நஜிப்பைக் கோமாளியாக வரைந்த ஓவியருக்கு ஒரு மாதச் சிறை, ரிம30,000…

ஈப்போ  செஷன்ஸ்   நீதிமன்றம்,  பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கைக்     கோமாளியாக்கி  ஓவியம்  வரைந்த   வரைகலை   வடிவமைப்பாளர்   ஃபாமி  ரேஸாவுக்கு   ஒரு  மாதச்  சிறையும்  ரிம 30,000  அபராதமும்  விதித்துத்   தீர்ப்பளித்தது. அக்கேலிச்  சித்திரத்தை   மலேசிய   தொடர்பு,  பல்லூடக    ஆணையத்தின்  அடையாளச்  சின்னத்தோடு    பதிவேற்றம்   செய்ததற்காக   தொடர்பு,    பல்லூடகச்  சட்டம்…

‘வேற வேலை இருந்தா போய்ப் பாருங்க’- கைக்கூலிகளுக்கு அபாண்டியின் காட்டமான…

சட்டத்துறைத்   தலைவர்   முகம்மட்  அபாண்டி   அலி,    இரண்டு   இணைய  செய்தித்தளங்களில்   தம்மை    நேரடியாகத்  தாக்கி   வெளிவரும்  செய்திகளைக்  குப்பைகள்   என்று   ஒதுக்கித்தள்ளினார். பணத்துக்காக  அவை  அப்படி   எழுதுவதாக     அவர்   சொன்னார். “அவை  கைக்கூலிகளால்  நடத்தப்படுபவை,  பணம்  கொடுத்தால்  அவர்கள்  எழுதுவார்கள். “அவர்களுக்கு  நான்  கூறுவது   என்னவென்றால் ‘வேற  வேலை …

பதிவு செய்துகொள்ளாதிருக்கும் குடியேறிகளுக்கு எதிராக ‘ஓப்ஸ் மெகா 2.0’ நடவடிக்கை

குடிநுழைவுத்   துறை   பதிவு  செய்துகொள்ளாதிருக்கும்   குடியேறிகளுக்கு   எதிராக  “ஓப்ஸ்  மேகா  2.0”  நடவடிக்கையைத்   தொடங்கியுள்ளது. அதன்கீழ்   இதுவரை   1725  பேர்   சோதிக்கப்பட்டு  604பேர்   கைது   செய்யப்பட்டுள்ளனர். முதலாளிகள்   அறுவரும்  கைது     செய்யப்பட்டிருக்கிறார்கள். பிப்ரவரி  19இல்  குடிநுழைவுத்  துறை  தலைமை  இயக்குனர்   முஸ்தபார்  அலி   தலைமையில்   முதலாவது   அதிரடிச்  சோதனை  …

பெந்தோங்கில் போட்டியிடுவது பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை: லியோவுக்கு லிம் பதிலடி

டிஏபி   நாடாளுமன்றத்    தலைவர்     லிம்  கிட்  சியாங்,   மசீச   தலைவர்   லியோ   தியோங்  லாய்    நேற்று   கூறியதுபோல்   14வது  பொதுத்  தேர்தலில்   பெந்தோங்கில்  போட்டியிடும்   எண்ணம்  தமக்கு  அறவே   இல்லை  என்று  மறுத்துள்ளார். விளம்பரத்துக்கு   ஆசைப்பட்டு  லியோ   அப்படிக்  கூறியிருக்கலாம்   என்றாரவர். “மசீச  துணைத்தலைவர்   வீ   கா  சியோங் …

பெந்தோங்கில் கிட் சியாங்: வரட்டும், கவலையில்லை என்கிறார் லியோ

  டிஎபியின் மூத்த தலைவரும் கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் அடுத்த பொதுத் தேர்தலில் பெந்தோங்கில் போட்டியிடும் நோக்கம் கொண்டிருப்பது உண்மையானால், அவரை எதிர்கொள்ள தயார் என்கிறார் மசீசவின் தலைவர் லியோ தியோங் லாய். மக்கள் பிரதிநிதியாக 1999 ஆம் ஆண்டிலிருந்து பெந்தோங் தொகுதியில்…

குவான் எங்கிற்கு ரிம185,000 இழப்பீடு கொடுக்க எப்இஸட்டிற்கு நீதிமன்றம் உத்தரவு

  பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் வணிகர் டான் கோக் பிங் ஆகிய இருவருக்கும் தற்போது மூடப்பட்டுவிட்ட செய்தித் தளம் எப்இஸட்.கோம் (FZ.com) மற்றும் அதன் நிருவாக ஆசிரியர் டெரன்ஸ் பெர்ணான்டஸ் மொத்தம் ரிம320,000 இழப்பீடு கொடுக்கும்படி பினாங்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த அவதூறு…

வீ காசி சியோங், பொய் சொல்வதை நிறுத்துவீர், குவான் எங்…

  மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் ஒரு நாணயமில்லாதவர் என்று இன்று மதியம் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டினார். இது சீனப் புத்தாண்டின் நான்காவது நாள் மட்டுமே. தயவு செய்து பொய் சொல்வதை நிறுத்துவீர் என்று குவான் எங் செய்தியாளர்களிடம் கூறினார்.…

விட்டு விலகுங்கள்: 90வயது மகாதிருக்கு 80 வயதானவர் அறிவுறுத்து

இரண்டு   தசாப்தங்கள்  நாட்டை   வழிநடத்திய  டாக்டர்  மகாதிர்  முகம்மட்   92வது  வயதில்  பக்கத்தான்  ஹரபானின்   பிரதமர்  வேட்பாளராக  பெயர்  குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த   வயதில்   மகாதிருக்கு  இது   தேவையில்லை    என்கிறார்  சரவாக்கின்  முன்னாள்   துணை  முதல்வர்   டாக்டர்  ஜார்ஜ்   சான். “எல்லாவற்றுக்கும்  காலமும்  இடமும்   உண்டு”,  என்றவர்   கூறியதாக  த …

கேபிள் கார் சேவையில் கோளாறு முழுமையாக ஆராயப்படும்

லங்காவி   ஸ்கைகேப்  கேபிள்  கார்  சேவையை    நடத்திவரும்   பனரோமா  லங்காவி   சென்.பெர்ஹாட்,  நேற்று  கேபிள்  கார்  சேவை  கோளாறு  ஏற்பட்டடதற்கான  காரணத்தை   முழுமையாகக்  கண்டறியும். நேற்று  கேபிள்  கார்  சேவையில்   ஏற்பட்ட  கோளாற்றினால் சுற்றுப்பயணிகள்   பலர்   கேபிள்  காரில்   அந்தரத்தில்   சிக்கித்    தவித்தனர். நேற்றைய   சம்பவத்துக்குப்    பழுதடைந்த  ‘பேரிங்’தான்  …

பிகேஆர் : ஹிஷாம் ‘ஆணவம்’ பிடித்த அமைச்சர்

தேசிய சேவை பயிற்சித் திட்டம் குறித்த முன்னாள் இராணுவ அதிகாரிகளின் விமர்சனத்தைத் தள்ளுபடி செய்த பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன்னின் செய்கையை “ஆணவம் மற்றும் திமிர்’ தனம் என்று பிகேஆர் கூறியுள்ளது. பிகேஆர் துணைத் தலைவர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அக்கின், இராணுவத் துறையில் அனுபவம் வாய்ந்த தரப்பினரின்…

இலவச பிளாஸ்டிக் பை கொடுப்பது மடத்தனத்தின் உச்சம்: டிஏபி சாடல்

பிளாஸ்டிக்  பை  பயனீட்டைக்  குறைத்து   சுற்றுச்சூழலைப்  பாதுகாக்க  உலகம்    போராடிவரும்   வேளையில்   பிளாஸ்டிக்(நெகிழிப்)  பைகளை  இலவசமாகக்  கொடுக்க  முன்வந்திருப்பது    மடத்தனத்தின்   உச்சம்   என  லிம்  லிப்  எங்  இன்று   சாடினார். அண்மையில்  சிலாங்கூர்  பிஎன்    தகவல்   தலைவர்   சதிம்  டிமான்,  வரும்  தேர்தலில்  பிஎன்  சிலாங்கூர்  மாநிலத்தைக்  கைப்பற்றினால்    …

ஜாஹிட் : ‘சிறந்ததைச் செய்ய முடியவில்லை என்றால், பின்வாங்க நான்…

பாகான் டத்தோ மாவட்ட மன்றத்தை அமைக்க, பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவின்  ஒப்புதலைப் பெற துணைப் பிரதமர் டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி முனைந்துள்ளார். பாகான் டத்தோ மாவட்ட மன்றம் நிர்வகித்தால், இந்தப் பகுதியில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவும் என்று பாகான் டத்தோ,…

மசீச அதன் கேளாங் பாத்தா தலைவரை அத்தொகுதி வேட்பாளராக அறிவித்தது

கேளாங்  பாத்தா  மசீச   கிளைத்   தலைவர்  ஜேசன்  தியோ  14வது  பொதுத்   தேர்தலில்   அத்தொகுதி   வேட்பாளராகக்  களமிறக்கப்படுவார்  என   மசீச  துணைத்   தலைவர்  வீ  கா  சியோங்   கூறினார். டிஏபி  பெருந்  தலைவர்   லிம்  கிட்  சியாங்கிடம்  பறிகொடுத்த   அத்தொகுதியை   மீட்பதற்கு  தியோவைவிட   சிறந்த   ஒருவர்  இருப்பதாக  மசீச …

மாட் சாபு : மலாய்க்காரர்களைப் பிரிப்பதாக ஏன் அமானாவை மட்டும்…

முஸ்லீம் அல்லது மலாய் வாக்குகளைப் பிரிப்பதாக, அமானாவைக் குற்றம் சாட்டிய பாஸ் தலைவர் அப்துல் ஹடி ஆவாங்கின் அறிக்கை குறித்து, தேசிய அமானா கட்சி கேள்வி எழுப்பியது. பிகேஆர் மற்றும் பெர்சத்து கட்சிகளும் அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றை எதிர்க்கும் வேளையில், ஏன் அமானா மட்டும் மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்துகிறது…

சிலாங்கூரில் பிஎன் வென்றால், இலவச பிளாஸ்டிக் பைகள்!

14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பிஎன் வெற்றி பெற்றால், வாக்களித்தபடி மக்களுக்கு சாமான்கள் வாங்குவதற்கான பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படும். இப்போது மக்கள் சாமான்கள் வாங்கும் போது ஒரு பிளாஸ்டிக் பைக்கு 20 சென் கொடுக்க வேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் கூட்டணி ஒரு பிளாஸ்டிக்…

பெர்மாத்தா புரவலர் பதவியைத் துறக்க மாட்டேன்: ரோஸ்மா திட்டவட்டம்

பிரதமரின்   துணைவியார்    ரோஸ்மா   மன்சூர்,   எதிரணியினர்  என்னதான்   அழுத்தம்  கொடுத்தாலும்  பெர்மாத்தாவின்  புரவலர்  பதவியிலிருந்து   விலகப்போவதில்லை  என்ற  முடிவில்   உறுதியாக  இருக்கிறார். இதுவரை  தாம்   பட்ட  பாடும்  முயற்சிகளும்   நாட்டுக்காகவும்   குழந்தைகளுக்காகவும்தானே  தவிர   அதில்   தன்னலம்  துளியும்   இல்லை    என்றார். கடந்த  10ஆண்டுக்  காலத்தில்   பெர்மாத்தா   பல   தொல்லைகளையும்  …

‘போலிச் செய்திகள்’ தண்டனையைப் பத்து மடங்கு உயர்த்த எம்சிஎம்சி உத்தேசம்

போலிச்  செய்திகள்  பரப்புவதைத்   தடுக்க    வேண்டுமா,   இப்போது   தொடர்புப்  பல்லூடகச்  சட்டத்தில்(சிஎம்ஏ)  வழங்கப்படும்  தண்டனையை   அதிகரிக்க   வேண்டும்   என்கிறார்   மலேசிய   தொடர்புப்  பல்லூடக   ஆணைய(எம்சிஎம்சி)   தலைமை  நடவடிக்கை   அதிகாரி   மஸ்லான்  இஸ்மாயில். அக்குற்றச்  செயல்  புரிய  நினைப்பவரைத்  தடுப்பதற்கு  சிஎம்ஏ  பிரிவு 233(1)இன்கீழ்  இப்போது   வழங்கப்படும்   தண்டனை    போதுமானதல்ல …

ஐஜிபி: நமெவீயின் ‘ஒரு நாய் போல’ வீடியோயைப் போலிஸ் விசாரிக்கிறது

'லைக் எ டாக்' (ஒரு நாய் போல) என்ற பெயரில், ரேப் பாடகர் வீ மெங் சீ அல்லது நாமெவீ வெளியிட்ட ஒரு சீனப் புத்தாண்டு பின்னணியிலான வீடியோ கிளிப்பைப் போலிஸ் விசாரணை செய்கின்றது. போலிஸ் தலைவர் ஃபூஷி ஹாருன், நமெவீ மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், போலிஸ் தரப்பு…

எங்கள் விசுவாசத்தைக் கேள்வி கேட்காதே, பேட்ரியோட் மந்திரியிடம் கூறியுள்ளது

அரசு சாரா ஓய்வுபெற்ற தேசிய நாட்டுப்பற்று சங்கம் (பெட்ரியோட்) நாட்டிற்கான தங்கள் விசுவாசத்தை எந்தவொரு தரப்பினரும் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைவூட்டியுள்ளது. பெட்ரியோட் தலைவர், முகமட் அர்ஷாட் ராஜி, இராணுவம் மற்றும் காவல்துறையில் ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அந்த அரசுசாரா இயக்கம், நாட்டிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து…

சாலே : வேட்பாளர் தேர்வு, நஜிப்பின் உரிமை

14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை, பிரதமர் நஜிப்பிடமே விட்டுவிடும்படி பாரிசான் நேசனல் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிஎன் மற்றும் அம்னோ தலைவராக அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்று அம்னோவின் பொருளாளர், டாக்டர் சாலே சைட் கெருவாக் தெரிவித்தார். "ஒரு வேட்பாளருக்காகப் பரப்புரை செய்வதற்கான…

அஸ்மின் : மகாதீர் போட்டியிடவுள்ளார் எனும் வதந்திக்கே ரிம 1.3…

இன்று, லங்காவி மேம்பாட்டிற்காக ரிம1.3 பில்லியன் ஒதுக்கீட்டைப் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளதை, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி விமர்சித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரான டாக்டர் மகாதிர் முகமட், மற்ற இடங்களிலும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்க வேண்டும், அப்போதுதான் அங்கெல்லாம் அதிக ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்று பிகேஆர் துணைத்…

நஜிப்: இம்மாதக் கடைசியில் பி40 இந்தியர்களுக்கு சிறப்பு அமனா சஹாம்…

  இன்று லங்காவியில் சுமார் 1,000 இந்தியர்கள் கலந்துகொண்ட ஒரு "தே தாரிக் நிகழ்ச்சியில்" பேசிய பிரதமர் நஜிப் ரசாக் இம்மாதக் கடைசியில் பி40 வகையைச் சேர்ந்த இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு அமனா சஹாம் 1மலேசியா (எஎஸ்1எம்) ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார். இதை அறிவித்த பிரதமர் மொத்தம்…

ஓன்லைன் செய்தித்தளங்களில் வெளியான கட்டுரைகளை அகற்ற எம்சிஎம்சி உத்தரவு

  மலேசிய தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) இரண்டு ஓன்லைன் செய்தித்தளங்கள் வெளியிட்டுள்ள பல கட்டுரைகளை அகற்றும்படி அவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது. அக்கட்டுரைகள் சட்டத்திற்கு முரணானதாக இருப்பதாக அது கூறிற்று. த ஸ்டார் செய்தியின்படி, ஒரு செய்தித்தளம் அதன் ஏழு கட்டுரைகளை அகற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அச்செய்தித்தளம் த மலேசியன்…