ஹர்தீப் நிஜ்ஜார் என்ற ‘ரகசிய குறிப்பு’ அறிக்கையை போலி என்று…

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் உள்ளிட்ட சில சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக "தீர்க்கமான" நடவடிக்கை எடுக்க ஏப்ரலில் புது தில்லியால் "ரகசியக் குறிப்பை" வெளியிட்டதாகக் கூறப்படும் ஊடக அறிக்கையை "போலி" மற்றும் "முற்றிலும் புனையப்பட்டது" என்று இந்தியா ஞாயிற்றுக்கிழமை இரவு விவரித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி…

உலக தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்: சர்வதேச கருத்துக்…

செல்வாக்குமிக்க உலக தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு பிரபல கருத்து கணிப்புநிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்' செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.…

கடல் ஆமைகளை பாதுகாக்க ஒடிசாவில் ஏவுகணை சோதனை நிறுத்தம்

ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் ஆலிவ் ரிட்லே என்ற அரிய வகை ஆமைகள் ஜனவரி முதல் மார்ச் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது வழக்கம். ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தின் உள்ள ருஷிகுல்யா ரூகெரி என்ற இடத்தில் சுமார் 6.6 லட்சம் கடல் ஆமைகள் வந்து முட்டையிடுவது வழக்கம்.…

கோவிட் தடுப்பூசியால் இளம் வயதினரிடையே திடீர் மரணங்கள் அதிகரிக்கவில்லை

கோவிட் தடுப்பூசி இளைஞர்களிடையே விவரிக்க முடியாத திடீர் மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மன்சுக் மாண்டவியா அளித்த எழுத்துபூர்வ பதில்: ''கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர்கள் சிலருக்கு திடீர்…

மழை, வெள்ளம் பாதித்த பகுதி குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி செலுத்துதல்…

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகள் 9 மாதம் தொடங்கி 15 வயது வரை குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட…

மிக்ஜாம் புயலை தொடர்ந்து, சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்…

மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். "மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற…

அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவுக்கு எதிராகப் போராடுவேன் – எம்பி…

இன்னும் 30 ஆண்டுகளுக்கு நான் உங்களுக்கு (பாஜக) எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்தும், உள்ளே வந்தும் கேள்வி கேட்பேன்” என்று ஆவேசமாக சூளுரைத்துள்ளார் எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா. பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணமூல்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக…

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

உலகின் மிகப்பெரிய சோலார் கட்டமைப்பில் அதானி குழுமத்திற்கு 2-ம் இடம்

புதுப்பிக்கத்தக்க எரிஆற்றல் தொடர்பானஆய்வு நிறுவனமான மெர்கம் கேபிடல்,உலகின் மிகப்பெரிய சோலார் தயாரிப்பு நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனமும் 2-வது இடத்தில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமும் உள்ளன. 41.3 ஜிகாவாட்ஸ் சோலார் கட்டமைப்பைக் கொண்டு டோட்டல் எனர்ஜிஸ்…

உறவை பலப்படுத்த இந்தியா நடவடிக்கை: கென்யாவுக்கு ரூ.2,000 கோடி வேளாண்…

கென்ய அதிபர் வில்லியம்ரூடோ இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய அவர் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடலோர ஆப்பிரிக்க நாடான கென்யாவில் தினை உள்ளிட்ட பயிர்களை பயிரிட இந்திய…

சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீரை அகற்றக் கோரி மக்கள் சாலை…

கனமழையால் சென்னை மாநகரே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக் கோரியும், மின் இணைப்பு, உணவு வழங்கக் கோரியும் சென்னையின் பல இடங்களில் நேற்று முன்தினம்…

பாகிஸ்தான் எல்லையில் உள்ள உப்பு பாலைவனங்களில், இந்தியா தனது மிகப்பெரிய…

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் உப்பு பாலைவனத்தில் மிகப் பெரிய அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை உருவாக்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையில் சோலார், காற்றாலை…

இந்தியா பற்றி தவறான செய்திகளை பரப்பும் சீனாவின் ஃபேஸ்புக் கணக்குகளை…

இந்தியா பற்றி தவறான செய்திகளை பரப்பும் சீன ஃபேஸ்புக் கணக்குகள் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா சமீபத்தில் அச்சுறுத்தல் தொடர்பான காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து தொடங்கப்படும் போலி ஃபேஸ்புக் கணக்குகள்,…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் இன்றி…

புயல், அதிகனமழை காரணமாகபாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. மழை காரணமாக, பல துணைமின் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதேபோல், புறநகர்பகுதிகளில் சில இடங்களில் மரகிளைகள் முறிந்து மின்சார கம்பிகள் மீது விழுந்துள்ளன. மின்வாரியம் தரப்பில் 15…

தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்கிறார் ரேவந்த் ரெட்டி

நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியை அமோக வெற்றிக்கு அழைத்துச் சென்ற தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, காங்கிரஸின் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை, கட்சித் தலைமையை சந்திக்க வரவழைக்கப்பட்டதை அடுத்து, திரு ரெட்டி டெல்லி புறப்பட்டுச் சென்றார். காங்கிரஸ் தலைவர்…

3 மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி

 ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஒடிசா…

சென்னை மிக்ஜாம் புயல் இதுவரை 17 பேர் உயிரிழப்பு

சென்னையில் மிக்ஜாம் புயல் - வரலாறு காணாத மழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர் . சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும்…

பருவநிலை மாற்றத்துக்கான லட்சியத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும்:…

பருவநிலை மாற்றத்துக்கான லட்சியத்துக்கு ஏற்ப அதற்கான நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் காலநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அலிடிஹாட் செய்தி நிறுவனத்துக்கு பிரதமர்…

நியூயார்க்கில் சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல இந்தியர் சதி; அமெரிக்காவின் புகார்…

நியூயார்க்கில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல இந்தியர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘நீதிக்கான சீக்கியர்கள்' என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய புலனாய்வு அமைப்புகளால்…

பெங்களூருவில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள 10-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு இன்று காலையில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மிரட்டலுக்கு ஆளான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த மிரட்டல்கள் வெறும் புரளி என்று போலீஸார் கருதினாலும், உண்மை நிலையைக் கண்டறிய மிரட்டல் விடுக்கப்பட்ட…

சமூக ஊடக தகவலை வைத்து பொது நல வழக்கு தொடுக்க…

மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித்சிங் கோர்படே. இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் உள்ள துங்கரேஷ்வர் அருவி, ராய்காட் பகுதியில் உள்ள தேவ் குந்த், திரியம்பகேஷ்வரில் உள்ள துகர்வாடி, பல்கர் மாவட்டம் ஜவஹர் பகுதியில் உள்ள…

சென்னையில் கனமழை, சாலைகளில் நீர் தேங்கியதால் சாலைகளில் நெரிசல்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் இலங்கை அருகே நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாநகரின் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. நேற்று காலை முதலே தென் சென்னை மற்றும்…

தமிழகத்தில் சிறு நூற்பாலைகள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பும் 1.50…

மின் கட்டண உயர்வு, சலுகைகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தமிழகத்தில் ஏராளமான சிறு, நடுத்தர நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 1.50 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது ஜவுளித்துறை. தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும்…