14வது பொதுத் தேர்தலில் 135 தொகுதிகளைக் குறி வைக்கிறார் கிட்…

அடுத்த பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற எண்ணும் பக்காத்தான் ரக்யாட் 135 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல வேண்டும் என லிம் கிட் சீயாங் கூறினார். பிகேஆர், பாஸ், டிஏபி ஆகியவை ஒவ்வொன்றும் 45 இடங்களில் வெல்வதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். அப்படி வென்றால் நாடாளுமன்றத்தில் பக்காத்தானின் பெரும்பான்மை…

லிம்: நஜிப்பின் மிதவாதத் தோற்றம் உடைந்து நொறுங்கியது

நாட்டில் இரண்டுவகை சட்டம் என்பதை அமைச்சரவை நிலைநாட்டியதை அடுத்து, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடுமையாக உழைத்து உருவாக்கி வைத்திருந்த மிதவாதத் தோற்றம் உடைந்து நொறுங்கிப் போயிற்று என டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். அரசாங்கம் வலச்சாரி தரப்புகளின் நெருக்குதலுக்குப் பணிந்து ‘அல்லாஹ்’ என்னும்…

What is the Prime Minister, Cabinet and IGP’s…

-Lim Kit Siang, October 10, 2013. Both the Prime Minister, Najib Razak and the Inspector-General of Police,  Khalid Abu Bakar cannot continue to  remain silent on the Home Minister Datuk Seri Ahmad Zahid Hamidi’s policy of…

லிம் கிட் சியாங் தடை ஏதுமின்றி சபாவுக்குள் நுழைந்தார்

டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங், இன்று சபாவுக்குள் எந்தத் தடையுமின்றி  நுழைந்தார். அவருக்கும் பலருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. "எதிர்பார்க்கப்பட்ட எந்தத் தடையும் இல்லாமால் நான் சபாவுக்குள் நுழைந்தேன். சபாவுக்கு  வழங்கப்பட்டுள்ள குடிநுழைவு  உரிமையில் சட்டப்பூர்வ அரசியல் நடவடிக்கைகளுக்காக  மலேசியர்கள் அந்த மாநிலத்துக்குள்…

தடுப்புக்காவல் மரணம் பற்றி விசாரிக்க தனி போலீஸ் வாரியம் ஏற்கத்தக்கதல்ல

தடுப்புக் காவல் மரணங்களைத் தடுக்க போலீசிலேயே தனி வாரியம் அமைக்கும் ஆலோசனை அபத்தமானது என்று ஒதுக்கித் தள்ளும் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், தேவை போலீஸ் புகார்கள் மற்றும் ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும் சுயேச்சை ஆணையம் (ஐபிசிஎம்சி) தான் என்பதை வலியுறுத்தியுள்ளார். இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி)…

கிட் சியாங் இரட்டை வேடம் போடுவதாக மசீச குற்றம் சாட்டுகின்றது

டிஏபி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், பக்காத்தான் ராக்யாட் அடைந்த வெற்றிகளை  மட்டும் ஏற்றுக் கொண்டு அதன் வேட்பாளர்கள் தோல்வி கண்ட இடங்களில் அந்த நடைமுறை  'நியாயமானதாக தூய்மையானதாக சுதந்திரமானதாக' இல்லை எனச் சொல்வதாக மசீச சாடியுள்ளது. "நாம் லிம் சொல்லும் வாதத்தை பின்பற்றினால் பதவி…

பெர்க்காசா தலைவர்களுடைய வேட்பாளர் நியமனத்தில் மகாதீருக்கும் பங்கு உண்டு

பிஎன், ஷா அலாமில் பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டினை நிறுத்தியிருப்பதும் பாசிர் மாஸில் பெர்க்காசா தலைவர்  இப்ராஹிம் அலிக்காக அது தேர்வு செய்த வேட்பாளர் விலகிக் கொண்டதும் முன்னாள் அம்னோ தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் "முழுமையான அதிகாரத்தை" வைத்துள்ளார் என்பதற்கான அறிகுறிகள் ஆகும். "அவர் ஒரு…

தூய்மையாக வைத்துக் கொள்ள கிட் சியாங் விரும்புகிறார்

"கனி தாம் மந்திரி புசாராக இருந்த 18 ஆண்டு காலத்தில் ஜோகூருக்கு பல சாதனைகளைக் கொண்டு  வந்துள்ளார்." வேட்பாளர் நியமன நாளன்று தமது அரசியல் எதிரியிடமிருந்து ஒருவர் இது போன்ற அங்கீகாரத்தைக்  கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதனை லிம் கிட் சியாங் வழங்கினார். கேலாங்…

தொடர் விவாதங்களை நடத்த வருமாறு கிட் சியாங் மகாதீருக்குச் சவால்

டாக்டர் மகாதீர் முகமட்-டின் 'அதிகமான சுறு சுறுப்பினாலும்' ' இன துவஷேச சொற்களினாலும்'  வெறுப்படைந்துள்ள லிம் கிட் சியாங்,  தமது 22 ஆண்டு பிரதமர் பதவிக் காலம் பற்றி விவாதம் நடத்த வருமாறு மகாதீருக்குச் சவால் விடுத்துள்ளார். கடந்த 100 நாட்களில் மகாதீர் மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அவருடன் தொடர்ச்சியாக…

கிட் சியாங்: பாஸ் சின்னத்தின் கீழ் நான் போட்டியிடலாம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தல்களில் நிகழ்ந்த குளறுபடிக்காக அந்தக் கட்சியின்  பதிவை சங்கப் பதிவதிகாரி ரத்துச் செய்தால் தாம் வரும் தேர்தலில் பாஸ் சின்னத்தின் கீழ் போட்டியிடலாம்  என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருக்கிறார். சங்கப் பதிவதிகாரி டிஏபி-யை…

லிம் கிட் சியாங்: யார் சொல்வது சரி ?

பிஎன் புத்ராஜெயாவிலிருந்து அகற்றப்பட்டால் எந்த இன வம்சாவளி அதிகமான இழப்பை எதிர்நோக்கும் என்பதில்  அம்னோவும் மசீச-வும் மாறுபட்ட ஆரூடங்களைச் சொல்கின்றன. அது ஆளுவதற்கான சட்டப்பூர்வத் தன்மையை அவை இழந்து விட்டதைக் காட்டுகின்றது என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். நடந்து முடிந்த அம்னோ…

13வது பொதுத் தேர்தல் எந்த வழியிலும் போகலாம் என்கிறார் லிம்…

அடுத்த பொதுத் தேர்தல் முடிவுகள் எந்த வழியிலும் போகலாம் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருக்கிறார். பிஎன் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றுமோ என்றோ நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என்றோ அம்னோ தலைவர்கள் உட்பட யாரும் நம்பவில்லை என்றும் அவர்…

ரிம40 மில்லியன் அன்பளிப்பு: பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்

சபா அம்னோவுக்கு அளிக்கப்பட்ட ரிம40 மில்லியன் குறித்து விளக்கம் அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த சட்டத்துறைக்கான பிரதமர் இலாகா அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் இதில் சம்பந்தப்பட்டிருந்தவருடன் தொடர்பு கொண்டிருந்த விவகாரத்தில் சிக்கியிருப்பதால், பிரதமர் நஜிப் அந்த அன்பளிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஎபி மூத்த…

மே 13 சம்பவத்தில் லிம் கிட் சியாங் சம்பந்தப்படவில்லை என்பதை…

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், 1969ம் ஆண்டு மே 13 கலவரங்களின் போது சிலாங்கூர் மந்திரி புசார் வீட்டில் இருந்த கொடிக் கம்பத்தில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுவதை 64 வயதான அகமட் ஹபிப் என்பவர் மறுத்துள்ளார். Tanda Putera முகநூல் பக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்த அந்தத் தகவல்…

பல முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்காத நுணுக்கமான புதிய தேசிய…

கடந்த செவ்வாய்க்கிழமை பெரும் ஆரவாரத்துடன் மலேசிய நுணுக்கமான கல்வித் திட்டம் 2013-2025 தொடக்க Read More

கிட் சியாங்: விலகுவதாக தாயிப் அளித்த வாக்குறுதியை நஜிப் உறுதி…

சரவாக் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு தாயிப் மாஹ்முட் சுயமாக அறிவித்துக் கொண்ட காலக் கெடு வரும் ஏப்ரல் மாதத்துடன் காலாவதியாகிறது. ஆனால் அது நடக்கப் போவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். சரவாக் மக்கள் இப்போது 'அரசியல் நிலைத்தன்மை,…

யார் என்றென்றும் ஆட்சியில் இருப்பது என்பதை முடிவு செய்வது மக்கள்,…

அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் வென்றால் அதன் பின்னர் என்றென்றும் ஆட்சியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அதன் கைகளில் இல்லை. வாக்காளர்கள்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று டிஏபி கூறுகிறது. பக்காத்தான் “என்றென்றும் ஆட்சியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்யும்” என முன்னாள் பிரதமர்…

மெர்டேகா கொண்டாட்டத்தில் நஜிப்புக்குப் பக்கத்தில் கிட் சியாங்குக்கு இடமளிக்கத் தயார்

தகவல்,தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம், புக்கிட் ஜலில் அரங்கில் நடைபெறும் மெர்டேகா தினக் கொண்டாட்டத்தில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடமில்லை என்று கூறப்படுவதை மறுக்கிறார். வெள்ளிக்கிழமை இரவுக் கொண்டாட்டத்தில் அவர்களும் தாராளமாக கலந்துகொள்ளலாம் என்கிறார் அவர். “அது உண்மையல்ல. எவரும் வரலாம். அது பிஎன் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே…

பட இயக்குனர்: ‘தாண்டா புத்ரா’-வில் கிட் சியாங் இல்லை;எனவே விவகாரம்…

‘தாண்டா புத்ரா(Tanda Putera) படத்தயாரிப்பாளர்கள் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை, ஏனென்றால் அப்படத்தில் லிம்மின் பாத்திரமே கிடையாது என்கிறார் அதன் இயக்குனர் சுஹாய்மி பாபா. “அவர் அதில் சித்திரிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை.அதில் வரும் ஒரு பாத்திரம் அவர்தான் என்றும்…