சுப்ராவுடன் சமாதானமாகிறார் பழனிவேல்

palமஇகா  தலைவர்  ஜி.பழனிவேல்  தாமும்  துணைத்  தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியமும்  பல  வாரங்களாக  நீடிக்கும்  சர்ச்சையை  நிறுத்திக்கொள்ள முவு  செய்திருப்பதாக  அறிவித்துள்ளார்.

“கட்சியில்  நெருக்கடி  மேலும்  விரிவடைவதை  விரும்பவில்லை”, என  பழனிவேல்  இன்று  காலை  அறிக்கையொன்றில்  கூறினார்.

மஇகா  நெருக்கடிக்குச் சிறந்த  தீர்வுகாண  தாமும்  சுப்ரமணியமும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச் சந்திக்கப்  போவதாக  பழனிவேல்  தெரிவித்தார்.