மீண்டும் வந்திடுமா அந்த பொற்காலம்!!!

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

ஓன்றாக படித்தபோது
friendsaaபுழுதி பறக்கும் சாலைகளில்
முகத்தில் மண் கலந்த காற்று அடிக்க
சிரித்து மகிழ்ந்த காலம் எங்கே

இப்பொழுது ஏ.சி. அறையில் உட்கார்ந்து
‘whatsapp’ல் தகவல் அனுப்பி உறவாடும்
உறவு எங்கே???

மீண்டும் வந்திடுமா
அந்த பொற்காலம்!!!

-நட்புக்கு ஏங்குபவன்

TAGS: