பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அளவற்ற வருமானத்தைப் பெறுவதற்கு இரகசிய வழி ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.
ஒருவர் தொழில்முனைவராகி மாறுபட்ட முரையில் சிந்திக்கத் தொடங்கினால் அவரது சாதனைக்கு எல்லையே இருக்காது என்றாரவர்.
தனக்குத்தானே முதலாளியாக இல்லாதவர்கள் ஒரே வருமானத்தைத்தான் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பார்கள்.
“ஆனால், நாம் தொழில்முனைவர்களாகி இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டால் பின்னர் வெள்ளையர்கள் கூறுவதுபோல் ‘வானமே எல்லை’, வருமானத்துக்கு எல்லையே இருக்காது”.
பிரதமர் இன்று கோலாலும்பூர் புத்ரா உலக வாணிக மையத்தில் e-usahawan திட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றினார்.
ஊழல் நன்கொடை பெறுவதற்கு வானமே எல்லை, வருமானத்துக்கு எல்லையே இருக்காது!. இதுதான் கற்பனை ஆற்றலைக் கொண்டு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வருமானம் பெறுவீர் என்பது. பிரதமரின் கற்பனை ஆற்றல் பிரமாதம்!
……….பேச்சு பேசறான் நாடே நக்கி கிட்டு இருக்கு மக்கள் பணம் தின்னு GST போட்டு மக்களை டுன்படுதும் நீ அழிய ஒவ்வொரு நாளும் இறைவனை மக்கள் வேண்டி கொண்டு வருவதை நாடு முழுவதும் நடப்பது தெரியாமல் rosmah பாவாடையில் ஒளிந்து பேசறான் பாருங்க
அருமயான திட்டம் நஜீப் அவர்களே.அப்படியே மில்லியன் கணக்கில் நன்கொடை பெறுவதெப்படி என்று சொன்னால் உங்களுக்கு புன்னியமாக இருக்கும் பிரதமர் அவர்களே.
கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நீங்கள் எப்படி வருமானம் பெற்றீர்கள்? நீங்கள் என்ன தொழில் முனைவரா? உங்களின் அந்த மாறுபட்ட சிந்தனையைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!
கோடி கணக்கில் நன்கொடை பெறுவது எப்படி என்று சொல்லுங்களேன் வருமானம் பெறலாம்.
உங்களைப்போலவா பிரதமர் அவர்களே…..
பிரதமரே ! இப்படிதான் கற்பனை ஆற்றாலை கொண்டு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு “நன்கொடை” பெற்றீரோ ?
“எங்களுக்கும் காலம் வரும் ; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே” என்பதுபோல் தனது அமைச்சர்களை கற்பனை ஆற்றாலை கொண்டு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு “நன்கொடை” பெறுங்கள் என்ற பிரதமரின் அறைக்கூவல் நியாயமானதே !
இதுவரை ஆட்சிசெய்த பிரதமரில் நஜிப் வேறுபட்டவர் நஜிப் ஜெயலலிதா போன்றவர்,
மற்றவர்கல் கருணாநிதி குணம் கொண்டவர்கள்,
நஜிப் போலிசை துனைகொல்வார் ஆனால் மட்ரவரோ வும்நோவின் ஆதரவை ஆதரிப்பவர்,
வாழ்க நாராயண நாமம்.