ரபிஸி:  ஆதரவு சரிகிறது, தோல்வியை நோக்கி பக்காத்தான்

சுருக்கம்  தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், தேங்கி நிற்கும் மலாய்க்காரர் ஆதரவும், மலாய்க்காரர் அல்லாதோர் ஆதரவும் குறைந்து வருவதால், பிகேஆர் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று ரஃபிஸி ராம்லி எச்சரிக்கிறார்.  அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் வாக்காளர்களிடையே குறைந்த நம்பிக்கையையும் இந்த…

மஇகாவை இழுக்காதீர்கள், சரவணன் ரபிஸியைக் கடுமையாக சாடினார் சரவனன்

பிகேஆர் இரண்டாம் நிலை ரபிஸியை மஇகாவின் துணைத் தலைவர் எம். சரவணன் விமர்சித்தார்,அவரின் கருத்து  அரசியல் அப்பாவித்தனத்தின் தெளிவான வெளிப்பாடு என்று கூறினார். "இது அவரது முட்டாள்தனத்தையும் அரசியல் முதிர்ச்சியின்மையையும் காட்டுகிறது" என்று அவர் மலேசியாகினிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார். அன்வாரின் அரசியல் வாழ்க்கை அம்னோவுடன் தொடங்கியது என்பதை…

துணைத் தலைவர் பதவியை இழந்தால் அமைச்சரவையில் இருந்து விலகுவேன் –…

இந்த மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில் பிகேஆர் துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படத் தவறினால், பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ரஃபிஸி ராம்லி சபதம் செய்துள்ளார். அமைச்சரவையில் இனி ஒரு பகுதியாக இல்லாவிட்டால் அது ஒரு நிம்மதியாக இருக்கும் என்று ரஃபிஸி கூறினார், ஏனெனில் இது பல்வேறு…

கம்போங் செருதுங் லாட்டில் கல்வி அணுகலை மேம்படுத்த MOE நடவடிக்கை…

கலாபகானில் உள்ள கம்போங் செருதுங் லாவுட்டில், இந்தத் தொலைதூர கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்கச் செய்வதற்காக, கல்வி அமைச்சகம், புரோகாஸ் என்ற சிறப்பு முயற்சியைத் தொடங்கியுள்ளது. கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் கூறுகையில், இந்தத் திட்டம் எந்தக் குழந்தையும் பின்தங்கி விடக் கூடாது என்பதை உறுதி செய்யும்…

குடியுரிமை விண்ணப்ப விசாரணையில் நிறுவன இயக்குநரை MACC கைது செய்தது

வெளிநாட்டு குடிமக்களுக்கான குடியுரிமை விண்ணப்பங்களை விரைவுபடுத்துவதற்காக லஞ்சம் வாங்கும் திட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நிறுவன இயக்குநரை MACC தடுப்புக் காவலில் வைத்துள்ளது. இன்று காலைப் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் MACC தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் குணசுந்தரி மாரிமுத்து ஏப்ரல் 11, 2025 வரை மூன்று நாள்…

LGBTQ+ எதிர்ப்புப் பலகைகளைத் திரங்கானு ஆதரிக்கிறது, பொதுமக்கள் ஓரினச்சேர்க்கை செயல்களை…

மாநிலம் முழுவதும் பல முக்கிய இடங்களில் ஓரினச்சேர்க்கை செயல்களைக் கண்டிக்கும் எச்சரிக்கை பலகைகள் நிறுவப்படுவதை திரெங்கானு அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது. இத்தகைய நடத்தைக்கு எதிராகப் பொதுமக்களிடையே வெறுப்பைத் தூண்டும் நோக்கம் கொண்டவை என்றும் அது கூறுகிறது. மத போதனைகள் மற்றும் சமூக விதிமுறைகளுக்கு முரணானதாகக் கருதப்படும் செயல்களை நிராகரிக்கப் பொதுமக்களுக்குக்…

தெருநாய்களைக் கொல்வது குறித்த நெகிரி செம்பிலானின் நிலைப்பாட்டை 300க்கும் மேற்பட்டோர்…

நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டிடத்திற்கு வெளியே இன்று 300க்கும் மேற்பட்ட விலங்கு நலப் பிரச்சாரகர்கள் கூடியிருந்தனர். மாநிலம் முழுவதும் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் தெருநாய்களை குறிவைத்து பெருமளவில் அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரிகளின் முடிவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில்,…

பள்ளிப் பகுதிகளில் இணைய வசதி குறைவாக இருப்பதை கல்வி அமைச்சகம்…

டிஜிட்டல் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிப் பகுதிகளில் இணைய இணைப்பு குறைவாகவோ அல்லது இல்லாமலோ உள்ளதை கல்வி அமைச்சகம் (MOE) ஒப்புக் கொண்டுள்ளது. அதன் அமைச்சர் பத்லினா சிடெக், பள்ளிகள், குறிப்பாகக் கிராமப்புறங்களில் எதிர்கொள்ளும் சவால்களைக் கவனிக்காமல் விட முடியாது என்றும், அமைச்சகத்திற்கு இது ஒரு முக்கிய…

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு சைபுதீன் போட்டியிடவில்லை

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் போட்டியிட மாட்டார் என்று அவரது உதவியாளர் இன்று உறுதிப்படுத்தினார். பிகேஆர் கட்சித் தலைமை உட்பட பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சைபுதீனின் சிறப்புப் பணி அதிகாரி உமர் மொக்தார்…

MACC தலைவராக அசாம் பாக்கி மேலும் ஒரு வருடத்திற்கு மீண்டும்…

மே 13 முதல் அமலுக்கு வரும் வகையில், மேலும் ஒரு வருட காலத்திற்கு MACC தலைமை ஆணையராக அசாம் பாக்கி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் உயர்நிலை ஊழல் தடுப்பு அதிகாரியாக அசாமை மீண்டும் நியமிக்க…

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர்

ராய்ட்டர்ஸ் இன்று வெளியிட்ட தகவலின்படி, நேற்று இரவும் இன்று காலையும் இந்தியாவின் முழு மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் ட்ரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி "பல தாக்குதல்களை" நடத்தின. "ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன, மேலும் CFV களுக்கு (போர் நிறுத்த மீறல்கள்) தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது,"…

‘குடும்பக் கட்சி’ கூற்றுக்கள்: நூருல் இஸ்ஸா மௌனம் கலைகிறார்

பிகேஆர் துணை தலைவர் வேட்பாளர் நூருல் இஸ்ஸா அன்வர், வரவிருக்கும் தலைமைத் தேர்தலில் கட்சியின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியில் போட்டியிட முடிவு செய்ததைத் தொடர்ந்து, பிகேஆர் ஒரு "குடும்பக் கட்சி" என்ற கருத்து குறித்து கருத்துரைத்தார். பிரதமரும் பிகேஆர் தலைவருமான அன்வார் இப்ராஹிமின் மூத்த மகள் நூருல்…

நஜிப்பின் அரச மன்னிப்புக்கு அமோகமான இந்தியர் ஆதரவு

  இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை, நஜிப் ரசாக் அரசியல் தலைமையின் கவனத்திற்கும் ஆதரவிற்கும் ஒரு அரிய தருணத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்று உரிமை தலைவர் பி ராமசாமி கூறினார். பல இந்தியர்கள், குறிப்பாக குறைந்த வருமான பின்னணியைச் சேர்ந்தவர்கள், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் நிர்வாகம் மிகவும் உள்ளடக்கியதாகவும்…

பைசலின் ஆசிட் வழக்கு NFA நிலைகுறித்த வதந்திகளைப் புக்கிட் அமான்…

தேசிய கால்பந்து வீரர் பைசல் அப்துல் ஹலீம் மீதான ஆசிட் வீச்சு வழக்கைப் போலீசார் தொடர்ந்து விசாரிப்பார்கள், இருப்பினும் இந்த வழக்கு இப்போது "மேலும் நடவடிக்கை இல்லை" (No Further Action) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஷுஹைலி முகமட் ஜைன் கூறுகையில்,…

டான் ஸ்ரீயிடம் ரிம 500 மில்லியன் பங்கு உரிமை, பணமோசடி…

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் ரிம 500 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பங்குகளை வைத்திருப்பது தொடர்பான பணமோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் டான் ஸ்ரீ பட்டத்தைக் கொண்ட ஒரு முக்கிய நிறுவன நபரை MACC விசாரித்து வருகிறது. ஒரு வட்டாரத்தின்படி, நிறுவனத்தின் இரண்டு துணை நிறுவனங்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து பல…

பெர்லிஸில் கடந்த ஆண்டு பாலியல் குற்றங்கள் 31 சதவீதம் அதிகரித்துள்ளன,…

பெர்லிஸில் பாலியல் குற்ற வழக்குகள் 2024 ஆம் ஆண்டில் 31 சதவீதம் அதிகரித்து 51 ஆக உயர்ந்துள்ளதாக மாநில காவல்துறைத் தலைவர் முகமது அப்துல் ஹலீம் தெரிவித்தார். 98 சதவீத வழக்குகள் சந்தேக நபர்களுக்கும் வயது குறைந்த பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான ஒருமித்த செயல்களை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.…

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் 21 ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்…

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்று வரும் மொத்தம் 21 ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டின் தெரிவித்தார். அவர்களில் 18 பேர் இந்தியாவில் உள்ள ராணுவக் கல்லூரிகளில் படிப்புகளைப் பயின்று வருவதாகவும், மீதமுள்ள மூன்று பேர் பாகிஸ்தானில் இருப்பதாகவும்…

DBKL அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையைத் தொடங்குகிறார் – ‘அபாங்…

மார்ச் 28 அன்று ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL) அமலாக்க அதிகாரிகளுடன் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து காயங்களுக்கு உள்ளான பலூன் விற்பனையாளர் முஹம்மது ஜைமுதீன் அஸ்லான், அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையைத் தொடங்குகிறார். இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு, சம்பவத்தில்…

பிகேஆர் துணைத் தலைவர் வேட்பாளர்களை அறிவிப்பதில் அவசரப்பட வேண்டாம் என்கிறார்…

துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை பரிந்துரைப்பதில் அதிக ஆர்வம் அல்லது அவசரம் காட்ட வேண்டாம் என்று பிகேஆர் துணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் இன்று கட்சி உறுப்பினர்களை எச்சரித்தார். ரபிசி ரம்லி தற்போது வகிக்கும் பதவியில் போட்டியிட நூருல் இசா அன்வாருக்கு ஆதரவு அலை எழுந்ததற்கு…

நகராட்சி மன்றம் விருப்பப்படி தெருநாய்களைக் கொல்ல எந்தச் சட்டங்களும் இல்லை

நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் திட்டமிட்ட தெருநாய்களைக் கொல்லும் நடவடிக்கைக்கு எதிராக கூட்டாட்சி சட்டத்தின் சாத்தியமான மீறல்களை ஆராய்ந்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய வழக்கறிஞர் மன்றம் தலைவர் எஸ்ரி அப்துல் வஹாப் வலியுறுத்தினார். தெருநாய்களைக் கொல்லும் மாநில அரசின் திட்டம் மனிதாபிமானமற்றது என்றும், நடைமுறை மற்றும் அடிப்படைச்…

லிங்கின் கடத்தல்: துன்புறுத்தல், முறைகேடு குற்றச்சாட்டுகளை MACC மறுக்கிறது

காணாமல் போன நபர் சம்பவமாகக் காவல்துறையினர் விசாரித்து வரும் பமீலா லிங்கின் வழக்கைக் கையாள்வதில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக எம்ஏசிசி வலியுறுத்தியுள்ளது, துன்புறுத்தல் அல்லது தவறான நடத்தைக்கான எந்தக் கூறுகளையும் மறுக்கிறது. “ஒவ்வொரு கட்டத்திலும், MACC சட்ட கட்டமைப்பிற்குள் செயல்பட்டுள்ளது என்பதை வலியுறுத்த வேண்டும், இதில் தேவையான…

அன்வாரை குறை கூறிய இந்திய ஊடகங்களை அபிம் சாடினார்

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்ச்சையில் மத்தியஸ்தம் செய்யப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்வந்ததை இந்திய ஊடகம் ஒன்று குறைத்து மதிப்பிட்டதற்கு The Malaysian Islamic Youth Movement (Abim) கண்டனம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும்…

போகோக் சேனா கைதியின் மரணம் பிரம்படிக்குப் பிறகு மோசமான மருத்துவ…

கெடாவின் போகோக் சேனா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 49 வயது நபருக்குக் கடந்த ஆண்டு இறப்பதற்கு முன்பு போதுமான மருத்துவ வசதி வழங்கப்படவில்லை என்ற கூற்றுகளில் சுஹாகாம் நியாயம் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. ஜைடி அப்துல் ஹமீதுக்கு, குறிப்பாக 12 பிரம்படிகள் வழங்கப்பட்ட பின்னர், முறையான மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்பது…