தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் செய்து குடித்தால் பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. மஞ்சள்காமாலை நோய் 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர்…

காலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா?

காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் உணவை உட்கொள்வதற்கு முன்பாக வெறும் வயிற்றில் ஒருசில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் குறித்து பார்ப்போம். காலையில் எழுந்ததும் டீ, காபி…

தர்பூசணியை(குமுட்டிப் பழம் ) சாப்பிட்ட பின் நீர் குடிக்க வேண்டாம்.. உடலுக்கு…

தர்பூசணியை கோடைகாலத்தில் விரும்பாதவர்கள் யார்? குறிப்பாக குழந்தைகளின் ஃபேவரி பழங்களில் தர்பூசணிக்குதான் முதலிடம். தர்பூசணி சிறந்த நீர்ச் சத்து கொண்டவை. பல வித ஊட்டச்சத்துக்களும் நிரம்ப பெற்றவை. லைகோபீன், பொட்டாசியம் மற்றும் நார்சத்து நிரம்பிய பழம். இப்படி தர்பூசணியிடன் நிறைய நன்மைகள் தரும் பக்கம் இருந்தாலும், அதனைப் பற்றி…

ஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்! கட்டாயம் படியுங்கள்

ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி, நமது உடலின் ஆரோகியத்தை வளப்படுத்துகிறது. எனவே ஆயுர்வேதம் கூறும் உணவு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். பசலைக்கீரை மற்றும் எள் பசலைக்கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால், அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஏனெனில் இவற்றில்…

இந்த அறிகுறிகளை வைத்து கல்லீரல் செயலிழக்க போவதை கண்டுபிடிக்கலாம்: நிச்சயம்…

மனித உடலில் மிக முக்கிய உறுப்பாக திகழ்வது கல்லீரல், உடலுக்கு செல்லும் உணவுகளை செரிமானம் செய்ய வைப்பதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு பழக்கங்கள், மது அருந்துவது போன்ற விடயங்களால் உலகளவில் பலர் இன்று கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில முக்கிய அறிகுறிகளை வைத்து ஒருவருக்கு கல்லீரலில் பிரச்சனை…

கத்தரிக்காய் பற்றிய சில உண்மைகள்

மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி வகையை சேர்ந்த கத்திரிக்காய் தக்காளிக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது என்பது சில பேருக்கு தெரியாததால், அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர். நீங்கள் நினைக்காத அளவுக்கு இந்த கத்தரிக்காயில் சிறந்த மருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ளது.…

அமெரிக்காவை அதிர வைத்த தமிழன் உணவு! வெளிநாட்டவருக்கு தெரியுது, நமக்கு…

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியின் முடிவில் வந்த ஆய்வறிக்கையைப் பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா? தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல… அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும். ஏன் தெரியுமா? தமிழனின் பண்டைய உணவான…

இரவு தூக்கத்தை தவிர்ப்பதால் இத்தனை ஆபத்தா?

இரவு நெடு நேரம் தூக்கத்தை தவிர்ப்பதால் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உடல் உபாதைகள் தோன்றக் கூடும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும்…

ஆக்சிஜன் இன்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த வீரர்!!

மலை ஏறும் வீரர் ஒருவர் கயிறு, ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற முக்கிய உபகரனங்கள் ஏதுமின்றி எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் இலியன் ஜோர்னெட் என்பவர் 26 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். சீனாவின் ஆக்கிரமிப்பில்…

பிறந்த சிறிது நேரத்தில் நடக்க பழகிய குழந்தை: ஆச்சர்யமான வீடியோ

இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்ச நாட்களுக்கு பிறகு உட்காரத்தொடங்கி, பின்புதான்…

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அதிசயம் இதோ

வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின்…

இறந்தே பிறந்த குழந்தை, தாயினால் உயிர் பெற்ற அதிசயம்! என்ன…

தாய், தந்தையின் பாசம் எல்லை இல்லாதது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இங்கே ஒரு தாய் தந்தையினரின் பாசம் இறந்த குழந்தையை பிழைக்க வைத்திருக்கிறது என்றால் அது ஆச்சரியமானதாக தான் உள்ளது. மூன்று வருட முயற்சி மூன்று வருடங்களாக குழந்தைக்காக முயற்சி செய்த கேட் மற்றும் டேவிட்…

செம்பனை எண்ணையை உபயோகிப்பவர்களா நீங்கள்? அது யாருக்கு நல்லது, யாருக்கு…

சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று தான் பாமாயில். விலைக் குறைந்த எண்ணெயும் இது தான். அனைத்து விதமான உணவுகளிலும் பயன்படுத்தப்படுவது. ஆனால், அதில் ஆரோக்கியமற்ற பிரச்சனைகளும் இருக்கின்றது. சில ஆராய்ச்சிகள் இதனை உபயோகிப்பது நல்லதென்றும், இன்னும் சில ஆராய்ச்சிகள் இது ட்டது என்றும் கூறுகின்றன. இப்போது…

தொப்புளில் எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா?

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அது பற்றி பார்ப்போம், தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யை தொப்புளில்விட்டால்,   இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும் வறண்ட சருமம் சரியாகும். வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும். சருமம் அழகாக இருக்கும்.  …

குப்பையில் போடும் வெங்காயத்தோலில் இத்தனை நன்மைகளா?

நீங்கள் தேவையில்லை என்று குப்பைத்தொட்டியில் போடும் வெங்காய தோல் பல அற்புதங்களை செய்யக்கூடியது. வெங்காயத்தின் தோல் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லையென்றாலும், அது உபயோகமான பயன்கள் பலவற்றை கொண்டுள்ளது. இங்கே வெங்காயத்தோலை எப்படி பயன்படுத்தலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அழற்சிக்கு எதிரானது வெங்காயத்தோலை நீரில் போட்டு வைக்கவேண்டும். இந்த நீரானது ஒரே…

பல மாபெரும் நகரங்கள் தற்போது கடலுக்குள் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது

இந்த உலகில் முற்காலத்தில் சிறப்பாக செயல்பட்ட பல மாபெரும் நகரங்கள் தற்போது கடலுக்குள் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. அப்படி கடலில் மூழ்கிய அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட 3 தொன்மையான நகரங்களை பற்றி இங்கு காணலாம். 1) தி ப்ரமிட்ஸ் ஆப் யோனாகுனி ஜப்பானை சேர்ந்த யோனாகுனி என்ற கடல் பகுதியில் உயர்த்தர…

படமெடுத்தவாறு ஜீவ சமாதியான பாம்பு… நம்பமுடியாத அரிய காட்சி

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வதேயாகும். ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். ஆனால் நம்மால் எந்த வேதனையும் இல்லாமல்,…

சர்க்கரை நோயாளிகளுக்கு சந்தோஷமான தகவல்

நீரிழிவு நோயிற்கு பயன்படுத்தப்பட்ட இன்சுலின் ஊசிக்கு பதிலாக புதிய மருந்தை ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை சீரமைக்க இன்சுலின் ஊசி பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஊசியானது, நீரிழிவு நோயாளிகளுக்கு கடுமையான உடல் வலியை தான் ஏற்படுத்துகிறது. இதனால் அடிலெய்டு பல்கலைக்கழக நிபுணர்கள்…

நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான…

புற்று நோய்,இதய நோய் போன்ற வியாதிகளில் இருந்து விடுபட வேண்டுமா…

நாள்பட்ட வியாதிகளை தடுக்கும் உணவு ,நோய்களை எதிர்க்கும் உணவு வகைகள், நோய்கள் வராமல் தடுக்கும் உணவு வகைகள், நோய்களை குணமாக்கும் உணவு வகைகள், நோய்களை தடுக்கும் சிறந்த உணவு வகைகள். அனைத்து வியாதிகளுக்குமான நிவாரண மருந்து எது என்று எண்ணிப்பாருங்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளை உட்கொண்டால் சகல வியாதிகளும்…

நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை முற்றிலுமாக அகற்ற வேண்டுமா? எளிய…

அனைவரும் கபம் மற்றும் சளியால் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். அது மூக்கு துவாரங்களில் இருந்தாலும் சரி அல்லது தொண்டையில் இருந்தாலும் சரி நம்மை வாட்டி எடுத்து விடும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. மேலும் கூடுதலாக, நெஞ்சில் இறுக்கத்தையும், இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை உண்டாக்குகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள…

நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறுதான் மாரடைப்புக்கு காரணம்: எச்சரிக்கை…

வலி நிவாரண மாத்திரைகளை அதிகம் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்டெராய்டல் அல்லாத ( non-steroidal) அழற்சிக்குரிய மருந்துகள் (NSAID) வலி மற்றும் அழற்சி மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, இதய பாதிப்பு அளவை 20 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள்…

இந்த பிரச்சனைகளை தீர்க்க ஒரு வாழைப்பழம் போதுமே

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வாழைமரத்தின் கனி, தண்டு, பூ, இலைகள் போன்ற அனைத்துமே சிறந்தவை. எனவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வினை காணலாம். வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச் சத்துக்கள், விட்டமின் B6 மற்றும் பொட்டாசியம், மாங்கனீசு போன்ற கனிமச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.…