துருக்கி – சிரியா தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எல்லையில்…

வட சிரியாவில் குர்து இன போராட்டக்காரர்கள் மீது துருக்கி எல்லையைத் தாண்டி நடத்தும் தாக்குதலில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இதுவரை பொதுமக்களில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு குர்துக்கள் வழி நடத்தும் சிரிய ஜனநாயகப் படைகள் மற்றும் துருக்கி ஆதரவு பிரிவுகளிலிருந்தும் டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். துருக்கிய படைகளில்…

“ஐ.நா சபை ஊழியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லை” –…

ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து செயல்பட போதுமான பணம் இல்லை என அதன் செயலாளர் அன்டோன்யு குட்டாரெஷ் கவலை தெரிவித்துள்ளார். ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இது குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அண்டானியோ குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், "கடந்த பத்து…

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: சீன நிறுவனங்களை தடை செய்த அமெரிக்கா

சீனாவில் வீகர் இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடப்பதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுவதை அடுத்து அமெரிக்கா 28 சீன அமைப்புகளைத் தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. படத்தின் காப்புரிமைCHINA PHOTOS/GETTY IMAGES இந்த நிறுவனங்களால் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாது. இந்த நிறுவனங்கள் மனித உரிமை…

‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட மாட்டோம்’ – அமெரிக்கா

வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி ராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பை துருக்கி ஏற்றுகொண்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாங்கள் பயங்கரவாதிகள்…

ஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட சவுதி அரேபியா!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதலையடுத்து நிலவும் பதற்றமான சூழலை தவிர்ப்பது தொடர்பாக ஈரானுடன் பேசுமாறு ஈராக் மற்றும் பாகிஸ்தானை சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது. சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது கடந்த செப்டம்பர் 14ம் தேதி, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம்…

ஹாங்காங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை: கிளர்ந்தெழுந்த மக்கள், வெடித்த…

ஹாங்காங்கில் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை விதித்ததை எதிர்த்து அரசுக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட பேரணி வன்முறையில் முடிந்துள்ளது. அரசு அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையம், சீனாவுடனான வணிகத் தொடர்புகள் வைத்திருக்கும் அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் தொடுத்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தினர்.…

இராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்: இணைய சேவை முடக்கம்,…

இராக் நாட்டு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகக் கடந்த 5 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் மேலும் வலிமையானதால், இந்த உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்தது. எதற்காக இந்த…

வடகொரியா விருப்பப்படி அணு ஆயுத பேச்சுவார்த்தை தொடரும் – அமெரிக்க…

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருந்தாலும், அந்நாட்டுடன் அணு ஆயுத பேச்சு வார்த்தை நடத்த தங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதை கண்டித்து வடகொரியா அவ்வப்போது குறுகிய இலக்கை தாக்கும் ஏவுகணைகளை சோதனை…

பிரான்ஸ் அதிர்ச்சி சம்பவம்: காவல்துறை வளாகத்திலேயே நால்வர் குத்திக்கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரீசிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் ஒருவர் மூன்று காவல்துறை அதிகாரிகள் உள்பட நால்வரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெயர் வெளியிடப்படாத தாக்குதலாளி நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது வளாகத்தில் இருந்த மற்ற ஊழியர்கள், பயத்தில் காவல்துறை வளாகத்தில் இருந்து கண்களில்…

சீனாவில் ஊழல்.. முன்னாள் மேயர் வீட்டின் பாதாள அறையில் 2…

பெய்ஜிங்: சீனாவில் ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் மேயர் தனது வீட்டின் அடித்தளத்தில் 13 டன் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை சீன அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் 2லட்சத்து 31 ஆயிரத்து 341 கோடி லஞ்ச பணம் வங்கி கணக்கில் இருந்தைதையும் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் மிக அதிக அளவில் ஊழல்…

ஜமால் கஷோக்ஜி: செளதி முதல் அமெரிக்கா வரை – ஒரு…

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டு இன்றுடன் (அக்டோபர் 2) ஓராண்டாகிறது. தனி மனிதர்கள் சிலரின் மரணங்கள் சர்வதேச அளவில் தலைப்பு செய்தி ஆகி இருக்கின்றன, வரலாற்றில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கின்றன, நாடுகள் இடையேயான உறவுகளை மாற்றி அமைத்திருக்கின்றன. கஷோக்ஜி மரணமும் அப்படியான மரணம்தான். கடந்தாண்டு இதே…

சீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் மீண்டும் வெடித்த போராட்டம் –…

சீனப் புரட்சியின் 70-வது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதையும், போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் அங்கிருந்து வெளியாகும் படங்கள் காண்பிக்கின்றன. ஹாங்காங் போராட்டங்களில் பங்கெடுத்த ஒருவரின் மீது போலீசாரின் துப்பாக்கி…

சீனாவின் தேசிய தினம்: ஆயுத வலிமையை வெளிக்காட்டும் வகையில் நடந்த…

சீனப் புரட்சியின் 70-வது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அறிவுத் திறன் மிக்க ஆயுதங்கள், கட்டளை வலைப் பின்னல் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன. நாட்டின் டிஜிடல் புரட்சியில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் பங்கை எடுத்துக்காட்டும் வகையில் அது அமைந்திருந்தது. மக்கள் விடுதலை ராணுவத்தை சீரமைத்து…

சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை: ”நினைத்துப் பார்க்க…

இரானால் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின்  சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியொன்றில், கஷோக்ஜி கொலை குறித்து தன் மீது சுமத்தப்படும் …

சீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் வெடித்த போராட்டங்கள்

சீனப் புரட்சியின் 70-வது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதையும், போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் அங்கிருந்து வெளியாகும் படங்கள் காண்பிக்கின்றன. ஹாங்காங்கின் அட்மிரால்டி பகுதியில் உள்ள பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா…

ரஷ்யாவின் ஆளில்லா தாக்குதல் விமானத்தை தானியங்கி முறையில் இயக்கி சோதனை!

ரஷ்யாவின் புதிய ஆளில்லா தாக்குதல் விமானத்தை தானியங்கி முறையில் இயக்கி சோதனை நடத்தியுள்ளனர். ஓகோட்னிக் நிறுவனத்தின் ஹண்டர் என்ற புதிய ஆளில்லா உளவு விமானத்தை ரஷ்ய விமானப்படை வாங்கியுள்ளது. இந்நிலையில் எஸ்யூ 57 ரக விமானத்துடன் இணைந்து ஹன்டர் ஆளில்லா விமானம் பறந்து சென்ற வீடியோவை ரஷ்யா வெளியிட்டுள்ளது.…

ஆளில்லா உளவு விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீன கருவியை கண்டறிந்துள்ள…

ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்துள்ளது. ரேதியான் என்ற ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்தக் கருவிகளை 16 புள்ளி 28 மில்லியன் டாலர்கள் மதிப்பில் அமெரிக்க ராணுவம் வாங்கியுள்ளது. ரேடார் வடிவில் இருக்கும் இந்த வகை கருவியில், ஆளில்லா உளவு…

அமேசான் காடு அமைந்துள்ள நாடான பிரேசிலில் மீண்டும் ஒரு சூழலியல்…

பிரேசில் வட கிழக்கு கடற்கரையில் பெரிய அளவில் எண்ணெய் சிந்தி உள்ளதை அடுத்து இது தொடர்பாக விசாரணையை அந்நாடு முடுக்கி உள்ளது. அந்த எண்ணெய்யைப் பரிசோதித்ததில் இவை அந்நாட்டில் தயாரிக்கப்பட்டது இல்லை எனத் தெரியவந்துள்ளது. மீன்களுக்கு இவை சேதம் உண்டாக்கியதா எனத் தரவுகள் இல்லை. ஆனால், இப்போது வரை…

கொத்தடிமைகளாக சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த 500 பேர் மீட்பு!

நைஜீரியாவில் கொத்தடிமைகளாக சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்தவர்கள் உள்பட 300 பேரை போலீசார் மீட்டுள்ளனர். வடக்கு நைஜீரியாவில் உள்ள கடுனா (Kaduna) என்ற என்ற நகரில் உள்ள இஸ்லாமியப் பள்ளியில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 5 வயது முதல் 20 வயது வரையான சிறார்கள், இளைஞர்கள் என பெரும்பாலும்…

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்: தாலிபன் தாக்குதல், பாதுகாப்பு பணியில் 70,000…

குண்டுவெடிப்பு மற்றும் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஆப்கானிஸ்தானில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அமெரிக்கக் கூட்டணிப் படைகள் 2001இல் தாலிபன் ஆட்சியை அகற்றியபின் நடக்கும் நான்காவது அதிபர் தேர்தல் இது. வாக்குச்சாவடிகளை தாக்குவோம் என்று தாலிபன் அமைப்பினர் எச்சரித்திருந்த நிலையில் நடக்கும் வாக்குபதிவில் சுமார் 70,000…

செளதி அரேபிய படைகளை பிடித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்: ஏமன் போர்…

பெரும் எண்ணிக்கையிலான செளதி படைகளைப் பிடித்து வைத்துள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். செளதி ஏமன் எல்லையில் நடந்த பெரும் தாக்குதலை அடுத்து ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து இந்த தகவல் வந்துள்ளது. செளதி அரேபியா படைகள் சரண் நஜ்ரான் எனும் செளதி நகரத்தின் அருகே செளதி அரேபிய படைகள் சரண்…

பேச்சுக்களைப் புறக்கணித்த ஈரான்

பதற்றங்களைக் குறைப்பதற்கான இறுதி நிமிட ஐரோப்பிய நகர்வுகளுக்கு மத்தியில், வரலாற்று ரீதியாக அமைந்திருக்கக் கூடிய ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான சந்திப்பை ஈரானிய ஜனாதிபதி ஹஸன் றொஹானி நிராகரித்ததுடன், ஈரானுக்கெதிரான தடைகள் குறித்த ஐக்கிய அமெரிக்காவின் உறுதியான நிலை குறித்தும் ஐக்கிய அமெரிக்காவைச் சாடியுள்ளார். தனது பொருளாதார…

2 லட்சம் லிட்டர் டீசலுடன் பற்றி எரியும் மீன்பிடி கப்பல்!

நார்வேயில் 2 லட்சம் டீசல் எண்ணெயுடன் கொளுந்துவிட்டு எரியும் மீன்பிடி கப்பல், எந்நேரமும் வெடிக்கும் நிலையில் இருப்பதால் துறைமுகத்துக்கு ஆபத்து நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மர்மான்ஸ்க் ட்ராவ்ல் ஃப்லீட் எனும் ரஷ்ய நிறுவனத்துக்கு சொந்தாமான மீன்பிடிக் கப்பலில் நேற்று வெல்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது திடீரென ஏற்பட்ட…