கோலா குபு பஹாரு இடைத்தேர்தலுக்கு டிஏபியின் நியமிக்கப்பட்ட வேட்பாளருக்கு, ஹுலு சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரவாசிகளைச் சந்திக்க இன்று காலை முதல் நடைபயணத்தின்போது சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து பாங் சாக் தாவோவிடம் புகார் செய்வதற்கும் அவரது கட்சியை விமர்சிக்கும் வாய்ப்பையும் ஒருவர்…
மலேசியா வரி விதிப்பு விழுக்காட்டினை குறைத்துக்கொண்டால் பொருளாதாரம் வலுப்பெறும், பொருளாதார…
மலேசிய அரசு அதன் வரிவிதிப்பின் விழுக்காட்டை குறைத்துக் கொண்டால் இந்நாட்டின் வருமானம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறுவதோடு கூடும் என புக ழ் பெற்ற பொருளாதார நிபுணர் டென் மிச்சேல் (Dan Mitchell) தமது பொருளாதார ஆய்வு கட்டுறையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இம்மாதிரி பல நாடுகள் குறிப்பாக…
தென் தாய்லாந்து பட்டாணியில் குண்டு வெடிப்பு: 58 பேர் காயம்
தாய்லாந்து பட்டாணியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஒரு வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 58 பேர் கயமுற்றனர், இவர்களில் மூன்று சிறார்களும் அடங்குவர். இச்சம்பவத்தினை பட்டாணி காவல் துறை அதிகாரி பிரீச்சா பரசும்தாய் உறுதிபடுத்தினார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்நிகழ்வின்போது இரண்டு முறை…
அருள் கந்தா அகற்றப்பட்டதற்கு பிரதமருடனான தகராறு காரணமா?, பாஸ் தலைவரின்…
1எம்டிபியின் தலைவர் அருள் கந்தா கந்தசாமி பண்டார் மலேசியா செண்ட் பெர்ஹாட் மற்றும் டிஆர்எக்ஸ் சிட்டி செண்ட். பெர்ஹாட் ஆகியவற்றில் அவர் வகித்த முக்கிய பதவிகளிலிருந்து அகற்றப்பட்டதற்கு அவருக்கும் பிரதமர் நஜிப்புக்கும் இடையிலான உறவில் கசப்பேற்பட்டு விட்டதா என்ற வியப்பில் இருக்கிறார் பாஸ் கட்சியின் துணைத் தலைவர்…
பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங்குடன் பேச தயாராகவுள்ளதாக அஸ்மின்…
பாஸ் கட்சி பிகேஆர் உடனான அரசியல் ரீதியிலான தனது ஒத்துழைப்பை துண்டித்துக் கொண்டதாக அறிவித்துள்ள நிலையிலும் இன்னும் இரு கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு உள்ளதாக பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் ஒவ்வொரு கட்சிக்கும் தனக்கான ஈர்ப்பு ஆற்றலும் மக்கள் செல்வாக்கு கொண்டிருப்பதையும்…
தெய்வ நிந்தனை குற்றத்திற்காக ஆஹோக்கிற்கு ஈராண்டு சிறைக்காவல்
இஸ்லாத்திற்கு எதிராக தெய்வ நிந்தனை குற்றம் புரிந்ததற்காக இந்தோனேசியா, ஜாக்கர்த்தாவின் கிறிஸ்துவ ஆளுனர் ஆஹோக்கிற்கு ஈராண்டு சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் நெருங்கிய நண்பரான ஆஹோக் ஒரு சீன வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஆவார். ஜாக்கர்த்தா ஆளுனர் பதவிக்கு இன்னொரு தவணைக்கு போட்டியிட்ட…
நஜிப்பை வெளியேற்றுங்கள், பெக்கான் மக்களுக்கு மகாதிர் வேண்டுகோள்
"நாட்டை காப்பாற்ற" அடுத்தப் பொதுத் தேர்தலில் நஜிப்பை வெளியேற்றுங்கள் என்று பெக்கான் நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளர்களை முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கேட்டுக்கொண்டார். பெர்சத்து முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு வீடியோ செய்தில், பிரதமரான பின்னர் நஜிப் மாறி விட்டார் என்று கூறுகிறார் மகாதிர். அடுத்தப்…
நுருல் இஸ்ஸாவின் ஐஜிபி, இஸ்மாயிலுக்கு எதிரான வழக்கு மத்தியஸ்திற்கு செல்கிறது
போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மற்றும் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் ஆகியோருக்கு எதிராக லெம்பா பண்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இஸ்ஸா தொடுத்திருந்த அவதூறு வழக்கை மத்தியஸ்திற்கு கொண்டு போகுமாறு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் முழு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு அந்த…
அன்வாரை மன்னிக்கக் கோரி பேரரசருக்கு மகஜர்
சிறையில் உள்ள அன்வார் இப்ராகிமை 14வது பொதுத் தேர்தலில் பங்கேற்பதற்கு தோதாக மன்னித்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை சில அமைப்புகள் ஒன்றுசேர்ந்து பேரரசர் ஐந்தாம் சுல்தான் முகம்மட்டிடம் தாக்கல் செய்துள்ளன. அவை ‘பேபாஸ்கான் அன்வார் (அன்வாரை விடுவிப்பீர்) என்னும் விளக்கக் கூட்டங்களை நாடு முழுக்க …
எம்எசிசி “கொடுக்காதீர்”, “தீர்த்துகொள்ளாதீர்” கெரா இயக்கத்தைத் தொடங்குகிறது
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹமட் நாட்டிலுள்ள நிறுவனங்கள் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளில் காணப்படும் ஊழல் பழக்கவழக்கங்களை எம்எசிசியிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்கள் வெறுமனே இல்லை என்று சொல்லக்கூடாது. அவர்கள் எம்எசிசியிடம் வர வேண்டும் என்று புத்ராஜெயாவில் எம்எசிசி…
ஜிஎல்சிகள் அவற்றின் சொத்துக்களை விற்கக் கூடாது
அரசுதொடர்பு நிறுவனங்கள்(ஜிஎல்சி) நல்ல ஆதாயம் தரக்கூடிய சொத்துக்களை விற்றுவிடக்கூடாது என்று ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் தெங்கு புத்ரா ஹருன் அமினுரஷிட் கூறினார். “ஜிஎல்சிகள் சொத்துக்களைத் தாங்களே மேம்படுத்த முடியும் என்கிறபோது நல்ல சொத்துக்களைத் தனியார்மயமாக்குவதோ மற்றவர்களுக்கு விற்பதோ கூடாது”, என கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜோகூர் சட்டமன்றத்தில் கூறினார்.…
ஒத்துழைப்பது சரி, ஆனால் தவறுகளை எதிர்க்க மறவாதீர்: அம்னோ, பாஸுக்கு…
பெர்லிஸ் முப்தி அஸ்ரி சைனுல் அபிடின், பாஸுக்கும் அம்னோவுக்குமிடையில் உறவுகள் மேம்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை வரவேற்றார், அதே வேளை “தீமைக”ளுக்கு எதிரான போராட்டமும் தொடர வேண்டும் என்றார். “ஒத்துழைப்பு (பாஸுக்கும் அம்னோவுக்குமிடையில்) ஏற்பட்டிருப்பது உண்மையானால் நல்லதுதான். “அதே வேளை அரசியல் விவகாரங்களிலும் நிர்வாகத்திலும் தவறுகள் காணப்பட்டால் நாம் மெளனமாக இருந்து …
ஊழல்தடுப்பு நடவடிக்கைக்கு வலுச்சேர்க்க கெரா இயக்கம்: எம்ஏசிசி தொடங்கியது
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத் தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹ்மட் , தொழில் நிறுவனங்கள் ஊழல் நடைமுறைகளை எதிர்நோக்க நேர்ந்தால் அவை குறித்துப் புகார் செய்ய முன்வர வேண்டும் என்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத் தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹ்மட் வலியுறுத்தினார். “மறுப்பு சொல்வது மட்டும் போதாது எம்ஏசிசி-இடமும் புகார் …
வாழ்க்கைச் செலவினம் கூடிக்கொண்டே போவதால் நஜிப்புக்கான அரசு ஊழியர்களின் ஆதரவு…
மலேசியாவின் 1.6 மில்லியன் பொதுச் சேவை ஊழியர்கள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆளும் கூட்டணியின் நம்பிக்கைக்குரிய வாக்கு வங்கியாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்போது மீண்டும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நஜிப்பின் கூட்டணிக்கு உயர்ந்து கொண்டே போகும் வாழ்க்கைச் செலவினம் அரசு ஊழியர்களின் ஆதரவு படிப்படியாகச் சிதைந்து…
தேர்தல் சூடு பிடிக்கிறது: ஹமிடிக்கு இனவாதம் தெரியாதாம்
இன்று 35 ஆம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடும் ஶ்ரீமுருகன் மையத்தில் (எஸ்எம்சி) உரையாற்றிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி தம்மை ஓர் இனவாதமற்றவர் என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டார். இந்தியர்கள் மற்றும் சீனர்களுடனான அவரது நட்புறவைப் பற்றியும் சளைக்காமல் பேசினார். கடந்த காலத்தில் அவர்…
கேளாங் பாத்தாவில் மகாதிர்
அரசியலில் எதுவும் நடக்கும். 2013 பொதுத் தேர்தலின்போது ஜோகூர் பாருவுக்கு வருகை மேற்கொண்ட முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கேளாங் பாத்தா வாக்காளர்கள் அத்தொகுதியில் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கையைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 13வது பொதுத் தேர்தலின் …
கிட் சியாங்: 14வது பொதுத் தேர்தல் என் கடைசித் தேர்தலாக…
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் 14வது பொதுத் தேர்தலே தம்முடைய கடைசித் தேர்தலாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறார். அவரின் கேளாங் பாத்தா தொகுதியில் நடைபெற்ற நிதிதிரட்டு விருந்து நிகழ்ச்சியில் பேசியபோது அந்த 76-வயது அரசியல்வாதி அவ்வாறு தெரிவித்தார். “51 ஆண்டுகள் அரசியலில் இருந்து விட்டேன்.…
இனம் பார்த்து நடவடிக்கை எடுப்பதில்லை, புள்ளிவிவரங்களே அதற்குச் சான்று: பினாங்கு…
பினாங்கு நகராட்சி மன்றம்(எம்பிபிபி), அதன் அதிகாரிகள் சட்டவிரோத வியாபாரிகள்மீதும் சட்டவிரோதமான கட்டுமானங்கள்மீதும் நடவடிக்கை எடுக்கும்போது இனம் பார்த்துச் செயல்படுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. இதன் தொடர்பில் அது சில புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளது. அப்புள்ளிவிவரங்களின்படி, எம்பிபிபி அதிகாரிகள் இவ்வாண்டில் ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரை 305 தனிப்பட்டவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களில் 103பேர்(34விழுக்காடு) …
சூராவுக்கு வெளியில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பில் நால்வர் கைது
நேற்று ஜோகூரில், தாமான் ஆஸ்டின் பெர்டானாவில் ஒரு தொழுகை இல்லத்துக்கு முன்புறம் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பில் விசாரணைக்காக போலீசார் நான்கு ஆடவர்களைத் தடுத்து வைத்துள்ளனர். 21க்கும் 55 வயதுக்குமிடைப்பட்ட அவர்கள் பின்னிரவு மணி 1க்கு அத் தொழுகை இல்லத்துக்கு முன்புறம் கைது செய்யப்பட்டார்கள். கலகம் செய்ததாக குற்றவியல் சட்டம் …
சிலாங்கூர் நிலையற்றிருக்கிறது என்கிறார் நஜிப், மாற்றம் வரலாம் என்கிறார் ஹாடி
பக்கத்தான் ஹராபான் சிலாங்கூரில் எல்லாமே நன்றாகத்தான் உள்ளது ஒரு பிரச்னையும் இல்லை என்று கூறினாலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் கருத்து வேறு விதமாக உள்ளது. அவர்கள் மாநிலத்தில் பக்கத்தான் பிடி தளர்ந்து வருவதாக நினைக்கிறார்கள். நஜிப், இன்று தம் …
ஆவணங்கள் இல்லாத இந்தியர்களை அரசாங்கம் பதிவு செய்யப் போகிறதாம், சுப்ரமணியம்…
பிரதமர் நஜிப்பால் அறிவிக்கப்பட்ட மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தின் ஓர் அங்கமாக ஆவணங்கள் இல்லாத இந்தியர்களை நாடு தழுவிய அளவில் பதிவு செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவாக நாடு தழுவிய அளவில் 23 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அது முதலில் சிலாங்கூர்…
ஐஜிபி: பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக மூன்றாவது துருக்கியர் கைது
“பொது ஒழுங்குக்கும் அமைதிக்கும் மருட்டலாக” இருந்த மேலும் ஒரு துருக்கியர் கைது செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். அவரையும் சேர்த்து இதுவரை மூன்று துருக்கியர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். குடிநுழைவு அதிகாரியைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 40வயதுடைய மூன்றாவது நபர் நேற்று பாகாங், செனோரில் கைது செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் …
வங்கியிலிருந்து ரிம43மில்லியனை எடுத்த வணிகரை எப்படி பேங்க் நெகாரா தப்பிக்க…
நேற்று, எஸ்ஆர்சியின் நிதி நகர்வு சுவடுகள் பற்றி கூறப்படும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, 1எம்டிபி விசாரணையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள ஒரு வணிகரை அதிகாரிகள் எப்படி கையாண்டனர் என்ற கேள்வியை பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி எழுப்பியுள்ளார். sprminsider.blogspot.my யில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் ஒரு வணிகர்…
ஹரப்பானுக்கு “தராசு” சின்னம், தேர்வு செய்தார் நஸ்ரி
எதிர்க்கட்சி கூட்டணியான ஹரப்பானுக்கு ஒரு சின்னத்தை தேர்வு செய்யும்படி சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸிடம் மூன்று வரைவு சின்னங்களை காட்டிய போது, இது கடினமான வேலை என்று கூறிய அவர், "நான் தராசுவை தேர்வு செய்கிறேன்", என்றார். தராசு பாரிசான் நேசனல் சின்னமாகும்.…