மலையாளி வச்சாண்டா ஆப்பு…

Kalyan-Logoஇந்தியாவிலேயே பெரிய ஜுவேல்லேரி நிறுவனமாகவும் நம்பக தன்மை மிகுந்ததாகவும் விளம்பர படுத்தி பல லட்சம் கோடிகள் தங்க வியாபாரம் செய்த கல்யாண் ஜுவேல்லேர்ஸ், அதன் தமிழக கிளைகள் மூலம் விற்ற ஏராளமான தங்க நகைகள் தரமற்றதாகவும், தங்க நகைகளில் அதிக அளவு செம்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது…

இதை தொடர்ந்து கல்யாண் ஜுவேல்லேர்சில் இருந்து தங்க நகைகள் வாங்கிய ஏராளமானோர் தங்கள் நகைகளை பரிசோதித்து பார்த்தனர்…
குறைந்த தரம் ஊர்ஜிதம் செய்யப்படவே, மக்கள் பதற்றமடைந்தனர்…

மக்களின் புகார்களுக்கு செவிமடுக்காத அரசும், மலையாளி ஜோர்ஜின் தலைமையிலான (தமிழக) காவல்துறையும், கல்யாண் தங்கநகை கடைகளுக்கு மிக பலத்த பாதுகாப்பை வழங்கியது…
kalyanjeweler

கல்யாண் நிறுவனரையோ, பொறுப்பாளர்களையோ ஒருவரை கூட இதுவரை கைது செய்ததாக தெரியவில்லை… நிறுவனத்தையும் மூடவில்லை…

(இதே ஜோர்ஜ் தான் (மலையாளி) முன்பு ஒருமுறை அழகிகளை விநியோகம் செய்யும் கேரளாவை சார்ந்த பெண்ணிற்கு உதவும் வகையில் பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் அவர்களை அநியாயமாக பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்…

அப்பாவி தமிழர்களோ கல்யாண் ஜுவேல்லேர்சை விட்டு விட்டு விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரபுவின் வீட்டை நோக்கி சொல்கின்றனர்…

கல்யாண் நிறுவனத்தின் விளம்பர செலவு….>>>>>>>>>>>>>
15 மில்லியன் டொலர் / அதாவது 1 கோடியே 50 லட்சம் டாலர்கள் அல்லது இந்திய ரூபாயில் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் விளம்பரத்திற்காகவே செலவிட்டு வந்தது…

மலையாளி மலையாளியை பாதுகாக்கிறான்…
தமிழன் நிலை மட்டும் பரிதாபம்…

ஊடகங்கள் காசுக்காக வேலைசெய்த போது, உண்மையை உரைக்க சொன்ன… சத்தியத்தை சத்தியமாய் Joyalukkas_Logoசொன்ன “சத்தியம் தொலைக்காட்சி” நிறுவனத்தை பாராட்டுகிறோம்…

தமிழா!! அன்னியர் அம்மையார் ஜெயலலிதாவும், கலிஞர் கருணாநிதியும் தமிழருக்கு ஒருபோதும் பாதுகாப்பானவர்கள் அல்ல என்பதை ஒருபோதும் மறந்து விடாதே…

இங்கயும் புதிது புதிதாக இந்தியாவிலிருந்து பெரிய பெரிய தங்க நகைக்கடை திறந்து விட்டார்கள் ..

அந்நியனிடம் ஏமாறாமல் உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு கொடுங்க மக்களே ..

கவர்சி விளம்பரத்தை பார்த்து ஏமாந்திடாதீர்கள் உறவுகளே … உள்ளூர் வணிகர்கள் வியாபாரதிலிருந்து விடுபட்டால் உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்பை இழப்பர் .. அந்நியர்களின் கடைகளில் பணியாளர்கள் அதிகமானோர் அவர்கள் நாட்டவர்கள் ..ஒரே இனத்தவர்கள் ..

ஒன்னு ரேட்டு நம்பாளுங்களை வெளில நின்னுட்டு வாங்க வாங்க என்று வாடிக்கையாளர்களை அழைப்பதற்கு முன்னுக்கு நிறுத்தி வச்சிருக்கானுங்க !! உள்ளூர் பொருட்களுக்கும் மலேசிய வணிகருக்கும் முன்னுரிமைகொடுப்போம்.

தமிழர் எழுச்சிப்பறை