அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கு தீர்ப்பு பிப். 10-இல்

anஅன்வார்  இப்ராகிம்  மீதான  குதப்புணர்ச்சி  குற்றச்சாட்டில்  கூட்டரசு  நீதிமன்றம்  அதன்  இறுதித்  தீர்ப்பை  இன்னும்  இரண்டு  வாரங்களில்  வழங்கும்.

உச்ச  நீதிமன்றம்,  பிப்ரவரி   10ஆம்  நாள்  தீர்ப்பு  வழங்கும்  என  மலேசிய  நீதித்துறை  டிவிட்டர்  பக்கத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அன்வார், “Que sera sera (என்ன  நடக்க  வேண்டுமோ,  அது நடக்கும்).”  என  டிவிட்டரில்  எதிர்வினையாற்றியிருந்தார்.