சமய விவகாரங்களுக்கான அமைச்சர் எல்லா மதங்களையும் கவனிப்பாரா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் முஹமட் நயிம் மொக்தார் இஸ்லாம் மதத்திற்கு மட்டும்தான் அமைச்சரா அல்லது இங்குள்ள அனைத்து சமயங்களும் அவருடைய பார்வையின் கீழ் வருகிறதா என்று தெரியவில்லை. அவருடைய அமைச்சர் பொறுப்பு இதர அமைச்சுகளைப் போல் தனியாக இல்லாமல்  பிரதமர் இலாகாவின் கீழ்…

காஸாவுக்கு தேவை அவரச உதவி: உபகாரச் சம்பளம் அல்ல!

இராகவன் கருப்பையா - பாலஸ்தீன மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க தயாராய் இருப்பதாக 'யூனிடென்' எனப்படும் தெனாகா நேஷனல் பல்கலைக்கழகம் செய்துள்ள அறிவிப்பு இத்தருணத்தில் கேலிக்கூத்தான ஒன்றாக உள்ளது. இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான கல்வித் தவணைக்கு பதிவு செய்யும் புதிய பாலஸ்தீன மாணவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்படும்…

விளையாட்டுத்தனமான மெர்டேக்கா காற்பந்து விளையாட்டு

இராகவன் கருப்பையா - தலைநகர் புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் இம்மாதம் 13-17-இல், பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெற்ற மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டிகள் கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாத ஒரு கேலிக்கூத்தான ஏற்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா, தஜிகிஸ்தான், மற்றும் மலேசிய பங்கு கொண்ட, 3 குழுக்கள் கொண்ட…

அரசாங்க ஓய்வூதியம் கஜானாவை காலியாக்கிறது – பூனைக்கு மணி கட்டும்…

இராகவன் கருப்பையா - அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை மிச்சப்படுத்தலாம் என அண்மையில் சில பொருளாதார வல்லுனர்கள் செய்துள்ள பரிந்துரை அமலாக்கத்திற்கு வரக்கூடிய சாத்தியமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்கத்தில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் வேலை செய்துள்ள ஒருவர், அவர் கடைசியாக…

காந்தியின் இன்னா செய்யாமையின் பொருள் – கி.சீலதாஸ்

அக்டோபர் இரண்டாம் நாள் 1869ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியாவில் தமது ஆரம்பக் கல்வியை முடித்து, இங்கிலாந்து சென்று சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞரானார். இந்தியாவிலேயே சில காலம் வழக்குரைஞர் தொழில் செய்த காந்தியால் சிறப்பான இடத்தைப் பெற முடியவில்லை. எனவே, அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று…

மறைந்த ஒரு தோட்ட போராளிக்கு அஞ்சலி – அருட்செல்வன்

டெனூடின் தோட்டப்போரளிகளில் ஒருவரான ஆறுமுகம் அவர்கள் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி  காலமானார். 65 வயதே ஆன அவர் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளைத் தனியே விட்டுச் சென்றுள்ளார். அவர் மலேசிய சோசிலிச கட்யின் தீவிர பற்றாளர் ஆவார். டெனூடின் செம்பனைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பணம், தண்ணீர் சிக்கல், குடியிருக்க வீடு என பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி, இறுதியில் அதன் உச்சமாக அவர்களுக்கு…

இந்தியர்களுக்கு தேவை அமைச்சர் பதவி அல்ல, அரசியால் ஆளுமை!

இராகவன் கருப்பையா- மிக விரைவில் நம் அரசாங்கத்தில் அமைச்சரவை மாற்றம் ஒன்று நிகழும் என பரவலாக கணிக்கப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பிரதமர் அன்வார்  உறுதியாக எதனையும் குறிப்பிடவில்லை என்ற போதிலும் துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் கோடி காட்டியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற…

மலேசிய இந்தியர்களுக்கான அரசியல்கட்சிகள்

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் அரசியல் கட்சிகள் அமைக்கும் போட்டியொன்று இருக்குமேயானால் அநேகமாக நம் சமூகம் சுலபத்தில் வெற்றி பெறுவது திண்ணம். இப்பிரிவில் நாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜனநாயக நாடுகளில் அரசியல் கட்சிகள் அமைக்கப்படுவது தனிப்பட்ட உரிமை என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் மலேசிய…

சமநிலை பேணும் உலக அரசியலில், மலேசியாவின் இனத்துவேசம் தேவையற்றது 

இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் இன வெறி கொள்கைகளுக்கு பெயர் பெற்ற நாடாக தென் ஆப்ரிக்கா விளங்கியது நம் அனைவருக்கும் தெரியும். அத்தகைய கொடூரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம அனுபவித்த கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா கடந்த 1990ஆம் ஆண்டில் விடுதலையான பிறகு…

உதயநிதிக்கு எதிராக மஇகா-வின் போர்க்கொடி தேவையா?

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியர்களின் காவலன் என்று காலங்காலமாக சுயமாகவே பறைசாற்றிக் கொண்டிருந்த ம.இ.கா.வின் தற்போதைய நிலை என்ன என்று யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. நம் சமூகத்தினரின் ஆதரவை கிட்டதட்ட முற்றாக இழந்துவிட்ட அக்கட்சி தனது பழைய செல்வாக்கை மீண்டும் எட்டிப் பிடிப்பதற்கு தட்டித்  தடுமாறிக்…

உலக இந்துகளுக்குச் சவால்!

கி.சீலதாஸ் - நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு சந்திராயான்-3 விண்களத்தை நிலாவுக்கு அனுப்பியது இந்திய விண்வெளி ஆய்வு மையம். அதன் ஆரம்பப் பணி நிறைவு பெற்றுவிட்டது. இந்திய விஞ்ஞானிகள் கண்ட இந்த வெற்றியை உலக நாடுகள் மெச்சி போற்றுகின்றனர். இந்தியாவுடன் கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக நட்பைக் கொண்டாடிய சீனா சமீப…

தமிழும் இணைந்த ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) 2023

உலகலாவிய இலக்கிய விழாக்களில் தமிழுக்கான அங்கீகாரங்கள் கிடைப்பது அரிது. 2011 முதல் நம் நாட்டில் நடைபெறும் உலகலாவிய இலக்கிய விழாவான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில்  (GTLF) பதினோரு ஆண்டுகளாக தமிழ் இடம்பெறாத சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எழுத்தாளர் ம.நவீனை தமிழ் பகுதிக்குப்…

அரசாங்க பதவிகளில் இந்திய அரசியல்வாதிகள் – கி.சீலதாஸ்

மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் சிறுபான்மையினர் வரிசையில் நிற்கின்றனர். ஜனநாயகத்தில் மக்கள் எண்ணிக்கைதான் முக்கியம். மலேசியா சிறுபான்மை எனும்போது அந்த வரிசையில் முதலிடம் வகிப்பது சீனச் சமுதாயம். அதற்கு அடுத்து நிற்பதுதான் இந்தியச் சமுதாயம். மலேசியாவில் இந்தியர்கள் யார் என்கின்ற வினாவுக்குக் கிடைக்கும் விளக்கம், அது தமிழர்கள், மலையாளிகள்,…

‘என் குருவுடன் பயணம்’ – நடனமணிகளின் நூல்

ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை மையத்தின் ‘என் குருவுடன் பயணம்’ என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் இம்மையத்தின்  முதல் மாணவியின் அரங்கேற்ற விழா நலினலயம் 1.0-ம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொகுத்துள்ளார் தீசா நந்தினி. ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை மையத்தைச் சேர்ந்த மூன்று…

மாநிலச் சட்டமன்ற தேர்தல்களில் தோற்றவர்கள் மக்கள்தான் – கி.சீலதாஸ்

ஆறு மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹும் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் மூன்று மாநிலங்களிலும், டான் ஶ்ரீ முகைதீன் யாசீன் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் மூன்று மாநிலங்களிலும் ஆட்சி மக்கள் வாக்காளர்களின் ஆணையைப் பெற்றுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள் நடுவண் ஆட்சியின் திடநிலையைக்…

மலேசியர்களுக்கான நாட்டை உருவாக்குவது இனி  அன்வார் கையில்தான் உள்ளது

இராகவன் கருப்பையா - ஐந்து ஆண்டுகளில் நான்கு பிரதமர்களையும் வெவ்வேறு சமயங்களில் பல மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களையும் சந்தித்த நம் நாடு இன்னமும் சீரான ஒரு இலக்கை நோக்கிப் பயணிப்பதாகத் தெரியவில்லை. கடந்த வார இறுதியில் நடந்து முடிந்த 6 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, குறிப்பாகப் பாஸ்…

பெரிக்காத்தான் கட்சியின் வரம்புகள்

லியூ சின் தோங் - பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான், தெரெங்கானு ஆகிய ஆறு மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு, பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேசனல் ஆகியவற்றின் இழப்பிக்கு பெரிகாத்தான் நேசனல் களமிறங்கியுள்ளதை ஒரே பார்வையில் உணரலாம். (ஆங்கிலத்தில் வாசிக்க...) ஆனால் கண்ணுக்கு எட்டியதை விட அதிகமாக அவர்களால்…

8 மாதங்களில் 2 தேர்தல்கள்:இளையோரிடையே குழப்பம்

இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முயற்சியில் 'உண்டி 18' எனும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். இந்த சட்டத் திருத்தம் 18 வயதுடைய இளையோரும் தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்கிறது. ஆனால் தற்போதைய அரசியல்…

கல்வி கற்ற சமூகத்தை உருவாக்க மித்ரா முக்கிய பங்காற்ற வேண்டும்

இராகவன் கருப்பையா - கல்வி கற்ற சமூகம்தான் வாழ்க்கையில் மேன்மையடையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என்று காலங்காலமாக நாம் பறைசாற்றி வருகிறோம். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு பட்டதாரியாவது உருவாக வேண்டும் எனவும் நம் இனம் சார்ந்த சமூக, அரசியல் தலைவர்கள் மேடை…

பி.எஸ்.எம், மூடா கட்சிகளை புறக்கணிப்பது  பக்காத்தானுக்கு பாதகமாகும்

இராகவன் கருப்பையா- எதிர்வரும் 12ஆம் தேதி 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் என்றும் இல்லாத அளவுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள போதிலும் ஆளும் ஒற்றுமை அரசாங்கம் அதீத தன்னம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. உள் பூசல்களினால் பாதிக்கப்பட்டுள்ள அம்னோ கணிசமான அளவு தனது பலத்தை இழந்துள்ளது. அதன்…

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசியலை கலக்கக் கூடாது

இராகவன் கருப்பையா- கடந்த வார இறுதியில் நம் நாட்டில் நடைபெற்ற 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வெற்றிகரமாக அரங்கேறியது பாராட்டத்தக்கது. ஏனெனில் அனைத்துலக நிலையில் ஆயிரக்கணக்கானோரை ஒன்று திரட்டி இதுபோன்ற ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. எனினும் அம்மாநாடு அரசியல்வாதிகளின் அநாவசிய தலையீடு இல்லாமல் நடைபெற்றிருந்தால்…

தமிழ் மொழி வளர்ச்சிக்கு அன்வார் உரமிட்டுள்ளார்!

இராகவன் கருப்பையா - இடைநிலை பள்ளிகளில் குறைந்த பட்சம் 10 மாணவர்கள் இருந்தாலும் தமிழ் வகுப்பு நடத்தப்படலாம் என பிரதமர் அன்வார் செய்துள்ள அறிவிப்பானது தமிழ் மொழியை நாம் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஒரு உந்துதலாகும். நம் நாட்டில் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்வதற்கு இந்த முன்னெடுப்பு அநேகமாக…

தமிழ்நாட்டில் தமிழைக் காப்பாற்ற அவசரமான நடவடிக்கை தேவை

இராகவன் கருப்பையா - தலைநகரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 11ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு விஷயம். இவர்களில் 650-கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பேராளர்களும் பார்வையாளர்களும் தமிழ் ஆர்வளர்களும் அடங்குவர் என்று அறியப்படுகிறது. நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு…