காசா மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் வீசுவதாக குற்றச்சாட்டு

பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் ஹமாஸ் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மக்கள்தொகை அதிகம் உள்ள காசா பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பல…

இஸ்ரேல் போரால் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அதிகரிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலையில் 5 சதவீதம் அதிகரித்தது. இது சர்வதேச பொருளாதார விவகாரங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. போர் நீடித்து மேலும் அதிகமாகும்…

இஸ்ரேலுக்கு அருகில் ராணுவ கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்ப அமெரிக்கா…

ஆதரவைக் காட்டுவதற்காக அமெரிக்கா பல இராணுவக் கப்பல்கள் மற்றும் விமானங்களை இஸ்ரேலுக்கு நெருக்கமாக அனுப்பும் என்று பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறினார், ஹமாஸின் சமீபத்திய தாக்குதல் இஸ்ரேல்-சவூதி அரேபியா உறவுகளை சீர்குலைக்க தூண்டியிருக்கலாம் என்று வாஷிங்டன் நம்புகிறது. ஹமாஸ் இஸ்ரேலிய நகரங்கள் வழியாக ஆக்கிரமித்துள்ளனர், அந்த நாடு…

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்

ஆப்கனிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்; 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆப்கனிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராத் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம்…

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற பாகிஸ்தான் நடவடிக்கை

1.7 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் உட்பட அனைத்து சட்டவிரோத குடியேற்றவாசிகளையும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து வெளியேற்ற பாகிஸ்தான் அரசாங்கம் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தை தொடர முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . கடந்த வாரத்தில் கணிசமான எண்ணிக்கையிலான குடும்பங்கள் எல்லையைத் தாண்டி ஆப்கானிஸ்தானுக்குள்…

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து 42 பிலிப்பைன்ஸ் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன

விமானங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கக்கூடும் என்ற தொடர் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் 42 விமான நிலையங்களை உஷார் நிலையில் வைத்துள்ளதாக அதன் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அனைத்து பிலிப்பைன்ஸ் வணிக விமான நிலையங்களிலும் "உடனடியாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்" செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், எச்சரிக்கைகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன…

ரஷ்ய தாக்குதலில் 51 பேர் உயிரிழப்பு – மேற்கத்திய நாடுகளின்…

வியாழனன்று கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு கிராம கஃபே மற்றும் கடை மீது ரஷ்ய ராக்கெட் தாக்கியது, சில மாதங்களில் நடந்த போரில் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றில் குறைந்தது 51 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி விலாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் கியேவில் உள்ள மற்ற உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.…

ருவாண்டாவிற்கு புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து அரசின் திட்டம் உச்ச…

ருவாண்டா புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும்  திட்டத்தை சட்டத்திற்குப் புறம்பாக சிறிய படகுகளில் வந்து சேனலுக்கு அனுப்புவது என்று அறிவித்த தீர்ப்பை ரத்து செய்ய இங்கிலாந்து அரசாங்கம் அடுத்த வாரம் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை வற்புறுத்த முயற்சிக்கும். பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் அரசாங்கம் மற்றும் "படகுகளை…

சீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் சங்கிலி வலையில் சிக்கியதில்…

சீனாவுக்குச் சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து ஏற்பட்டது என்றும், இதில் 55 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் லண்டனில் இருந்து வெளியாகும் தி டைம்ஸ் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவுக்கும், கொரிய தீபகற்பத்துக்கும் இடையே உள்ள மஞ்சள் கடல் பகுதியில் சீன கடற்படைக்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கி…

கொரோனா தடுப்பூசி உருவாக்கத்தில் உதவிய 2 விஞ்ஞானிக்கு மருத்துவ நோபல்…

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று வெளிவரத் தொடங்கியது. அமைதிக்கான…

உலகில் முதல்முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகப்படுத்திய பின்லாந்து

உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது. ஃபின்ஏர், ஃபின்னிஸ் போலீஸ் மற்றும் ஃபின்ஏவியா விமான நிலைய ஆபரேட்டருடன் இணைந்து கடந்த ஆக.28-ம் தேதி டிஜிட்டல் பாஸ்போர்ட்டுக்கான ஒரு பைலட் திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கியது. பயண தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை…

வெப்பநிலை அதிகரிப்பு, பிரேசிலில் ஒரே வாரத்தில் நூறு டால்பின்கள், ஆயிரக்கணக்கான…

 பிரேசில் நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் நூறுக்கும் அதிகமான டால்பின்கள், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. பிரேசில் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள அமேசான் மழைக்காடுகளில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சி நிலவுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள டெஃபே ஏரி, டால்ஃபின் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கும் ஏராளமான மீன்களுக்கும் முக்கிய வாழ்விடமாக இருந்து…

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க் நகரம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாத கால அளவுக்கு பெய்ய வேண்டிய கனமழை, வெள்ளிக்கிழமை காலை மூன்று மணிநேரத்துக்கும் கொட்டித் தீர்த்ததால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புரூக்ளின் பகுதியில்…

பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் நேற்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள அல்ஃபலா சாலையில் மதீனா மசூதி உள்ளது. இங்கு மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட முஸ்ஸிம்கள்…

போலிச் செய்தி பரப்பியதாக ரஷ்ய யூடியூபருக்கு 8 ஆண்டுகள் சிறை

போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் நகரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ். 38 வயதாகும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அவ்வப்போது வீடியோக்கள் பதிவேற்றம் செய்துவருகிறார். கடந்த சில தினங்களாக…

ஃபுகுஷிமாவில் இரண்டாவது சுற்று கழிவு நீர் அடுத்த வாரம் வெளியேற்றம்

ஜப்பான் அடுத்த வாரம் முடங்கிய புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து இரண்டாவது தொகுதி கழிவுநீரை வெளியிடத் தொடங்கும் என்று கூறியுள்ளது ஆகஸ்ட் மாதம் தொடங்கியபோது சீனாவையும் மற்ற அண்டை நாடுகளையும் இந்த செயல் கோபமடைய செய்ததது. ஆகஸ்ட் 24 அன்று, ஜப்பான் பசிபிக் பகுதியில் 2011 இல் சுனாமியால் பாதிக்கப்பட்டதில்…

தென் சீனக் கடலில் எந்தப் பிரச்சனையையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறும்…

பிலிப்பைன்ஸ் தனது பகுதிக்கும் அதன் மீனவர்களின் உரிமைகளுக்கும் வலுவான பாதுகாப்பை வழங்கும், மேலும் சிக்கலைத் தேடாது என்று அதன் ஜனாதிபதி வெள்ளிக்கிழமை கூறினார், ஒரு மூலோபாய தெற்கு சீனக் கடல் கரையை அணுகுவது தொடர்பாக சீனாவுடன் ஒரு வரிசை கொதித்துக்கொண்டிருக்கிறது. சீனாவால் நிறுவப்பட்ட 300 மீ (980-அடி) மிதக்கும்…

நைஜீரியாவில் டிப்தீரியா எச்சரிக்கை: 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தடுப்பூசி…

நைஜீரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் டிப்தீரியா பரவி வருவதாக யுனிசெஃப் கூறுயுள்ளது, மேலும் சுமார் 22 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து இன்னும் கிடைக்கவில்லை. நைஜீரியாவில் குழந்தைகளிடையே டிப்தீரியா நோய் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரவி வருவதாகவும், நாட்டில் சுமார் 22 மில்லியன் குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை…

பாகிஸ்தானில் பரவும் கண் ஒவ்வாமை – 56,000 பள்ளிகள் மூடல்

பாகிஸ்தானில் உள்ள 56,000த்துக்கும் அதிகமான பள்ளிகள், கண் அழற்சிப் பரவலைக் கட்டுப்படுத்த இவ்வாரம் முழுதும் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து 357,000 கண் அழற்சி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து மில்லியன் கணக்கான மாணவர்கள் இன்று முதல் (28 செப்டம்பர்) வீட்டிலேயே…

சீனாவில் மீண்டும் கொரோனா போன்ற கொடிய தொற்று பரவும் அபாயம்

சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய்…

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட அதிபர் ஜோ…

நான் எஃப்பிஐ அமைப்பைச் சார்ந்தவரும் இல்லை. அதனால் நீங்கள் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை செய்யப்பட்டது பற்றிய கேள்வியை என்னிடம் கேட்பது பொருத்தமற்றது" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த வெளியுறவு கூட்டமைப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெய்சங்கரிடம் கனடாவில்…

சீனா, ரஷ்யாவை சேர்ந்த 16 நிறுவனங்கள் மீது தடைவிதித்த அமெரிக்கா

சீனாவையும் ரஷ்யாவையும் சேர்ந்த மேலும் 16 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. உக்ரேன்மீது படையெடுத்த ரஷ்யாவுக்கு அவை ஆயுதங்கள் வழங்கியதாக நம்பப்படுகிறது. தடை விதிக்கப்பட்ட 9 நிறுவனங்கள் ஆளில்லா வானூர்திகளைத் தயாரிப்பதற்கான பாகங்களை ரஷ்ய ராணுவத்துக்குக் கொடுத்ததாக அமெரிக்க வர்த்தகத்துறை கூறியது. நிறுவனங்கள்மீது ஏற்கெனவே கடந்த மே…

ரஷ்ய-உக்ரேன் போர் மேலும் தீவிரமடையலாம்

உக்ரேனில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் போர் மேலும் தீவிரமடையும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டாங்கிகளின் முதல் தொகுதி கீவைச் சென்றடைந்துள்ளது. இவ்வாண்டுத் தொடக்கத்தில் அத்தகைய 31 டாங்கிகளைக் கீவுக்குக் கொடுக்க வாஷிங்டன் உத்தரவாதம் அளித்திருந்தது. ரஷ்ய-டாங்கிகளை எதிர்ப்பதில் அவை உக்ரேனுக்குப் பெரிதும் கைகொடுக்கும் என்று…