காவலில் வைக்கப்பட்டார் ரிஸால்மான்

rizalபாலியல்  குற்றச்சாட்டை  எதிர்நோக்குவதற்காக  நியு  சிலாந்திடம்  ஒப்படைக்கப்பட்ட மலேசிய  தூதரக  இராணுவ  அதிகாரி  முகம்மட்  ரிஸால்மான்  இஸ்மாயிலைக்  காவலில்  வைக்குமாறு  வெலிங்டன் வட்டார  நீதிமன்றம்  இன்று உத்தரவிட்டது.

அவர்  செவ்வாய்க்கிழமை  விசாரணைக்காக  மீண்டும் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்படுவார்.