மார்ச் 7 பேரணி சட்டவிரோதமானது

marchஎதிரணித் தலைவர்  அன்வார்  இப்ராகிம்  சிறையிடப்பட்டதற்கு  எதிர்ப்புத்  தெரிவிக்க  சனிக்கிழமை,  கோலாலும்பூரில்,  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும் பேரணி  சட்ட விரோதமானது  என  அறிவிக்கப்பட்டுள்ளது.

“அதற்கு  அனுமதி  பெறப்படவில்லை. அது ஒரு  சட்டவிரோத  பேரணி”, என  டாங்  வாங்கி  போலீஸ்  தலைவர்  சைனல்  சமா கூறினார்.  அவர்  பேரணி  ஏற்பாட்டாளர்களைச்  சந்தித்த  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசினார்.