சில நெடுஞ்சாலைகளில் சாலைக் கட்டணம் உயர்ந்து ஒரு மாதம் ஆகிறது. அதற்குள் இன்னொரு அதிர்ச்சி அறிவிப்பு. அடுத்த ஆண்டு மேலும் 8 நெடுஞ்சாலை பராமரிப்பாளர்கள் சாலைக் கட்டணத்தை உயர்த்த உரிமை பெற்றிருப்பார்களாம்.
பொதுப்பணி அமைச்சர் பட்சில்லா யூசுப் இன்று மக்களவையில் இதை அறிவித்தார்.
சாலைக் கட்டணத்தை உயர்த்தும் சாலைப் பராமரிப்பாளர்களின் கோரிக்கையை அரசாங்கம் புறந்தள்ளினால் இழப்பீடாக ரிம593.32 மில்லியன் கொடுக்க வேண்டியிருக்கும் என்றாரவர்.
சாலைக் கட்டணத்தை உயர்த்த உரிமை பெற்றுள்ள அந்த 8 நெடுஞ்சாலைகள் வருமாறு:
வடக்கு- தெற்கு விரைவுசாலை (பிளஸ்), இரண்டாவது இணைப்பு விரைவு சாலை, வடக்கு- தெற்கு மத்திய இணைப்பு (எலிட்), சிரம்பான் -போர்ட் டிக்சன் நெடுஞ்சாலை, ஷா ஆலம் விரைவுசாலை(கெஸாஸ்), லெபோராயா டமன்சாரா- பூச்சோங் (எல்டிபி), வட கிள்ளான் பைபாஸ், பட்டர்வொர்த்- கூலிம் விரைவுசாலை.
“ஒப்பந்தப்படி இந்த நெடுஞ்சாலைகள் கட்டணத்தை உயர்த்த உரிமை பெற்றுள்ளன. ஆனல், அதை அனுமதிப்பது பற்றி இன்னும் நான் முடிவு செய்யவில்லை”, என பாட்சில்லா கூறினார்.
தே.மு. தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டன.
தேமுவுக்கு வாக்களித்த மக்களுக்கு திருவோடுதான்.ஆனாலும் எது நடந்தாலும் இவன் இனத்தவர்கள் கலங்குவதோ வருத்தப்படுவதோ இல்லை.நெடுஞ்சாலைகளில் நெரிசல்,வர்த்தக வளாகங்களில் மக்கள் கூட்டம்.எங்கிருந்து இவர்களுக்கு பணம் கொட்டுகிறதென்றே தெரியவில்லை?நம்மினத்தவர் நிலைதான் படுமோசம்.
கு.கெல்வா சொன்னது முற்றிலும் உண்மை.
பிணத்து மேலே வாழை இலை போட்டு உண்ணும் கவலை இல்லா ஜென்மங்கள் .
ரொம்ப நல விஷயம் மக்களுக்கு இது தீபாவளி,ஹரி ராய,சீன பெருநாள்,கிறிஸ்மஸ் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழலாம்.இனிப்பான செய்தி ஹாப்பி இன்று முதல் ஹாப்பி மக்கள்.
டோல் மட்டும்தான் உயர்வா ? கள்ளக்குடியேறிகள், போதை பொருள் கடத்தல், சிகரட் மதுபான கடத்தல், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் ஊழல் என்கிற நன்கொடை போன்ற அனைத்தும்தான் வருடா வருடம் உயர்வு காண்கின்றன.
DAP ஆட்சிக்கு வந்தால் பினாங்கு பாலம் டோல் இல்லை என்று சொல்லி புருடா விட்டான் சினன்.
எங்கே அவன் அந்த சொட்டதலயன் நஜிப் இதை வந்து மக்கள் நிரம்பிய கூட்டத்தில் வந்து அறிவிக்க சொல்லுங்க அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க சொல்லுங்கள் பொண்டாட்டி பாவாடையில் ஒளிந்து கொண்டு அறிக்கை விடுவது ஆண் மகனுக்கு அழகில்லை
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக,என்ற அரசு நோக்கம் தவிர்க்க முடியாதவை,
வாழ்க நாராயண நாமம்.
புறந்தள்ளினால் அரசாங்கம் இழப்பீடு கொடுக்க வேண்டிவரும். அனுமதிப்பது பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை. உங்கள் அனுமதியை யார் கேட்டார்? முடிவு அவர்கள் கையில் தானே!