ராயர்மீது இரண்டு தேச நிந்தனை குற்றச்சாட்டு

rayarடிஏபி-இன்  ஸ்ரீடெலிமா  சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என். ராயர்மீது   மூன்று  அம்னோ  தலைவர்களை “செலாகா”  என்று  கூறியதற்காக  இரண்டு  தேச நிந்தனை குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டது.

மே  20-இல், காலை  மணி 9.30க்கு  பினாங்கு  மாநிலச்  சட்டமன்றத்தில்  ராயர்  அச்சொல்லைப்  பயன்படுத்தியதற்காக பகுதி 4 (1) (பி))-இன்கீழ்   குற்றம்  சாட்டிருக்கிறார்.

இரண்டு  நாள் கழித்து,  புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலின்போது  ஒரு  செராமாவிலும்  அதே  சொல்லை  அவர்  பயன்படுத்தியிருக்கிறார்.

அவர்மீதான  வழக்கு  அக்டோபர் 17-இல்  விசாரணைக்கு  வரும்.