ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிருப்தி: பாலஸ்தீன தூதுவர் கடும்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். ஸைட் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் விமர்சனங்களை முன்வைத்தப்பின்னர் அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இலங்கை, பாலஸ்தீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமொன்று அச்சங்கத்தின்…

பழிவாங்கும் நோக்கில் கிரிக்கெட் நிர்வாகத்தில் இணையமாட்டேன் – ரொசான் மஹாநாம

பழிவாங்கும் நோக்கில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைந்துக்கொள்ளப்போவதில்லை என முன்னாள் வீரர் ரொசான் மஹாநாம தெரிவித்துள்ளார். தாம் எதிர்பார்க்கும் வகையில் செயற்பட முடியாவிட்டால் கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதில் பயனில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சில அமைச்சர்கள் கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைந்துக்கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுத்து…

ஜனாதிபதியின் கொள்கையினால் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல…

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், இன்று இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புகின்றது எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணிஅலி சப்ரி தெரிவித்தார். ஒரு தரப்பிடம் சரணடையாமல் அனைத்து நாடுகளுக்கும் நட்புறவின் கரங்களை…

இருளில் மூழ்கிய இலங்கை, இரண்டரை மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்க…

நாடளாவிய ரீதியில் இன்று மாலை ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து பல பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கு அடுத்த இரண்டரை மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அரசுக்கு சொந்தமான பயன்பாடு உறுதியளித்துள்ளது. கணினி…

பெருந்தோட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க தயாராகும் ஜனாதிபதி ரணில்

பெருந்தோட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். "சகல வளங்களுடன் தான் பெருந்தோட்டங்கள், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால்…

பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு துளியளவும் அனுபவம் இல்லை

அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கான ஆரம்பத்தையும் அதற்கான தீர்வுகளையும் இதுவரையில் உணரவில்லை என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உத்தர லங்கா சபாவின் தலைமையகத்தில் நேற்று (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”அடுத்த வருடத்திலிருந்து வட்…

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் சரிவு

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகத் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்காக குறித்த திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம் தொடர்பான தரவு அறிக்கையில் இந்த விடயம்…

உக்ரைன் இராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டும் இலங்கை படையினர்

உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு இலங்கை படையினர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 70 முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைனின் வெளிநாட்டுப் படைப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர். இராணுவத்திலிருந்து சட்ட ரீதியாக விலகியவர்களே இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர். உக்ரைன் படையில் இணைந்து கொள்ளும் நோக்கில் ஏற்கனவே…

உக்ரைன் – ரஷ்ய போரில் உயிரிழந்த இலங்கை வீரர்களின் விபரம்…

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் நேற்று  நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் அரசாங்கத்தின் போர் முனையில் வெளிநாட்டுப் படைகளை வழிநடத்தி, சர்வதேச உக்ரைன் ஆயுதப் படைகளின் முதல் சிறப்புப் படையின் தளபதியாக பணியாற்றிய போது…

ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன் – ஜனாதிபதி ரணில்

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ராஜபக்ச தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பிலும்…

விடுதலைப்புலிகளின் சின்னங்களை பயன்படுத்துவோர் சிறையில் அடைக்கப்படுவார்கள்

போரில் உயிரிழந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்தும் போது அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், நினைவேந்தல் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கையில்…

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலுக்குப் பின் சுமார் 600 மில்லியன்…

சர்வதேச நாணய நிதியம் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கான 2.9 பில்லியன் டாலர் பிணை எடுப்பின் இரண்டாவது தவணையை வெளியிட்ட பிறகு, ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். . கடந்த ஆண்டு வரலாறு காணாத குறைந்த…

கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டம் மற்றும் அதன் தற்போதைய நிலை…

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் விசேஷ ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க, பெய்ரா ஏரி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த அறிக்கைகளை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டம் மற்றும்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய கடன் திட்டம் அறிமுகம்

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் (SLBFE) உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புதிய “மனுசவி” புலம்பெயர்ந்த தொழிலாளர் கடன் திட்டத்தை திங்கட்கிழமை (டிச.04) முதல் பிரபலப்படுத்தத் தொடங்கியது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.…

இலங்கை கிரிக்கெட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (05)…

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் இலங்கைக்கு…

சீனாவின் இரண்டு ஹார்பின் Y-12-IV எனும் விமானங்கள் இன்று சிறிலங்கா விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்ட இந்த விமானங்கள் ரத்மலான விமான நிலையத்தில் வைத்து விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சீனாவால் தயாரிக்கப்பட்ட ஹார்பின் Y-12-IV எனும் விமானம், பயணிகள் போக்குவரத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் முதல்…

மீண்டும் சர்வதேச தரப்பில் விவாதிக்கப்பட்ட இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம்

கடுமையாக விமர்சிக்கப்பட்ட, கொடூரமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மீண்டும் சர்வதேச கவனத்திற்கு உட்பட்டுள்ளதுடன் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அமெரிக்க காங்கிரஸ் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முதல் மனித உரிமை ஆர்வலர்கள் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை…

மேல்முறையீடு செய்ய ரொஷான் ரணசிங்கவுக்கு காலவகாசம் நீட்டிப்பு

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து ஒன்றின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (30) மேன்முறையீட்டு…

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது

சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் என அழைக்கப்படும் நாட்டின் தேசிய விமான நிறுவனமான சவுதியா மிக விரைவில் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சவூதி அரேபிய இராச்சியத்தின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் பின் அலிபிரஹிம் அறிவித்துள்ளார். இந்த விடயத்தை அறிவித்த சவூதி அமைச்சர் பைசல் பின்…

கொழும்பின் அத்யாவசிய பொருட்களின் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 3.4% ஆக…

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் வருடா வருடம் அடிப்படையில் அளவிடப்படும் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் அக்டோபரில் 1.5% ஆக இருந்த நவம்பரில் 3.4% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை (டிசிஎஸ்), அதன் சமீபத்திய அறிக்கையில், உணவுக் குழுவின் ஆண்டுக்கு ஆண்டு…

இலங்கையின் மலையகப் பகுதிகளில் மேலும் 10,000 வீடுகளை கட்ட இந்தியா…

தீவு நாட்டில் அதன் வீடமைப்புத் திட்டத்தின் நீட்சியாக இலங்கையின் தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளைக் கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4ஆம் கட்டத்தின் கீழ் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் செவ்வாய்கிழமை  கையெழுத்திட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.…

அதிபர் ரணிலின் வாக்குறுதிகள் நடைமுறை சாத்தியமற்றது

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல கற்பனை கதைகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (29.11.2023) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

இலங்கையிலிருந்து கடத்திச் சென்ற பொருட்களை 200 ஆண்டுகளின் பின் கையளித்த…

காலனி ஆதிக்கத்தின்போது இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பழைமை வாய்ந்த 6 கைவினைப் பொருள்களை நெதா்லாந்து புதன்கிழமை திரும்ப ஒப்படைத்தது. கடந்த 1958 முதல் 1796 வரை இலங்கையில் நெதா்லாந்து காலனி ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது கடத்திச் செல்லப்பட்ட 6 கைவினைப் பொருள்களை 200 ஆண்டுகள் கழித்து நெதா்லாந்து…