பொருள், சேவை வரி செலுத்துவதிலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்ற தம் பரிந்துரை அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூட்டரசுப் பிரதேச முப்தி சுல்கிப்ளி முகம்மட் அல் பக்ரி கூறினார்.
அந்த ஆறு விழுக்காடு வரி ‘ஜக்காத்’(இஸ்லாமிய வரி) செலுத்துவோருக்குக் குறைக்கப்பட வேண்டும் அல்லது அடியோடு அகற்றப்பட வேண்டும் என சுல்கிப்ளி நேற்று முகநூல் பதிவு ஒன்றில் வலியுறுத்தினார்.
“இரட்டை வரிவிதிப்பு முஸ்லிம்களுக்குச் சுமையாக அமையும் என்பதால் அதைத் தவிர்க்க ஒரு வழி உருவாக்கப்பட வேண்டும் என முன்மொழிகிறேன்”, என்றாரவர்.
புதிய வரி மூலம் கிடைக்கும் பணம் மேம்பாட்டுப் பணிகளுக்குச் செலவிடப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
நீங்கள் வரியும் கட்டவேண்டாம் வேலையும் செய்யவேண்டாம் .உங்களுக்கு கடவுள் கூரையின் வலி எல்லாம் கொடுப்பார்.
மனிதர்கள் என்ற நினைப்ப !
உங்களுக்குத்தான் “பைடுமால் “வழியாக குறைந்த விலையில் இலவசங்கள் கிடக்கின்றனவே போதாதா ?
அதான் ‘ஜக்காத்’ இஸ்லாமிய வரிக்கு வருமான வரிவிலக்கு கொடுகிறர்களே…… இன்னும் என்ன வேண்டும்???
நீங்கள் ஒன்றும் கட்டாதிங்க … சோம்பேறி … நல்லா தின்னுபுட்டு தூங்கு … நாங்கள் மட்டும் கட்டுகிறோம் ..
மனித நேயமே இல்லாத கோரிக்கை இது. இவர் தன் சமயத்தை சார்ந்தவர்களை மட்டுமே மனதில் கொண்டுள்ளார். மற்றவர்களைப் பற்றி கவலை கொள்ள வில்லை.
மூக்குபுடிக்க திண்ணுப்புட்டுமால்லாக்
படுத்து வானத்தைபார்க்க சொல்லுங் க சுல்கிப்ளி பணமாக கொட்டும்$$$$$ ஒரே மலேசியா மேம்பாட்டு கழகத்தில்
4.ஆயிரம்கோடி வெள்ளி நட்டம்என்று மகாதீர் சொல்கிறார்.நஷ்ட்டத்தை G.S.t.மூலம் நாங்கள் வரிசெலுத்த. வேண்டும்.நீங்கள் நேகாமல் நொங்கு
திண்பீர்கள்.என்னபொழப்புடா?
sitiawan என்பவர் சொல்கிறார், முஸ்லிம்களுக்கு கடவுள் கூரையை பிய்த்து கொட்டுவார், என்று. நேற்றுதான் நான் கிளந்தானுக்கு சென்றிருந்தேன். எல்லா கூரைகளையும் வெள்ளம் அடித்துக் கொண்டு போயிற்று. பூமிபுத்த்ரா என்றும், புக்கான் பூமிபுத்த்ரா என்றும், பிரித்தாளும் கொள்கையை அரசாங்கம் ஏன் உருவாக்கிக்கியது என இப்போதாவது புரிகிறதா? ஒரு நாட்டில் இருவிதமான குடிமக்கள். நாடு உருப்படுமா?
எல்லாம் அம்னோ அரசாங்கம் காட்டிய வழிதானே.99.9 சதவித அரசாங்க ஊழியர்கள் மலாய்க்காரர்கள். மற்ற இனங்கள் அராங்க பணிகளில் இருக்கக் கூடாது என்ற எழுதப்படாத சட்டத்தை அமுல்படுத்து வெற்றி கண்ட அம்னோ அரசாங்கத்திற்கு வழிகாட்டியாக இருந்தவர் துன் மாக தீரர் அவர்களே என்பது அனைவரும் அறிவர்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
இதை சொல்லியே வருமான வரி கட்டுவதில்லை. முஸ்லிம் அல்லாதவர்களின் வருமான வரியில் உயிர் வாழ வெட்கமா இல்லை?
சோம்பேறிகள் கேட்கும் பிச்சை ???