்துவ மையத்தை அமைக்கச் சுகாதார…

குறிப்பாகப் பேரிடர் காலங்களின்போது மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்காகச் சுகாதார அமைச்சினால் முன் சிகிச்சை மற்றும் பேரிடர் மருத்துவ நிறுவனம் ஒன்று நிறுவப்படும். இது தவிர, அமைச்சு மற்றும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் மலேசியா (St. John Ambulance Malaysia) மற்றும் 2014 இல் நிறுவப்பட்ட…

ராம்கர்பால்: சோஸ்மாவை ஒழிப்பது ‘நடைமுறையில் இல்லை’, அரசாங்கம் அதை மேம்படுத்தும்

விசாரணையின்றி நீண்ட காலம் காவலில் வைக்க அனுமதிக்கும் பாதுகாப்பு குற்றங்கள் (Special Measures) சட்டத்தை ரத்து  செய்ய அரசாங்கம் விரும்பவில்லை அதற்குப் பதிலாக, பிரதமர் துறையின் (Law and Institutional Reform) துணை அமைச்சர் ராம்கர்பால் சிங்கின் கூற்றுப்படி, புத்ராஜெயா பல திருத்தங்களைப் படிப்படியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் சட்டத்தை…

சட்டங்களுக்கு இணங்க, ஊதியப் பிரச்சினைகளுக்குச் சிவக்குமார் அறிவுரை

சில தொழிலாளர்கள் தாங்கள் ஊதியம் பெறவில்லை அல்லது அவர்களுக்கு ஊதியம் அளிக்கப்படவில்லை என்ற புகார்களைத் தொடர்ந்து, வேலை வாய்ப்புச் சட்டம் 1955 (சட்டம் 265) பின்பற்ற வேண்டும் என்று முதலாளிகள் வற்புறுத்தப்படுகின்றனர். மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் கூறுகையில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation (ILO)) விவரித்தபடி…

மதமாற்ற விழாவில் அன்வாரின் பங்குகுறித்து கேள்வி எழுப்பியதற்காக ஆர்வாலர்மீது விசாரணை…

மசூதியில் நடந்த மதமாற்ற விழாவுக்குத் தலைமை தாங்கிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் செயல்குறித்து கேள்வி எழுப்பி அவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோ தொடர்பாகச் சமூக ஆர்வாலர் அருண் துரைசாமி நேற்று போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டார். அருண் (மேலே) நேற்று காலை 10 மணிக்குப் புக்கிட் அமானில் உள்ள…

வெள்ளப் பிரச்சினை மீது கவனம் செலுத்தப்படும்-  பாப்பாராய்டு

இராகவன் கருப்பையா - பந்திங் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதே தனது தலையாயக் கடமை என்று கூறுகிறார் அத்தொகுதிக்கு புதிய சட்டமன்ற உறுப்பினராக தேர்வுபெற்றுள்ள வி.பாப்பாராய்டு. குறிப்பாக ஜெஞ்ஜாரோம் வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் நீண்ட நாள்களாக வெள்ளத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதற்கு உடனடித் தீர்வு காணப்படுவது…

பஹ்மி: ருகுன் நெகாராவின் முன்னுரையைப் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்

தகவல் துறை, ஒலிபரப்புத் துறை மற்றும் பெர்னாமா ஆகியவை ருகுன் நெகாராவின் முன்னுரையைப் பற்றிப் பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தவும் அறிவூட்டவும் கூறப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் பஹ்மிபட்சில், நேற்று அமைச்சகத்தின் மாதாந்திர சட்டசபையில் தனது உரையில், ருகுன் நெகாராவின் முன்னுரையை மலேசியர்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம்…

7 BN எம்.பி.க்கள் இடங்களைக் காலி செய்வதைப் பற்றிய பேச்சை…

7 BN எம்பிக்கள் தங்கள் இருக்கைகளைக் காலி செய்வதாக வந்த வதந்திகளைத் துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி இன்று நிராகரித்தார். கூட்டணியின் எம்.பி.க்கள் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு கட்டிவைக்கப்பட்டுள்ளதால் இது வெறும் வதந்தி என்று BN தலைவர் கூறினார். “மிக முக்கியமாக, அவர்கள் ஏதேனும் அரசியல்…