By Ve Elanjelian I first encountered VK Regu at an EWRF discussion held at their HQ in August 2002. I had just returned to Malaysia, and Regu, then the Deputy President of MIYC, was rather…
ஒம்பட்ஸ்மேன் அமைப்பு தேவையான ஒரு வழிமுறை
டத்தோ டி. முருகையா- நீதிமன்ற சுமைகளை குறைத்து மக்களுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வுகளை வழங்கும். இது, சிறிய வழக்குகள் மற்றும் பொதுமக்கள் புகார்கள் தொடர்பான விஷயங்களை தீர்க்கும் முக்கியமான மற்றும் காலத்தேவையான நடவடிக்கையாகும். இதன் மூலம் நீதிமன்றங்களின் சுமை குறையலாம், தீர்வுகள் விரைவாகக் கிடைக்கலாம், மற்றும் அரசாங்க சேவை…
டத்தோ’ ஸ்ரீ ஜி. பழனிவேல் நினைவில்: ஒரு நியாயமான, நேர்மையான…
மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) எட்டாவது தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று காலை ஜூன் 17, 2025 காலை 8 மணிக்கு குவாலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார். அவர் மார்ச் 1, 1949 ஆம் ஆண்டு பினாங்கில் பிறந்தவர். த அவருக்கு 76 வயதாகிறது. அரசியலில்…
அன்வாரின் ஆட்சிக்கு மீது மகாதீரின் மனதளராத விமர்சனம்
இராகவன் கருப்பையா - இன்னும் சுமார் ஒரு மாத காலத்தில் 100 வயது நிறைவடையவிருக்கும் முன்னாள் பிரதமர் மகாதீர், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான தனதுத் தொடர் முயற்சிகளை இன்னமும் கைவிடாமல் இருப்பது நமக்கெல்லாம் சற்று வியப்பாகத்தான் உள்ளது அவருடைய செயல்பாடுகளின் நோக்கம் நமக்கு எரிச்சலூட்டினாலும், இந்த வயதிலும் அவர் கொண்டுள்ள…
மலாய்காரர் அல்லாதவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் என்ன?
ப. இராமசாமி, தலைவர் உரிமை - மலாய்காரர்கள் மட்டும் அல்ல — அனைத்து மலேசியர்களையும் — எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க சட்ட மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புகள் மட்டுமே போதாது. முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அண்மையில், மலாய் சமூகத்தின் பொருளாதார மற்றும்…
தமிழ் எழுத்துலகில் ஆவி எழுத்தாளர்களின் நடமாட்டம்
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிட்ட ஒரு சாரார் அசல் எழுத்தாளர்களே அல்ல! மாராக, தங்களுக்கு அறிமுகமான மற்றவர்களை எழுதச் சொல்லி, தங்களுடைய பெயர்களை அந்தப் படைப்புகளின் மீது பதிவிட்டு பிரசுரத்திற்கு அனுப்புவதாகத் தெரிகிறது. அப்படி பிரசுரமாகும் படைப்பின் உண்மையான எழுத்தாளர் யார் என்று…
ம இ கா வின் அமைதியும், அம்னோவின் ஆணவமும்
ப. இராமசாமி, தலைவர், உரிமை- மலேசியாவின் தொன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றான மலேசிய இந்தியன் காங்கிரஸ்( ம இ கா), பாரிசான் நேஷனல் கூட்டணியில் அம்னோவின் ஆதிக்கத்தால் இன்னும் கட்டுப்பட்டே இருக்கிறது. சமீபத்தில், அம்னோவின் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடி, கட்சியை விட்டு வெளியேறிய தென்கு ஸாஃப்ருல் அஸீசின் பதவியை திரும்பப்…
உரிமை கட்சியின் அரசியல் விழிப்புணர்வு ஒரு பரிணாமம்
ப. இராமசாமி தலைவர், உரிமை- மலேசியர் உரிமைகளுக்கான ஐக்கியக் கட்சி எனும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இது மலேசிய இந்தியர்களின் வளர்ந்த வருத்தம் மற்றும் ஏமாற்றத்திலிருந்து தோன்றியது; குறிப்பாக பல நன்மை மிகுந்ததாக கூறப்படும் ஆனால் உண்மையில் இரட்டை முகம் கொண்ட கட்சிகள்…
ரஃபிஸிசியின் வழி ஒரு மூன்றாவது அணியின் தேவை
இராகவன் கருப்பையா - அண்மையில் நடந்து முடிந்த பி.கே.ஆர். கட்சியின் தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த பொருளாதார அமைச்சர் ரஃபிஸியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அவருடைய இந்தத் தோல்வியானது, தேசிய அரசியல் நீரோட்டத்தில் நாட்டு மக்களுக்கு 'புனை வேடத்தில்…
பி.கே.ஆர். கட்சி பிளவுபடுமா? நம் சமூகத்தின் நிலை என்ன?
இராகவன் கருப்பையா- நடந்து முடிந்த பி.கே.ஆர். கட்சித் தேர்தல்கள் சற்று பரபரப்பாக இருந்ததை நம்மால் காண முடிந்தது. இதற்கு மூலக் காரணம் அக்கட்சி பிரதமர் அன்வாரைத் தலைவராகக் கொண்டது என்பதோடு அவருடைய மகள் நூருல் முக்கிய பதவிக்குப் போட்டியிட்டதுதான். ஆற்றல் மிக்க ஒரு அரசியல்வாதியான ரஃபிஸியை ஓரங்கட்டியுள்ள இத்தேர்தலில் கிடைத்த…
இந்தியா இஸ்லாமுக்கு எதிரான நாடா?
கி. சீலதாஸ் - பெர்லிஸ் மாநில முஃப்டி(Mufti) டத்தோ டாக்டர் முகம்மது அஸ்ரி ஜைனல் அபிடீன் இந்திய பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலையைக் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவை நியாயமானவையா என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம். தெருவோரக் குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு என்பதை நாம்…
வழக்கறிஞரான தேவிகா சாய், சோதனைகளை சாதனையாக்கியவர்
இராகவன் கருப்பையா- ஒரு பயங்கர சாலை விபத்து அதை அடுத்து கணவரின் இருதய அறுவை சிகிச்சை வரையில் தனது வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெரும் சோதனைகளை வைராக்கியத்துடன் கடந்து தன் இலக்கை அடைந்துள்ளார் தேவிகா சாய் பாலகிருஷ்ணன். பல்வேறு சவால்களுக்கிடையே தனது 14 ஆண்டு கால கனவு நிறைவேறியதாகக்…
பி.கேஆர் கட்சியின் ஆளுமை குடும்ப அரசியலால் சீரடையுமா?
இராகவன் கருப்பையா- ஆளும் பி.கே.ஆர். கட்சியில் தற்போது நிலவும் தலைமைத்துவ போராட்டம் அக்கட்சியை என்றும் இல்லாத அளவுக்கு பிளவை ஏற்படுத்தி வலுவிழக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிரதமர் அன்வார் தனது மகள் நூருல் இஸாவை அடுத்தக் கட்டத்திற்கு தயார் செய்யும் வகையில் அவரை களமிறக்கியுள்ள விதம் கட்சி வட்டாரத்தில்…
நண்பரோ, பகைவரோ, நெருப்புடன் விளையாடாதீர்கள் – ஜாஹிட் எச்சரிக்கை
அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தனது கட்சியின் 79வது ஆண்டு நிறைவையொட்டி, நண்பர்கள் மற்றும் எதிரிகள் இருதரப்பிற்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். “நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் எனது செய்தி: நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள், எல்லைகளை மதிக்கவும். “ஒரு, கவனமாகக் கையாண்ட, சிறிய நெருப்பை. சீண்டினால், அது ஒரு தீப்பிழம்பாக…
தனித்து வாழும் தாயின் சாதனை
அன்னையர் தின சிறப்புக் கட்டுரை- இராகவன் கருப்பையா எனது 3 பிள்ளைகளும் கல்வியில் பட்டதாரிகளாக உருவாக கூடிய சூழலலை உருவாக்குவது சவால்கள் நிறைந்த வாழ்க்கை, ஒவ்வொரு நிகழ்வும் எங்களை செம்மை படுத்தியது, எல்லை என்பது ஒரு வரம்பு என்ற எண்ணம் இருந்ததில்லை, உழைப்பும் ஊக்கமும் தான் காரணம் என்கிறார்…
மலேசியா சோசியாலிஸ் கட்சி – பெயரில் மாற்றம் தேவை
மலேசியா சோசியாலிஸ் கட்சிஇந்த கட்சி இன மற்றும் வர்க்க எல்லைகளைக் கடந்து உறுப்பினர்களை ஈர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்; அதன் சோசலிச முத்திரையை நீக்குவதும் உதவும். கடந்த மாதம் நடந்த அயர் குனிங் இடைத்தேர்தலின் போது PSM இன் கே.எஸ். பவானி பிரச்சாரம் செய்தார். அவர் 1,106…
அயராத உழைப்பின் வழி உச்சத்தை தொட்ட குணா
மே தின சிறப்புக் கட்டுரை -இராகவன் கருப்பையா சரியான இலக்கை குறிவைத்து அதற்குத் தேவையான உழைப்பை போட்டால் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார், பேராக், கோப்பெங் நகரைச் சேர்ந்த குணசேகரன் முனியாண்டி. பள்ளிப் பருவத்தில் இருந்த போதே, பிற்காலத்தில் ஏதாவது தொழில் செய்ய…
மலேசியா ஆசியாவின் புலி என்பது பகற்கனவு
மலேசியா "ஆசியப் புலி" பொருளாதாரமாக மாறும் என்பதை முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராஹிம் நிராகரித்தார். தலைமை, நிர்வாகம் மற்றும் கொள்கையில் உள்ள முறையான குறைபாடுகள் நாட்டைத் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளிவிடும் என்றும் எச்சரித்துள்ளார். தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமரின் தலைமையில் மலேசியா இன்னும் "ஆசியப் புலி" அந்தஸ்தை…
கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு ஒரு தார்மீக நெருக்கடியை பிரதிபலிக்கிறது
ஹெய்ஸ்ரீனா பேகம் அப்துல் ஹமீத் கிளந்தான் காவல்துறைத் தலைவரின் சமீபத்திய அறிக்கையின்படி, ஒரு வருடத்தில் 252 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 22.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 98 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் சம்மதத்துடன் செய்யப்பட்டவை, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சிறார்களாக…
பூஜாங் பள்ளத்தாக்கு மீதான அடையாள அரசியல் தாக்கம்
அடையாள அரசியலும் வரலாற்றுப் போராட்டங்களும்: ஆரிய-திராவிட விவாதம் மற்றும் பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வுகள் - பி இராமசாமி உரிமை தலைவர் இன்றைய உலகில், அடையாள அரசியல் வரலாறு மற்றும் தொல்லியலை நமது பார்வையில் பெரிதும் பாதிப்பதாக மாறியுள்ளது. இப்போது கடந்த காலம் என்பது வெறும் கல்வி ஆர்வத்திற்கு உரியது…
ம.இ.கா.வின் நிலத்தில் ஆலய நிர்மாணிப்பு முறைப்படி தொடரும்
இராகவன் கருப்பையா - தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை கடந்த மாதம் 'ஹராம்' என சில மலாய் அரசியல் தலைவர்கள் முத்திரை குத்தியதைத் தொடர்ந்து, 'மடை திறந்த வெள்ளமாக' பல இடங்களில் தற்போது இந்து கோயில்களுக்கு நெருக்குதல்கள் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். பிறர்…
மதம் கைவிடும், இறைவன் கைவிட மாட்டான் -கி. சீலதாஸ்
மதம் உன்னைக் கைவிடும், இறைவன் கைவிட மாட்டான். ஒரு மதத்தை விட்டு வேறொரு மதத்திற்கு மாறினால், நீ புகுந்த வீட்டில் வரவேற்கப்படுவாய், போற்றப்படுவாய். ஆனால், எந்த மதத்திலிருந்து வெளியேறினாயோ அது உன்னை வெறுக்கும். உன்னைக் கைவிடும். ஆனால், மதங்களுக்கு இறைவன் தேவைப்படுகிறான்; இறைவனுக்கு மதம் தேவையற்றது. அதனால்தான் சொல்லுகிறேன்…
டி.பி.சி.ஏ- அரங்கம்: அடையாளத்தை இழந்த தமிழர்களின் வரலாற்றுச் சின்னம்
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் முதல் வெளிப்புற விளையாட்டு அரங்கத்தைக் கட்டியது தமிழர்கள்தான் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவரம் தற்போதைய இளைய தலைமுறையினரில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலைநகர் பெரிய மருத்துவமனை வளாகத்தில், ஜாலான் டொக்டர் லத்திஃப், ஜாலான் ராஜா மூடா சந்திப்பில் அமைந்துள்ள அந்த அரங்கத்தின்…
வெற்றி என்ற சொல் மிகவும் பொறுப்பற்றது -மரியம் மொக்தார்
கோயில் மற்றும் மசூதி சர்ச்சையில் பிரதமரின் அன்வார் இப்ராஹிம் "வெற்றி" என்ற சொல் தவறு மிகவும் பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது. அவரது சொல்லாட்சி அதிக அவநம்பிக்கையையும் வெறுப்பையும் விதைத்திருப்பதை அவர் மறந்துவிட்டதாகத் தோன்றியது. "வெற்றி" என்று கூறுவது, முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், அல்லது இந்த விஷயத்தில், இந்துக்களுக்கும்…
























