பணக் கையாடல் குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கும்

wsjசுமார் யுஎஸ்$700 மில்லியன்   பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டிருப்பதாகக்  கூறப்படுவது  பற்றி  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)  விசாரிக்கும்.

“அந்த  விவகாரத்தைக்  கவனிப்போம். அதில் ஊழல்  நடந்திருப்பதாக  தெரிந்தால்  விசாரணை  செய்வோம்”, என  எம்ஏசிசி   பேச்சாளர்  ரொஹாய்ஜாட்  யாக்கூப்  வால் ஸ்திரிட்  ஜர்னலிடம்  தெரிவித்தார்.