தமிழக ஆணையாளர் ஈழப் படம் பார்த்து கண்ணீர் விட்டார்: இப்படி படுகொலை நடந்தததா ?

தமிழக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்கள், ஈழத் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டுள்ளார். சென்னையில் முன்னோட்டமாக 18.05.2009 என்ற ஈழத்து திரைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த தமிழக மூத்த அதிகாரி மற்றும் ஆணையாளர் சகாயம் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் இதோ…

-athirvu.in