செமினி இடைத்தேர்தல் | தேர்தல் சீர்திருத்த அமைப்பு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த செமினி இடைத்தேர்தல் வேட்பாளர் விவாதமேடையை, பாரிசான் மற்றும் ஹராப்பான் ...
அமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கார்களையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தே ...
இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதைகள், ஆட்கடத்தல் காரணமாக போலி கடவுட்டுச்சீட்டுகள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான ...
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறி சர்வதேச சமூகத்திடம் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி ...
இலங்கை நாடானது தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களோடு இணைந்து 19 இனகுழுக்களை கொண்டிருக்கிறது. ஆனால் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கபடவில்லை. சிங்களவர்கள் 75 வீதம் ...
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரிவினைவாத தலைவர்கள் ஐந்து பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. பிரிவினைவாத தலைவர்களான ...
கேட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பேரணியை நடத்தினர். சுமார் இரண்டு லட்சம் ...