கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும் மனித எச்சங்கள் இருக்கக்கூடும் – சுமந்திரன்

கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை இன்று(20.11.2023) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்…

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட்…

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு  இன்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக…

விடுதலைப் புலிகளால் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு

கடந்த காலங்களில் 30 வருட கால யுத்தத்திற்காக பெருமளவு பணம் செலவிடப்பட்டது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 2018 வரவு செலவுத் திட்ட அறிக்கையின்படி, போருக்கான செலவு…

சஜித்தின் குற்றச்சாட்டை நிராகரித்த ஶ்ரீலங்கா கிரிக்கெட்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கும் இடையிலான தொடர்பாடல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை வன்மையாக நிராகரிப்பதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் முழு…

இலங்கை மின்சார துறையில் புரட்சி

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. 2032ஆம் ஆண்டளவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதக, இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்துள்ளார். இலங்கையில் அணுசக்தி சட்டம் தயாரிக்கப்படவுள்ளது. இதற்காக சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் அணுசக்தி மற்றும் ஒப்பந்தச் சட்டப் பிரிவின் தலைவர் அந்தோனி வெதரோல்…

கிரிக்கெட் தடை சர்ச்சை: கோப் குழுவின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா…

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம். கோப் குழு தலைவரின் முறையற்ற நடவடிக்கையை காரணமாகவே, இந் நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுகின்றது. குறித்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பான…

இலங்கையில் அடுத்தடுத்து எரிபொருள் செயற்பாடுகளில் இறங்கும் சர்வதேச நாடுகள்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பெற்றோலிய விநியோக நிறுவனம், இலங்கையில் அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் RM Parks நிறுவனம் தமது முன்பணத்தை அரசாங்கத்திடம் வைப்பு செய்துள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஆரம்பத்தில் 150…

பணம் சம்பாதிப்பதற்காகவே இலங்கை கிரிக்கெட் விற்கப்பட்டது

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அரசாங்கத்திடம் இருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு 5 அம்சங்களின் கீழ் இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்…

காணாமல் போனோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தென்னிலங்கைக்கும் வழங்கப்பட வேண்டும்

வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரமல்ல தெற்கு மாகாணத்திலும் பலர் காணாமல் போயுள்ளார்கள் என்பதை அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிந்துக் கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்…

பொருட்களின் விலைகளை குறைப்பதே ஜனாதிபதியின் நோக்கம்

உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என பொதுநிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். சம்பள அதிகரிப்பினால் மாத்திரம் அதற்கு தீர்வு காண முடியாதெனவும், அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில்  சுமூகமான…

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய உதவித்தொகை பெற்றுக் கொடுக்கப்படும்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உதவித்தொகை உயர்வு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்திப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் இதனை இன்று கொழும்பு சௌமியபவானில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார் இந்தநிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின்…

தமிழர்களின் தாயகம் என்பதை அழிக்கும் திட்டம் இந்த வரவு –…

இனவாத வரைபில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்பதை அழிக்கும் திட்டம் இந்த வரவு - செலவுத் திட்ட உரையில் பிரதிபலித்துள்ளதாக இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2024 ஆம்…

ராஜபக்சக்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் – சுமந்திரன்

நீதிமன்றம் நட்ட ஈட்டை வழங்குமாறு உத்தரவிட்டால் இரண்டு கோடி இருபது இலட்சம் மக்களுக்கும் நட்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்சக்களிடம் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தப் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.…

தமிழ்க் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும்…

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஆதாவு தேவையில்லை. ஏனெனில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பிரதான திருத்தமாக உள்ள இந்த அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் போதுமானது. ஆனால், 2009 மே மாதத்திற்குப்…

இலங்கையில் கிரிக்கெட் சர்ச்சை வழக்கில் இருந்து விலகிய நீதிபதிகள்

இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால தடை வழக்கில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தெரியவருகையில், கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பான மனு விசாரணை இன்று சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர்…

பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய, மகிந்த, பசில் பொறுப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால்,…

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன் புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச…

அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி.பி.ஜே இலங்கை அரசிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது. அவ்வகையில், இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான விசாரணைகளை உடனடியாக…

அரசாங்கத்தின் உட்கட்சிப் பூசல்களுக்கு விளையாட்டை பயன்படுத்தக் கூடாது : நாமல்

கிரிக்கெட் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் கிரிக்கெட் வீரர்களுக்கே பாதிப்பு அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் நிர்வாக பிரச்சினைகளுக்கு…

இஸ்ரேல்- பாலஸ்தீன போரினால் இலங்கையில் உயரும் எண்ணெய் விலை

இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து வருகின்றது. மத்திய கிழக்கில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டதைப் போன்றதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்த…

ஊடகவியலாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் அணி தலைவர்

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியுடன் நேற்று காலை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக அணித் தலைவராக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.…

இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு பல லட்சம் இழப்பு

சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கட் மீது விதித்துள்ள தடையினால் ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு பாரிய நிதி இழப்பு ஏற்படக்கூடும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார். "வீட்டில் இருக்கக் வேண்டாம் என பொலிஸார் கூறுகின்றனர். கிரிக்கட் போட்டி தோற்றது பிரச்சினையல்ல, எங்களைத் திருடர்கள்னு…

சர்வதேச பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை முன்மொழிந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முக்கிய சர்வதேச பங்காளிகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் இலங்கையின் மூலோபாய கவனத்தை கோடிட்டுக் காட்டினார், இந்தியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பின் (RCEP) உறுப்பு நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான நாட்டின் நோக்கத்தை முன்னிலைப்படுத்தினார். யூனியன் (EU). வெள்ளிக்கிழமை நவம்பர் 10 கொழும்பு…

ஐசிசி இடைநீக்கத்திற்கு எதிராக இலங்கை மேல்முறையீடு செய்யும் – விளையாட்டு…

இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அண்மையில் விதித்த தடை குறித்து கேள்வி எழுப்பியுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இது தொடர்பில் இலங்கை சர்வதேச கிரிக்கட் நிர்வாக சபையிடம் முறையிடும் என உறுதியளித்துள்ளார். கொழும்பில் உள்ள விளையாட்டு அமைச்சில் இன்று (நவம்பர் 10)…