சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமை வெளிப்படையாகக் குறைகூறுவதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் பாஸ் துணை ஆணையர் சித்தி மரியா மஹ்மூட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சிலாங்கூருக்கு காலிட்டின் பங்களிப்பை மறக்கலாகாது என பாஸ் மத்திய குழு உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
“சிலாங்கூர் சட்டமன்றத்தில் பக்கத்தான் ரக்யாட் மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்குமேல் பெற்றதற்கு அவரும் காரணமாவார்”, என மரியா முகநூலில் பதவிட்டிருந்தார்.
“அவர் கண்ணைப் பார்த்துப் பேசமுடியாத அளவுக்குச் சென்று விடக் கூடாது- அது இஸ்லாமிய சகோதரத்துவத்தையே நாசமாக்கி விடும்”, என்றாரவர்.
எம்.பி,காலீட் மீது எவறுக்கும் குறைசொல்ல தகுதி இல்லை இதற்கு முன்னால் இருந்த எம்.பி,யை போல் அல்லாமல் மிக சிறப்பாக நேர்மையாக வழிநடத்தியவர்,வழிநடத்துபவர்.வாழ்க நாராயண நாமம்.
பிறர் குறை கூறும்படி காலிட் நடந்துக் கொள்ளாமல் இருந்தால், ஏன் பிறர் அவரை குறை கூற போகின்றார்கள்? அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லுமுன் தங்கள் நண்பராகிய காலிட்டுக்கு கொஞ்சம் அறிவுரை சொல்லுங்களேன்!. முடியுமா? முடியாதா?
குறை கூரும் அளவுக்கு நடந்து கொண்டவர் கலித் நாங்கள் அல்ல.
மக்கள் என்றும் குறைகள் கூறமாட்டார்,ஏஜன்ட்கள் குறை சொல்வது பியாசாதானே.குறை யென்பது மக்களுக்கு தேவை அடிப்படையானது.கெபாஜிக்கான் எல்லா மக்கள் வாசல் கதவையும் தட்டி-தட்டி கொடுத்து இந்த காலீட் நிர்வாகம்.போன தவனை செக்ஷன் 23ல் அமைந்துள்ள பி.கே.அலுவலகத்தில் நிறைய மலாய் பெண்கள் இருந்தனர்,நம்மவர்க்கு எதுவும் கிடைப்பதில்லை,நிறைய தில்லுமுல்லுகள் நடந்துவந்தது.எல்லா ஆதாரத்தை திரட்டி எம்.பி,பார்வைக்கு வைக்கபட்டது இந்த முறை சைராயென்ற சீக்கிய பெண் இருக்கிறார் நம் தேவைகளை பூர்தி செய்ய.மிக பரிவுமிக்க அதிகாரி.இனி வரும் காலத்தில் எப்படிப்பட்ட சூழல் அமையுமென்று கூறமுடியாது.இடைதேர்தல் வருமாயின் வும்னோ அதிக இடத்தை பெறும் வாய்ப்பு இருக்கிறது.அசீசா மீது பெரிய சமுகத்தின் வெறுப்பு அதிகமாக பரவலாக காணமுடிகிறது.காலீட்டுக்கு நஜிப் ஆதரவும் அன்வருக்கு மகாதீர் ஆதரவும் போல் வுணர்த்துகிறது.பெர்காசா பிரச்சனையை சந்திக்கிறது,நஜிப் அரசு பிறச்சனையை சமாலித்துவருகிறது.இஷாம் நஜிப்பை புகழ்ந்து பேசுகிறார் இதைவைத்து பார்க்கும் போது நஜிப் அரசு நிறைவை அடையப்போவதாக பட்சி ஜாடை காட்டுகிறது.காலீட் மக்களை வைத்து அரசியல் செய்யவில்லை.சிலாங்கூறை சிறப்பாக வழிநடத்தினார்.ஒரு மனைவி தன் கணவன் நல்லவர் என்றால்,கணவன் சரியில்லையென்று பொருள்.அது போல் மனைவி தன் கணவன் கெட்டவர் என்றால்,சூப்பரானவர் யென்று அர்த்தம்.காலீட் நல்லவர் என்பதால் ஏமாந்துவிட்டார் யென்று அர்த்தம்,அன்வர்,வும்னோ கெட்டவர் பொருள் அவர்கள் அரசியல் சானக்கியன் என அர்த்தம்.இதுவே இலக்கணம் எமக்கு,வாழ்க நாராயண நாமம்.
எனக்கு அடக்க முடியா சிரிப்பு வருவது ஏன் என்றால், காஜாங் இடைத்தேர்தலுக்கு முன்பாக ஒரு பயலும் காளிட்டை குறை சொன்னதில்லை. காஜாங் இடைத்தேர்தலின் போது PKR தலைவர்களே காளிட்டை வானளாவ புகழ்ந்தார்கள். வான் அசிசாவுக்கு மந்திரி புசார் நாற்காலி கிடைக்கவில்லை என்றதுமே, ஓநாயும் திராட்சையும் கதைதான் நினைவுக்கு வருகிறது. “சீ, இந்தப் பழமும் புளிக்கும்.”
நாசமா போ! என்று வாழ்த்தினால், நல்லா இருப்பார் என்று அர்த்தமா?
அரசியல் அனுபவம் குறைந்த எம்பி அம்னோவின் தாக்குதலுக்கு தக்க பதில் கொடுக்க தவறினார். குடுமியை ஆட்ட தகுந்த சாமியாராக அன்வாரை முன்மொழிந்தனர். ஆட்டம் கண்ட அம்னோ உடனே குதப்புனர்ச்சி வழக்கினை அவசர அவசரமாக நீதிமன்றத்துக்கு கொண்டுச் சென்று… முடிவுதான் தெரியுமே!!!! ” காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டுமென்று எம்பியும் பல ஒப்பந்தங்களுக்கு முத்திரை குத்தினார். அதன் விளைவே இன்றைய நிலை!!!!
அப்படின்னா நீ…போன்னு சொல்ரேன்,ஓ.கே வா,நாராயண நாராயண.
மக்கள் கூட்டனி அடித்தது ஆப்பு அபாங் காளிட்டுக்கு..பாவம் காலிட், கடைசியில் அன்வர் பின்னால் குத்திவிட்டார் …
குறை சொல்வது மனிதனின் இயல்பு
இது கால…