தொட்டுவிடும் தூரத்தில் இனத்தின் வெற்றி!

naam tamilarநாம் தமிழர் உறவுகளே..
தற்போதைய நிலவரப்படி 15% லிருந்து 20% ஓட்டுக்கள் சராசரியாக ஒவ்வொரு ஊரிலும் நமக்கு உள்ளது.
படித்தவர்களின் முழுமையான ஆதரவு நமக்குண்டு.ஆனாலும்
ஆட்சியமைக்க 25 % ஓட்டுக்கள் வேண்டும்.
மே 16க்குப் பின் என்ன வேன்னா நடக்கலாம். அது நம் கையில் இல்லை.ஆனால் அதற்கு முன் ஒவ்வொரு நாளும் முக்கியமானது,
நம் பாய்ச்சல் புலிப்பாய்ச்சலாக இருக்கவேண்டும்.

0%ல் ஆரம்பித்த கணக்கு குறுகிய காலத்தில்
15 -20% ஆக மாறியுள்ளது.
நம் கட்சியைத் தவிர எல்லாக் கட்சிகளுக்கும் ஓட்டுக்கள் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது.
அதெல்லாம் நமக்கே வருகிறது.
காட்டுத்தீ போல் பறவுகிறது நாம்தமிழர்.

காரணம் தன்மானத் தமிழர்கள் இனமானம் கொண்டுள்ளார்கள்.
தமிழன் வேற்று இனத்தாருக்கு அடிமைககளாயிருப்பதைக் கண்டு வெகுண்டெழுகிறார்கள்.
நாம் தமிழரின் வளர்ச்சி கொள்கைகளை புறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
நாம் தமிழர் காலத்தின் கட்டாயமென்று மானத்தமிழர்கள் மார் தட்டுகிறார்கள்.
குழந்தைகளின் கையில் புலிக்கொடிகளைக் கொடுத்து ஆனந்தமடைகிறர்கள்.

Naam-Tamilar-Katchi-Symbolதிராவிட கொத்தடிமையோடு வீண்விவாதம் செய்வதில் நேர விரயம் செய்யாமல் தினம் ஒருவருக்காவது கண்டிப்பாக நாம் தமிழரைப் பற்றி எடுத்துச்சொல்வேன்.
அண்ணன் சீமான் வீடியோவைக் காண்பிப்பேன் என்று சபதமெடுக்கவேண்டும்.
“கிராமங்களில் நாம் தமிழரைத் தெறியாதோர் பலருண்டு.”
நேரத்தை பயன்படுத்துவோம்.
இன்னும் பிரச்சாரத்திற்கு 3 நாட்களே உள்ளது.
நம் ஒவ்வொருவரின் உழைப்புமே நம் இனம் காக்கும்.
நம் சந்ததி காக்கும்.

நாம் தமிழரை ஆதரிப்பதில் தமிழனுக்குள்ள பெருமையை மற்ற தமிழர்களையும் உணரச்செய்தாலே போதும்.
வெற்றிநமதே
இன்றே தொடங்குவோம் நம் கணக்கை.
நாம் தமிழர் பெருகட்டும் பெருங்காட்டுத் தீயாகப் பரவட்டும்.
திருட்டுத் திராவிடம் தீக்கிறையாகட்டும்.

தூங்கும் புலியைப் பறைக்கொண்டு எழுப்பினோம்.
தூயத் தமிழரைத் தமிழ்க் கொண்டு எழுப்பினோம்.
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்.
செந்தமிழ் உணர்ச்சி வேல் கொண்டு தாக்குவோம்.

தொட்டுவிடும் தூரத்தில் இனத்தின் வெற்றி.
வெகுண்டெழு வேங்கையே
வென்றுகாட்டுவோம் இனப்போரில்.
ஆம் போருக்கு நாள் குறித்தாயிற்று.16மே2016.
இன்னும் ஏன் உறக்கம் தமிழா…

Tamil Amutha_www.facebook.com

TAGS: