பிடி இடைத் தேர்தல் – பாஸ் போட்டியிடும்

  போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று அறிவித்தார். கோலதிரங்கானுவில் இன்றிரவு  நடைபெற்ற அக்கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.            

சமயப் பணியுடன் சமூகப் பணியும் ஆற்ற வேண்டும், வேதமூர்த்தி

ஆலயங்களை நிருவகிக்கும் பொறுப்பாளர்கள், தாங்கள் ஆற்றும் ஆன்மிகப் பணியுடன் சமுதாயப் பணியையும் இணைத்துக் கொண்டால், அது நலிந்த நிலையில் இருக்கும் மக்கள் மீட்சிபெற துணையாக அமையும் என்று பொன்.வேதமூர்த்தி டெங்கில், கம்போங் அம்பர் தெனாங் அருள்மிகு மயூர நாதர் ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியபோது குறிப்பிட்டார். “ஹிண்ட்ராஃப் போராட்ட…

பிஎன் நிழல் அமைச்சரவையில் நஜிப் ஏன் இல்லை?

இன்று, 50 பேர் கொண்ட ஒரு நிழல் அமைச்சரவையைப் பிஎன் அறிவித்தது. இருப்பினும், சேவை செயற்குழு (ஜே.கே.பி.) என அறியப்படும் அக்குழுவில், முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக் இடம்பெறவில்லை. அக்குழுவில், நஜிப் நியமிக்கப்படாதது குறித்து, அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசாவிடம் கேட்டபோது, அந்தப் பெக்கான் எம்பி அதில்…

நஸீர் பதவி விலகக்கூடாது, தொழிற்சங்கம் விருப்பம்

சி.ஐ.எம்.பி. குரூப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் தலைமை பதவியை, நஸீர் ரஷாக் இராஜினாமா செய்யக்கூடாது என, வங்கி தொழிலாளர்களின் தேசியத் தொழிற்சங்கம் (என்.யு.பி.இ.) கேட்டுக்கொண்டுள்ளது. இத்துறையில், அவரைப் போன்று திறமையானவர்கள் யாரும் இல்லை, எனவே, அவர் பதவி விலகினால் அது வங்கித் துறைக்கு ஒரு பேரிழப்பு என என்.யு.பி.இ. தலைமைச்…

பனிரெண்டு மணி நேரம் கடந்தும் ரொஸ்மா எம்.ஏ.சி.சி. தலைமையகத்திலிருந்து வெளியேறவில்லை.

ஆறு மணி நேரம் கடந்தும், முன்னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி, ரோஸ்மா மன்சோர், புத்ராஜெயா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தலைமையகத்திலிருந்து வெளியேறவில்லை. கடந்த மூன்று மாதத்தில், இரண்டாம் முறையாக சாட்சியம் அளிக்க வந்த ரொஸ்மாவுடன் அவரின் வழக்கறிஞர் கே குமரேந்திரன் இருந்தார். இன்று காலை 9.50…

பி.என். நிழல் அமைச்சரவையை வடிவமைத்தது

பக்காத்தான் ஹராப்பானின் ஒவ்வொரு அமைச்சின் நடவடிக்கையையும் கண்காணிக்க, பி.என். ஒரு நிழல் அமைச்சரவையை அமைத்தது. முக்கியமான இலாகாக்கள் – பிரதமர் துறை இலாகாவை அம்னோ தேசியத் தலைவர் டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மூத்த அம்னோ தலைவர் தெங்கு ரஷாலிக்…

பி.டி-இல் களமிறங்குவது குறித்து பாஸ் இன்றிரவு விவாதிக்கும்

போர்ட் டிக்சனில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக போட்டிப்போடாமல் அம்னோ விலகிக் கொண்டிருப்பதால் அந்த இடத்தில் களமிறங்குவது குறித்து முடிவெடுக்க பாஸ் தலைவர்கள் இன்றிரவு கோலா திரெங்கானுவில் ஒன்றுகூடுகிறார்கள். பாஸ் தலைமைத்துவக் கூட்டம் நடக்கவிருப்பதை திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சம்சூரி மொக்தார் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.…

நஜிப்: 21 குற்றச்சாட்டுகள் என்பதால் இனி, 1எம்டிபி பற்றி வெளியில்…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமக்கு எதிராக 21 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதால் 1எம்டிபி குறித்து இனி சுதந்திரமாக பேச முடியாது என்கிறார். பொது நிகழ்வுகளில் அது குறித்துப் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற அரச தரப்பு கேட்டுக்கொண்டதை கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்து விட்டாலும் அது…

குடும்ப வன்செயல்கள் அதிகம் நிகழும் மாநிலங்கள் சிலாங்கூரும் ஜோகூரும்

ஜோகூரில் 2013 -க்கும் கடந்த ஆண்டு மே மாதத்துக்குமிடையில் 3,424 குடும்ப வன்செயல்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் அம்மாநிலம் குடும்ப வன்செயல்கள் அதிகம் நிகழும் மாநிலங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடம் 4,064 குடும்ப வன்செயல்களைப் பதிவுசெய்துள்ள சிலாங்கூருக்கு. இதைத் தெரிவித்த ஜோகூர் மாநில மகளிர், சுற்றுலா மெம்பாட்டுக்குழுத்…

சொய் லெக் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிட மாட்டார்

டாக்டர் சுவா சொய் லெக் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அவருக்கு அணுக்கமான வட்டாரமொன்று தெரிவித்தது. 2013-இலிருந்து அரசியலைவீட்டு விலகி இருக்கும் அவர் மீண்டும் அரசியலுக்குத் திரும்பி வரப்போகிறார் என்று கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி.…

ஜொகூரில் தடுப்புக்காவல் கைதி மரணம், விசாரணை நடத்த குடும்பத்தார் கோரிக்கை

நேற்று, ஜொகூரில், போலிஸ் காவலில் மரணமுற்ற ஒருவரின் குடும்பத்தார், அவரின் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த செப்டம்பர் 18-ல், போதைப் பொருளில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முகமட் ஃபைசால் முகமட் யேய்ட், 32, நேற்று, பத்து பஹாட் லாக்கப்பில்…

அந்நிய நாட்டுப் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகளை  அமலாக்க அதிகாரிகள்…

உள்ளூர் வாசிகளின் உடல் நலத்தைப் பாதிக்கவல்ல அ ந்நிய நாட்டுப் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நடவடிக்கைகளையும் நிறுவனங்களையும் உடனடியாக நிறுத்துவது அல்லது மூடுவது உட்படக்  கடும் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்க கோல லங்காட் மாவட்ட மன்றத்தைக் கடந்த மாதம் வற்புறுத்தியதோடு இவ்வட்டாரத்தில் பல நிறுவனங்கள் பொதுமக்கள் உடல் நலனுக்குப் பாதகமான பிளாஸ்டிக்…

What is Hannif Omar upto?

-K. Sila Dass, September 25, 2018. Tun Hannif Omar should have verified before making the statement that Lim Kit Siang was pushing for the division of Peninsula Malaysia. At the time when Singapore was expelled…

ஹரப்பான் ஊராட்சிமன்ற உறுப்பினர் சீன மொழியில் எழுதிய கடிதம் ஜோகூர்…

அவரது வேலையைச் செய்யத் தெரியாவிட்டால் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் ஊராட்சிமன்ற உறுப்பினரை ஜோகூர் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்கந்தர் புத்ரி மாநகர் மன்ற உறுப்பினர் சான் வெய் கெஜான் அம்மன்றத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தாளில் சீனமொழியில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தார். அந்த மன்ற…

ரொஸ்மா மகனை எம்ஏசிசி மீண்டும் அழைத்தது

ஹாலிவுட் படங்கள் தயாரிப்பில், 1எம்டிபி நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, முன்னாள் பிரதமரின் மனைவி, ரோஸ்மா மன்சோரின் மகன் ரிஸா அசீஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். ரிஸா, 41, இன்று காலை 9.30 மணியளவில், ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) கட்டடத்தில் இருந்ததாக சீனார் ஹரியான் செய்திகள்…

பிடி இடைத்தேர்தலில் பாஸ் வேட்பாளர், விரைவில் முடிவு செய்யப்படும்

போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில், தனது வேட்பாளரை நிறுத்தலாமா , வேண்டாமா என்பதைப் பாஸ் விரைவில் முடிவு செய்யும் என அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார். “இன்னும் ஓரிரு நாளில், கட்சி இதுகுறித்து கலந்துபேசும், அதன்பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்,” என்றார் அவர்.…

அன்வார்: பிகேஆர் தேர்தல்கள் பாதிவழி கடந்துள்ள நிலையில் பெர்சே-யை அழைத்துக்…

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கட்சித் தேர்தலைக் கண்காணிக்கும் பொறுப்பை பெர்சேயிடம் ஒப்படைக்கலாம் என்ற பரிந்துரையை வரவேற்கிறார். ஆனால், தேர்தல் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதைச் செய்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறார். “பரிந்துரையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நடைமுறைப்படுத்துவது சிரமம். ஏனென்றால் தேர்தல் ஏற்கனவே தொடங்கி…

டோம் ரைட் : ஒரு மாறுபட்ட மனிதர் ஜோ லோ

தலைமறைவாக உள்ள தொழிலதிபர் ஜோ லோ “ஆபத்துகளைச் சந்திக்கத் தயங்காதவர்” என்றும் “ஒரு மாறுபட்ட மனிதர்” என்றும் ‘பில்லியன் டாலர் வேல்’ நூலின் இணை- எழுத்தாளர் டோம் ரைட் கூறினார். “உங்களைப் போன்றோ என்னைப் போன்றோ ஒரு சராசரி மனிதர் அல்லர் அவர்”, என்று ரைட் இன்று காலை…

அரசியல் செயலாளர் உள்ளூர் பிகேஆர் தலைவர்களுக்குக் குத்தகைகள், பணம் கொடுப்பதாகச்…

பிகேஆர் மத்திய தலைமைத்துவ மன்றத்துக்குப் போட்டியிடும் ஒரு வேட்பாளர் தன்னுடைய அரசியல் செயலாளர் பதவியைப் பயன்படுத்தி குத்தகைகள் கொடுப்பதாகவும் அரசாங்க ஒதுக்கீடுகள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் பகாங்கில் உள்ள கட்சித் தலைவர்களிடம் பேரம் பேசினாராம். இவ்வாறு குற்றஞ்சாட்டும் பிகேஆர் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் அஹ்மட் ஷ்க்ரி சே அப் ரசாக்,…

நாற்காலி வீசப்பட்ட சம்பவத்துடன் எங்களை இணைத்துப் பேசுவதா? அன்வார் மன்னிப்பு…

மஇகா ‘நாற்காலிகளை வீசி எறியும்’ கட்சி என்னும் பொருள்பட பேசியுள்ள அன்வார் இப்ராகிம் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த பிஎன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பிகேஆர் தலைவரின் பேச்சு ம இகாவை மட்டுமல்லாமல் இந்திய சமூகத்தையே இழிவுபடுத்துகிறது என்று மஇகா உதவித் தலைவர் டி.மோகன் கூறினார்.…

ரோஸ்மா மீதான எம்எசிசி புலன்விசாரணை முடிவுற்றது, அடுத்த நடவடிக்கை ஏஜியின்…

  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணையார் ரோஸ்மா மன்சோர் மீதான மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புலன்விசாரணை முடிவடைந்து விட்டது. அதன் அறிக்கை சட்டத்துறைத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கை அவர் கையில் என்று எம்எசிசியின் தலைமை ஆணையர் முகமட் சூக்ரி அப்துல் கூறினார். விசாரணை…

அரசியல் இலாபத்திற்காக இன-சமய விவகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது: பொன்.வேதமூர்த்தி

“அரசியல் இலாபத்திற்காக இன, சமய விவகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன; இத்தகையப் போக்கை அரசியல் தலைவர்கள் இனியும் தொடர்வது நாட்டிற்கு நல்லதல்ல” என்று பிரதமர் துறை அமைச்சர்  பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.  மலேசிய தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் சார்பில் செப்.22 சனிக்கிழமை கொண்டாடப்பட்ட பன்னாட்டு அமைதி தின விழாவில் உரையாற்றியபோது பேசிய…

சிஐஎம்பி வங்கி தலைவர் நஸிர் ரசாக் ஆண்டு இறுதியில் பதவிலிருந்து…

  மலேசியாவின் இரண்டாவது பெரிய வங்கியான சிஐஎம்பி ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் தலைவர் நாஸிர் அப்துல் ரசாக், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் சகோதரர், இந்த ஆண்டு இறுதியில் பதவி துறக்கிறார் என்று இன்று அறிவித்தது. 2014 ஆம் ஆண்டிலிருந்து நஸிர் சிஐஎம்பியின் தலைவராக இருந்து வருகிறார். அவ்வங்கியில் 29…