புலிகளின் புதையலைத் தேடிய வான்படை வீரர்கள் கைது!

முள்ளிவாய்காலில் விடுதலைப் புலிகள் புதைத்துவைத்ததாக நம்பப்படும் புதையலை பலர் தேடி வருகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் நிலத்தை அகழ்ந்து புதையல் தேடிய சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் சிறிலங்கா காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

-athirvu.in

TAGS: